ஆடம்பர வாழ்க்கையால் நிதி சிக்கலில் தவித்த பெங்களூர் தொழிலதிபர்
பெங்களூரு: பிப்ரவரி 3 -கான்ஃபிடன்ட் குழுமத் தலைவரும் புகழ்பெற்ற தொழிலதிபருமான சி.ஜே.ராய் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை, விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை காரணமாக கடுமையான நிதி சிக்கலில் சிக்கியதாகக்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மன்னிப்பு கேட்ட ஆட்சியர் டிஜிபி கமிஷனர்
மதுரை: பிப்ரவரி 3-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர்...
ஓரிரு நாளில் திமுகவுடன் கூட்டணி பேச்சு” காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தகவல்
புதுடெல்லி: பிப்ரவரி 3-ஓரிரு நாளில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். திமுகவிடம் கொடுப்பதற்காக தாங்கள் போட்டியிட விரும்பும்...
தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லாது கவர்னர் ரவி எச்சரிக்கை
சென்னை : பிப்ரவரி 3-தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை...
தலாய்லாமாவுக்கு கிராமி விருது
பெய்ஜிங்: பிப்ரவரி 3-இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ...
பூமிக்கடியில் ரயில் பாதை
டெல்லி: பிப்ரவரி 3-வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் சிலிகுரி...
திமுகவை நக்கலடித்து விஜய் திருக்குறள்
சென்னை: பிப்ரவரி 3-டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தீயசக்தி பற்றி, ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார் என தவெக தலைவர் விஜய் நக்கலடித்துள்ளார்.தவெகவின்...
தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்
டெல்லி : பிப்ரவரி 2 -தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம்...
ஜெகன் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்
அமராவதி: பிப்ரவரி 2 -ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது....
திருமண வரவேற்பில் மணமகனுக்கு கத்திக்குத்து – மணமகள், காதலன் கைது
சாமராஜ்நகர்,:பிப்ரவரி 2-திருமண வரவேற்பில் பங்கேற்க சென்ற மணமகன் கத்தியால் குத்தப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டது மணமகள் என்று தெரியவந்தது. இது தொடர்பாக மணமகளின் காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமாவை...





























