காரை திருடிச் சென்ற பெண்
பெங்களூரு: மே 14 -பெங்களூர் நகரம் மற்றும் மைசூரில் சுற்றிப் பார்க்கத் வாடகைக்கு முன்பதிவு செய்த காரை ஒரு பெண் எடுத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக பாகல்குண்டே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு...
9 பேருக்கும் ஆயுள் தண்டனை
கோவை, மே 13-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக...
எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ரூ.30 கோடி இழப்பு
பெங்களூரு: மே 13 -பெங்களூர் நெலமங்கலாவில் உள்ள அடகமாரனஹள்ளி அருகே இன்று அதிகாலை எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், 39 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள்...
பால் மடி அறுக்கப்பட்ட பசு பலி குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
சிக்கமகளூர்: மே 13 -பசுவின் பால் மடியை அறுத்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் நடந்தது. பால்மடி அறுக்கப்பட்டதால் கடும் ரத்த போக்கு ஏற்பட்ட பசு பரிதாபமாக பலியானது.கால்நடைகளுக்கு எதிரான கொடுமை...
டிரம்ப் பதிவுகள் புதிய கேள்விகளை எழுப்புகிறது – ப.சிதம்பரம் கருத்து
சென்னை: மே 13-அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் ஒவ்வொரு சமூக வலைத்தள பதிவும் அல்லது புதிய அறிக்கையும் புதிய கேள்விகளை எழுப்பி வருவதாகவும் இதற்கு பதில் அளிக்கப்போவது யார் என்றும் முன்னாள் ஒன்றிய...
ஊட்டியில் தமிழக முதல்வர்
ஊட்டி: மே 13- நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்...
மோடி குறித்து அவதூறு – இளைஞர் கைது
பெங்களூரு: மே 13 -பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய இளைஞரை பந்தேபாளைய போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த வீடியோ வைரலானவுடன், போலீசார் அதைக் கண்காணித்து...
தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்
சிருங்கேரி, மே 13- இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி அருகில் கிக்கா கிராமத்தில் ரிஷ்யசிருங்கர் கோவிலில் சகஸ்ர சண்டி யாகமும்,...
கார் லாரி மோதல் 3 பேர் பலி
சித்ரதுர்கா: மே 12 -கர்நாடக மாநிலம் சித்ரதுர்காமாவட்டத்தில் உள்ள ஹோலல்கெரே நகரத்தின் அருகே கோர விபத்து நடந்தது. வேகமாக வந்த காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட...
சைபர் மோசடி – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
பெங்களூரு, மே 12 - இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை அடுத்து, சைபர் மோசடி செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நகர காவல் ஆணையர் பி. தயானந்த் வேண்டுகோள்...