தொழிற்சாலைகள் முடங்கின
பெங்களூரு: மார்ச் 13-பெங்களூரில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே ஓட்டல் தொழில் பெரும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது தொழிற்சாலைகளும் முடங்கி உள்ளன. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை அடுத்து,...
கார் கவிழ்ந்து இருவர் பலி இருவர் காயம்
விஜயபுரா: மார்ச் 13-பசவன் பகேவாடி-தாலிகோட் நெடுஞ்சாலையில் பசவனஹட்டி கிராஸ் அருகே வேகமாக வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கொடூர சம்பவம்.பெலகாவி மாவட்டத்தில் உள்ள ககாவாட் நகரத்தைச் சேர்ந்த...
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் – பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்
சென்னை: மார்ச் 13-நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்...
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி – மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: மார்ச் 13-தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திடவும் ஏதுவாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய...
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை
சென்னை: மார்ச் 13-‘தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; பொதுமக்களிடம் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர...
தங்கை காதலன் இருவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது
குடகு: மார்ச் 12-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள பாகமண்டலா அருகே உள்ள குண்டச்சேரி கிராமத்தில், சகோதரி மற்றும் அவரது கணவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்குண்டச்சேரி...
பெங்களூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கதி
பெங்களூர், மார்ச் 12- பெங்களூரில் ஒன்றாக ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை...
சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் பாதிப்பு : 3 பேர் சஸ்பெண்ட்
கோவை: மார்ச் 12-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
விஜய் கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...





























