நாமக்கல்லில் முட்டை தொட்ட புதிய சாதனை
நாமக்கல்: நாமக்கல் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம்...
காங்கிரஸ் மேலிடம் தீர்க்க வேண்டும்
மைசூர்: டிசம்பர் 22-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று முதல்வர்சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்முதல்வர் பதவி மோதலை...
பாகிஸ்தானுக்கு உளவு – உடுப்பியில் மேலும் ஒருவர் கைது
உடுப்பி: டிசம்பர் 22-இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய தீவிர வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை மால்பே போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தின் ஆனந்தா தாலுகாவில் உள்ள கைலாஸ்நகரியைச் சேர்ந்த...
எம்.எல்.ஏ வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்
பெங்களூரு, டிசம்பர். 22-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்கு ஷிவு கொலை வழக்கில் கைது பயத்தில் தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ பைரதி பசவராஜுவை கண்டுபிடிக்க சி.ஐ.டி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடிவு செய்துள்ளனர்.பெலகாவி...
கொல்லூர் மூகாம்பிகை கோவில் மோசடி செய்த நபர் கைது
உடுப்பி: டிசம்பர் 22-நாட்டின் புகழ்பெற்ற சக்தி பீடமான உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் பெயரில் மோசடி செய்த ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தானின் திஜாரி மாவட்டத்தைச் சேர்ந்த நாசிர் கைது செய்யப்பட்டுள்ளார்,...
4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: டிசம்பர் 22-பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில்...
முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் சுற்றுப்பயணம்
சென்னை: டிசம்பர் 20-2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டார். நெல்லை செல்லும் முதல்வருக்கு கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில்...
2 முறை பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை: பணத்திற்காக மகன்கள் நடத்திய நாடகம்
திருவள்ளூர்: டிசம்பர் 20-திருவள்ளூர் அருகே, காப்பீட்டு பணம் பெறுவதற்காக, அவரது மகன்களே 'கட்டுவிரியன்' பாம்பை விட்டு கடிக்க வைத்து, தந்தையை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, இரு மகன்கள் உள்ளிட்ட...
பீஹாரை விட தமிழகத்தில்அதிக வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: டிசம்பர் 20-பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையிலும், பீஹாரை விட தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்...
ஜில்லென மாறிய தமிழகம்- ஊட்டியில் உறைபனி
சென்னை: டிசம்பர் 20-நாடு முழுவதும் குளிர் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. இந்நிலையில், இன்று நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு...




















