பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை – போக்குவரத்தில் மாற்றம்

0
பெங்களூரு: மே 9-பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூர் நகரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஆர்ட் ஆஃப் லிவிங் தனது 45வது ஆண்டு...

எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா

0
பெங்களூரு: மே 9 -கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும், அர்த்தமுள்ள பொது சேவையும் எடியூரப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டது....

விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?

0
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...

தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு

0
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

0
பெங்களூரு: மே 9 -ஏரியில் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அனேகல் தாலுகா, பன்னர்கட்டா, பேகிஹள்ளியில் நிகழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ஷாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அம்பரீஷ் ஆவர்....

சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு

0
புதுடெல்லி: மே 9 -நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டு உள்​ளது.நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல்...

13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு

0
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்​வ​ராக அவர்...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

0
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...

விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு

0
புதுடெல்லி: மே 9 -போக்​கு​வரத்து விபத்து தரவு​கள் குறித்து தேசிய குற்றப்​ப​திவு ஆவணக் காப்​பகம் கூறி​யிருப்​ப​தாவது:நாட்​டில் சராசரி​யாக நாள் ஒன்​றுக்கு 546 பேர் போக்​கு​வரத்து தொடர்​பான விபத்​து​களில் உயி​ரிழக்​கின்​றனர். கடந்த 2023-ம் ஆண்​டில்...

2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

0
புதுடெல்லி: மே 9 -கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்த பிறகு செல்​வாக்கை அதி​கரித்து வரு​கிறது. அதை சமாளிக்க முடி​யாமல், தேர்​தலின் போது வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​யும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe