குடிநீரில் கழிவுநீர் 3 பேர் உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்
திருச்சி: ஏப்ரல் 21 -திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறையூர் பணிக்கன் தெரு,...
மோட்டார் சைக்கிள்கள் மோதல்உணவு விநியோக நபர் பலி
ஹாசன், ஏப்ரல் 21 - நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள புவனஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 75 இன் பைபாஸ் சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு ஜொமாட்டோ உணவு...
அஜித் அணி 2-ம் இடம்
சென்னை: ஏப்ரல் 21 -பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்...
பெங்களூரில் பெண் என்ஜினியரிடம்ரூ. 84 லட்சம் மோசடி
பெங்களூர், ஏப்ரல் 21- பெங்களூரில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினியரை மோசடி கும்பல் ரூ 84 லட்சத்தை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஒயிட்ஃபீல்டு பகுதியில் 25 வயதுடைய...
சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் 4-வது இடம்
சென்னை: ஏப்.21 கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இதுகுறித்து, மத்திய...
முத்தப்ப ராய் மகனை கொல்ல முயற்சி
பெங்களூர் ஏப்ரல் 19-பிரபல நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராய் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பிடுதி அருகே சினிமா போல் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில்...
4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 19- தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்...
பாபி சிம்ஹாவின் சொகுசு கார் விபத்து- 3 பேர் காயம்
சென்னை: ஏப்ரல் 19- சென்னை கத்திப்பாரா பகுதியில் சொகுசு காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் கார் ஓட்டிய போது...
தமிழகத்தில் கோடை வெயில் தாண்டவம்: வெப்ப அலைகள் – மக்கள் அவதி
சென்னை: ஏப்ரல் 19- தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்
சென்னை: ஏப்ரல் 19- சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 12...