துணை முதல்வராகிறார் அஜித் பவார் மனைவி
மும்பை: ஜனவரி 31-தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளார்.மகாராஷ்டிர...
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து
விஜயநகரம்: ஜனவரி 31-ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ராவ்...
அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி – தீவிர சிகிச்சை
சென்னை: ஜனவரி 31-பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.தனியார் தொலைக்காட்சி சார்பில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நிகழ்ச்சி...
உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
புதுடெல்லி: ஜனவரி 31-மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை ஆகும். எனவே, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள...
ரத்து செய்யக் கோரி தவெக வழக்கு
சென்னை: ஜனவரி 31-அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்து புதிய நெறிமுறைகளை வகுக்கக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...
கர்நாடக பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் புகார்
பெங்களூரு: ஜனவரி 30-முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநில அமைச்சர்கள் மீது "இழிவான உள்ளடக்கத்தை" பதிவிட்டதாக கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி மீது சைபர் காவல் நிலையத்தில் மாநில...
காட்டு யானை தாக்கி காவலாளி பலி
குடகு: ஜனவரி 30-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் சித்தாபூர் அருகே உள்ள கௌரிபெட்டா காபி தோட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் காபி தோட்டத்தின் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்...
மாணவனைத் தாக்கிய ஆசிரியர் பள்ளி மீது எஃப்.ஐ.ஆர்
பெங்களூரு: ஜனவரி 30-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனைத் தாக்கியதாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லட்சுமிதேவி நகரில் உள்ள ஒரு...
ஏஐ நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
புதுடெல்லி: ஜனவரி 30-செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று கலந்துரையாடினார்.மத்திய அரசு சார்பில் தலை நகர் டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20ம் தேதிகளில் ஏஐ...
இந்தியாவில் வணிக ரீதியிலான விமானங்களின் எண்ணிக்கை 2,250-ஆக உயரும்
ஹைதராபாத்: ஜனவரி 30-ஹைதராபாத் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் வணிக ரீதியிலான விமானங்களின் எண்ணிக்கை 2,250-ஆக உயரும் என...



























