தெறித்து ஓடும் சட்டவிரோத பார் ஊழியர்கள் விஜய் அதிரடி
சென்னை: மே 16 -24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார்...
வனவிலங்குகளின் தாகம் தணிக்க a54 குட்டைகளில் தண்ணீர்
ஜோலார்பேட்டை: மே 16 -திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பல்வேறு வகையான...
ஈரான் போர் நிறுத்த விவகாரம்: சீன, அமெரிக்க அதிபர்கள் பேச்சு தோல்வி
பெய்ஜிங்: மே 16 -அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்து பெய்ஜிங்கில் இருந்து நேற்று வாஷிங்டன் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருதரப்பு...
மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: மே 16 -ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை...
4 குழந்தைகள் பெற்ற பெண்
மொராதாபாத்: மே 16 -உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப...
பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பிஜேபி பிரமுகர் மீது நடவடிக்கை
புதுடெல்லி: மே 16-எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன்...
12 லட்சம் பக்தர்கள் தரிசனம்
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...
அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு
புதுடெல்லி: மே 15-அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள்...
நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: மே 15-ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தர்ஷனின்...

































