ஜப்பான் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி
டோக்கியோ: பிப்ரவரி 9-ஜப்பான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக...
ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி: பிப்ரவரி 9-நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கியும் உறைபனிப் பொழிவு குறையவில்லை.மாவட்டம்...
11 ஒப்பந்தங்கள் கையெழுத்து
கோலாலம்பூர்:பிப்ரவரி 9-பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார்....
வீடு வாங்குவதை கைவிட்ட பெங்களூரு வாசி
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ”பெங்களூரு பிரெஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3.5 கோடியில் வீடு வாங்க நினைத்தேன். அதற்காக ரூ.1.5 கோடியை மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள்...
விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது....
பிரியங்கா உபேந்திராவிடம்ரூ.1.5 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 7-நடிகை பிரியங்கா உபேந்திராவிடம் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு சைபர் மோசடி நபர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி, நடிகை பிரியங்கா...
உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.அதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி தங்களது பணிகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்....
தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு
சென்னை: பிப்ரவரி 7-தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலை தடுக்க மாநில முழுவதும்...
வடமாநிலத்தவர்கள் மீது தொடரும் வன்முறை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை: பிப்ரவரி 7-திமுக ஆட்சியில் வடமாநிலத் தவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப் பதாவது:...
ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....





















