இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: இயல்பு வாழ்க்கை முடங்கியது
கொழும்பு: நவம்பர் 28-இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர்....
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 44 பேர் உயிரிழப்பு
ஹாங்காங்: நவம்பர் 27-நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என...
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; டிரம்ப் கடும் கண்டனம்
வாஷிங்டன்: நவம்பர் 27-வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
சிறையில் இம்ரான் கான் நிலை என்ன? பரவிய தகவல்களால் பதற்றம்
ராவல்பிண்டி: நவம்பர் 27-பாகிஸ்தான் சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ராவல்பிண்டி சிறைக்கு வெளியில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் திரண்டு...
விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்க புறப்பட்டது சீனாவின் ஷென்சோ – 22
பீஜிங், நவ. 26- சீனாவின், டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வர, ‘ஷென்சோ -- 22’ என்ற விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது. அமெரிக்கா...
கனடா குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பலனடையும் இந்திய வம்சாவளியினர்
ஒட்டாவா, நவ. 25- கனடாவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து,இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு அதிக பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இழப்பு கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட...
எரிமலை வெடிப்பு: சாம்பல், புகை மேகங்களால் விமான சேவை பாதிப்பு
அடிஸ் அபாபா, நவ. 25. எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை,கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ...
மலேஷியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
கோலாலம்பூர், நவ. 25. மலேஷியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து, அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்’ போன்ற சமூக வலைதளங்கள்...
புரட்டி போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 160 பேர் பலி;
ஹனோய்: நவம்பர் 25-தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, மலேஷியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து...
தைவானுக்கு வக்காலத்து வாங்கும் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை
தைபே: நவம்பர் 25-‘’சீனா - தைவான் இடையேயான விவகாரத்தில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் எல்லையை மீறி விட்டன,’’ என, சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி கண்டனம் தெரிவித்துள்ளார்.நம் அண்டை...






























