அமெரிக்கா பாரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி
வாஷிங்டன்: ஆக. 2-அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.அமெரிக்காவில் உள்ள மொன்டானாவின் அனகோண்டாவில் உள்ள...
மக்களை சந்திக்கும்போது நோய் கூட குணமாகி விடுகிறது – தமிழக முதல்வர்
சென்னை: ஆக. 2-மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
போட்டி அறிவிப்பு
விழுப்புரம் / சென்னை: ஆகஸ்ட் 2பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண...
ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்
நியூயார்க்: ஆக. 2-ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும்...
அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடெல்லி: ஆக.1-பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி....
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
சென்னை: ஆக.1-19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய்...
கணவனை காதலனுடன் ஏரியில் தள்ளி கொன்ற மனைவி
ஹாவேரி, ஆக.1-கர்நாடக மாநிலம் ராட்டிஹள்ளி தாலுகாவில், ஒழுக்கக்கேடான உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து ஏரியில் தள்ளி கொலை செய்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்தவர் ஹரிஹாரைச் சேர்ந்த ஷஃபியுல்லா...
இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக வரி அமல்
புதுடெல்லி: ஆக.1-இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.அமெரிக்க...
வாரணாசிக்கு ரு.2,200 கோடி மதிப்பிலான திட்டங்கள்
புதுடெல்லி: ஆக.1-உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைககிறார்.இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள...
பெய்ஜிங்கில் வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு
பெய்ஜிங்: ஆக.1-சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136...





















