மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே அவசர நிலையை அறிவித்துள்ளார். இலங்கையில்...
புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு: 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயலுக்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிற்கதியான நிலைக்கு ஆளாகி உள்ளனர்.இலங்கையில் டிட்வா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவில்...
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற ஒரு மாதத்துக்கு இலவச பீர்
நியூயார்க்: டிசம்பர் 1-அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஈகிள் நகரில் உள்ள, ‘ஓல்டு ஸ்டேட்...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் செய்த குளறுபடி: டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: டிசம்பர் 1-புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே,...
தீ விபத்தில் உயிரிழப்பு 128 ஆக உயர்வு
ஹாங்காங்: நவம்பர் 29-ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.ஹாங்காங்கின் டய் போ பகுதியில் உள்ள வாங் பக் கோர்ட் வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள்...
ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள்: ரத்து
வாஷங்டன், நவ. 29- ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை...
அமைதி திட்டம் குறித்து பேசத் தயார்; மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ, நவ. 28- உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் மவுனம் கலைத்துள்ளார். உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது....
கிரீன் கார்டு சேவை மறு ஆய்வுக்கு டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன், நவ. 28- வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கிரீன் கார்டு சேவையை மறுஆய்வு செய்யுமாறு அதிபர் டிரம்ப்...
இனி அமெரிக்காவில் கால் வைக்க முடியாது.! டிரம்ப் தடாலடி அறிவிப்பு
வாஷிங்டன், நவ. 28- அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிராக டிரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறார். இதற்கிடையே மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்தி வைக்கப்போவதாக டிரம்ப்...
இந்தோனேஷியாவில் ஒரு மாதத்தில் 1,400 நிலநடுக்கம்
சுமத்ரா: நவம்பர் 28-இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கிழக்கு...






























