திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம்
திருப்பதி: ஜூலை 29 -திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 28-ஆம் தேதி) 12 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 20 காத்திருப்பு அறைகள் நிரம்பி...
‘ஆபரேஷன் மகாதேவ்’ – 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜூலை 29 -ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சுலைமான்...
போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை
நியூயார்க்: ஜூலை 29 -நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளி தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள மிட் டவுன்...
ஆபரேஷன் சிந்தூர் – அமளி
புதுடெல்லி: ஜூலை 28 -ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து...
தீ விபத்து – கடை மோட்டார் சைக்கிள்கள் நாசம்
பெங்களூரு: ஜூலை 28 -பெங்களூர் ஹலசூருவில் உள்ள பஜார் தெருவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு காய்கறி கடை, 10 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகின.அதிகாலை 3.30 மணியளவில்...
உ.பி. கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் கூட்ட நெரிசல்: 2 பேர் பலி
லக்னோ: ஜூலை 28 -உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் அவஸனேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.உ.பி. மாவட்டம் பாரபங்கியில் அவசனேஸ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ரவன் மாதத்தில்...
சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
ராய்ப்பூர்: ஜூலை 28 -சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும்...
ஒகேனக்கல்லில் நீர்வரத்து1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி: ஜூலை 28 -காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி...
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்
புதுடில்லி: ஜூலை 28 -அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ்...
பாகிஸ்தானில் கோர விபத்து 8 பேர் பலி
இஸ்லாமாபாத்: ஜூலை 28 -பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு...





















