மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை: ஜூலை 29-வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள்...
மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி – மறு ஆய்வு மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஜூலை 28-இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம்,...
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை- மீண்டும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்?
புதுடெல்லி: ஜூலை 28-நீட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான்...
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
புதுடெல்லி: ஜூலை 28-டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய...
வைர நகை, புடவை ஆசை காட்டி பெங்களூரு பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி
பெங்களூரு: ஜூலை 28-விலையுயர்ந்த புடவை மற்றும் வைர நகைகள் பரிசாகத் தருவதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.75 மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு யஷ்வந்த்பூர்...
நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு
புதுடெல்லி: ஜூலை 28-நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் அரசுகள் அறிவித்துள்ளன.நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய...
இன்ஸ்டாகிராம் பின் தொடர்வோர்எண்ணிக்கையில் ராகுல் காந்தியை முந்திய விஜய்
புதுடெல்லி: ஜூலை 28-இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பின்னுக்குத்தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும்...
சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
பெங்களூரு: ஜூலை 28-பெங்களூருவில் தெரு ஓரமாக நின்று கால் டாக்ஸிக்காக காத்திருந்த பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.கடந்த 26-ஆம்...
மேகேதாட் – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 28-காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.‘காவிரி பிரச்சினை...




























