ஜெர்மனி விழாவில் மத்திய அரசு மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
பெர்லின்: டிசம்பர் 23-மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம்,...
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி
சென்னை: டிசம்பர் 23-ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊர் செல்ல தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் அவதி...
நாளை காலை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 23-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (டிசம்பர் 24) காலை 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு...
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பலி
வாஷிங்டன்: டிசம்பர் 23-டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு அருகே மெக்சிகோ கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய மெக்சிகோ...
ரூ.6,088 கோடியை நன்கொடையாக அள்ளிய பிஜேபி – காங்கிரஸ்
புதுடெல்லி: டிசம்பர் 23-பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரூ.6,088 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அந்த கட்சிக்கு 12 மடங்கு நன்கொடை அதிகரித்துள்ளது. காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்,...
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை
நியூயார்க்: டிசம்பர் 23-வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. 'இன்குலாப்...
எடப்பாடி பழனிசாமி வீட்டு மதிய விருந்தில் பியூஷ் கோயல்
சென்னை: டிசம்பர் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.இந்நிலையில், பியூஷ்...
கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: முதல்வர் ஆவேசம்
பாலக்காடு: டிசம்பர் 23-கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வாளையார் பகுதியில் சத்தீஸ்கரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை ஒரு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இது அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகி உள்ளது....
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் ?
பெங்களூரு: டிசம்பர் 23-பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன்...
ஆயுத தொழிற்சாலை அழிப்பு
சுக்மா: டிசம்பர் 23-சத்தீஸ்கரில் நக்சல்களால் இயக்கப்பட்ட ஆயுதத் தொழிற்சாலையை பாதுகாப்புப் படையினர் அழித்து, எட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் கைப்பற்றினர்.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ.,...






























