போதைப்பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் சிக்க வாய்ப்பு
சென்னை: ஜூன் 25-போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தான் தவறு...
சிறுமி தற்கொலை
சிக்கமகளூர், ஜூன் 25 -கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம்தரிகேரின் லிங்கடஹள்ளி கிராமத்தில்,சீருடை அணியாமல் சென்றாள் ஆசிரியர்கள் திட்டுவார்கள் மிரட்டுவார்கள் என்று பயந்து சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது...
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: ட்ரம்ப் திடீர் பல்டி
வாஷிங்டன்: ஜூன் 25-“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான்...
6 தேஜஸ் போர் விமானங்கள்
பெங்களூர்: ஜூன் 25-‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார்.இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல்...
400 கிலோ யுரேனியம் எங்கே?
டெஹ்ரான்: ஜூன் 25-ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது.மின்சாரம் தயாரிக்கவே...
வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: பெண் ஐ.டி. ஊழியர் கைது
சென்னை: ஜூன் 25-நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு...
குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு
புதுடெல்லி: ஜூன் 25 நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட...
‘போதைப் பொருள்’ பிரசாத் யார்?
சென்னை: ஜூன் 25-போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில்...
8 லஞ்ச் அதிகாரிகள் சிக்கினர்கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 24 -கர்நாடக மாநிலத்தில் இன்று லோக் ஆயுக்தா போலீசாரின் அதிரடி வேட்டையில் லஞ்ச அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் தங்க நகைகள் மற்றும் சொத்து...
சபரிமலையில் நவக்கிரக பிரதிஷ்டை:ஜூலை 11ம் தேதி நடை திறப்பு
சபரிமலை: ஜூன் 24-சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில்...