5 ஐஐடி-களில் புதிதாக 1,300 இடங்கள்
புதுடெல்லி: ஜூலை 28 -ஐஐடி திருப்பதி, ஐஐடி பாலக்காடு உட்பட 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 1,300 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து மத்திய கல்வித் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: 2025-26-ம்...
அண்ணனை கொன்ற தம்பி
சிவமொக்கா, ஜூலை 28 - குடும்ப தகராறில் தனது சொந்த சகோதரனையே கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சகோதரனை துங்காநகர் போலீசார் கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.ஜூலை 27 ஆம் தேதி காலை,...
சோழர்களுக்கு சிலைகள்
அரியலூர்: ஜூலை 28 -மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில்,...
கர்நாடகத்தில் மழை தீவிரம்
பெங்களூரு: ஜூலை.26-கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் ஜில் என்று மாறி உள்ளது. குளுகுளு காற்று வீசுகிறது. கர்நாடகத்தின்...
தூத்துக்குடியில் பிரதமர் மோடி
தூத்துக்குடி: ஜூலை 26 -தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார். தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452...
கர்நாடகத்தில் 2 மாணவர்கள் பலி
பெலகாவி: ஜூலை 26 -கர்நாடக மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இரு மாணவர்கள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.பள்ளிக்குச் செல்லுமாறு கூறியதால், மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த...
இதய துடிப்பை சீராக்க முதல்வருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்
சென்னை: ஜூலை 26 -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, 72, கடந்த, 21ம் தேதி...
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
மணிலா : ஜூலை 26 -பிலிப்பைன்ஸ் நாட்டை நேற்று முன்தினம், 'கோ -- மே' புயல் தாக்கியதில், 25 பேர் பலியாகினர்.தெ ன்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட...
ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை
புதுடெல்லி: ஜூலை 26 -பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை...
பெங்களூர் – நீதிபதி அறிக்கையால் சிக்கல்
பெங்களூரு: ஜூலை.26-பெரிய அளவிலான நிகழ்வுகள் நடத்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பாதுகாப்பானது அல்ல நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது.2025 பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை...





















