மெட்ரோ ரயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது
பெங்களூரு: பிப்ரவரி 4-பெங்களூரில் மெட்ரோ பயணிகள் மீண்டும் கட்டண உயர்வால் அதிர்ச்சியை சந்திக்க நேரிடும். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பிப்ரவரி மாதத்திலேயே மெட்ரோ கட்டணங்களை குறைந்தது 5% அதிகரிப்பது குறித்து பரிசீலித்து...
19ம் தேதி கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பெங்களூரு: பிப்ரவரி 4-அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் தயாராக உள்ளனர். இந்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு...
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை -எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி
புதுடெல்லி: பிப்ரவரி 4-நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நடந்து வருகிறது. அந்தவ வகையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்த...
ஒரே பெண்ணை காதலித்த இருவர் மோதல்- ஒருவருக்கு கத்தி குத்து
பெங்களூரு: பிப்ரவரி 4-தேவசந்திராவில் ஒரு இளம் பெண்ணுக்கான சண்டை வன்முறையாக மாறியது, ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டார்.குத்தியதில் பலத்த காயமடைந்த ரோஷன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக...
மணிப்பூர் முதல்வராகிறார் யும்நம் கேம்சந்த் சிங் முடிவுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி
புதுடெல்லி: பிப்ரவரி 4-மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.மணிப்பூரில் கடந்த 2023...
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை: பிப்ரவரி 4-அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ,...
8 தமிழக எம்பிக்கள் மீது நடவடிக்கை
புதுடெல்லி: பிப்ரவரி 4-மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்...
இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: சீனா, பாக்., வங்கதேசத்துக்கு சிக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 4-இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள்...
வீட்டு லோன், வாகன லோன் எடுத்தவங்களுக்கு.. பெரிய சிக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 4-கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்த நிலையில், தற்போது அந்த வேகத்திற்கு ஒரு இடைவெளி கிடைக்கலாம் எனத் தெரிகிறது. இன்று...
ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
மும்பை: பிப்ரவரி 4-இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது.இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில்...





















