ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு

0
சென்னை: மே 12 -சென்னையில் இன்று (மே 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு...

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து

0
சென்னை: மே 12அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து...

கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

0
பெங்களூரு: மே.10-இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து, மாநிலத்தில் உள்ள பொது இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு புலனாய்வுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதிகரித்த பாதுகாப்பு மற்றும் தீவிர...

மோடி குறித்து அவதூறு- ஒருவர் கைது

0
மண்டியா: மே 10 -பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவைப் பகிர்ந்ததற்காக தாலுகாவில் உள்ள கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத்,...

அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்

0
அமிர்தசரஸ்: மே 10 -பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தானில்...

ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

0
சென்னை: மே 9 -பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு...

ஆப்ரேஷன் சிந்தூர்க்கு பயன்படுத்தப்பட்ட பெங்களூர் ட்ரோன்கள்

0
பெங்களூரு, மே 8 -இந்திய ராணுவத்தின் "ஆபரேஷன் சிந்துர்" ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோ ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் இலக்குகளைக் கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டவை.தானாக இயக்கப்படும்இது இந்திய இராணுவம்,...

கர்னல் சோபியா பெல்காமின் மருமகள்

0
பெல்காம், மே 8 -பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' விவரங்களை உலகிற்கு வெளிப்படுத்திய கர்னல் சோபியா குரேஷி, பெல்காமின் மருமகள் ஆவார். இந்தச் செய்தி தெரியவந்தவுடன், பெல்காம் மக்கள் மட்டுமல்ல, கர்...

கடன் தொல்லை வாலிபர் தற்கொலை

0
பெங்களூரு, மே 8 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பன்னேர்கட்டாவின் பயலமர்தாடா பகுதியில் பகுதியில் ஒரு துயர சம்பவம் நடந்த நடந்தது,பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் துன்பப்பட்ட ஒருவர் தற்கொலை...

பெங்களூர் – சிறுவன் கடத்தி கொலை

0
பெங்களூரு, மே 8 -அண்டை வீட்டாரின் மீதான வெறுப்பின் காரணமாக, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்தது.பரப்பன அக்ரஹாராவைச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe