திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது
சென்னை: மார்ச் 3-திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு...
இறைச்சி கடைகளில் ஆடு வெட்ட தடை கோரி மனு: உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி
சென்னை: மார்ச் 3-மிருக வதை தடுப்பு சட்ட விதிகளை மீறி இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலரான...
காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி
சென்னை: மார்ச் 3-காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு...
காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...
மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்
கும்பகோணம்: மார்ச் 3-மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் 11 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர்,...
கர்நாடகா கிராமம் 3 நாட்கள் துக்கம்
பெங்களூரு: மார்ச் 3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார்.இந்நிலையில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு வருகை புரிந்த படங்கள் தற்போது இணையத்தில்...
“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...
பெங்களூரில் இருந்து செல்லும் 40 விமானங்கள் ரத்து
பெங்களூரு: மார்ச் 2-போர் சூழ்நிலை காரணமாக வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நேற்று தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.மார்ச் 1...
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
திருமாவளவன் பேட்டி
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...































