போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
அபுதாபி: மார்ச் 17 -ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர் பாக போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு...
ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? டிரம்ப் பேட்டி
தெஹ்ரான்: மார்ச் 17 -ஈரானில் மூன்றாவது வாரமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து...
ஈரானுக்கு ‘ஏஐ’ வதந்திகளைப் பரப்பும் ஆயுதமாகிவிட்டது: ட்ரம்ப் விமர்சனம்
வாஷிங்டன், மார்ச் 17- டி.சி.: கட்டிடங்களையும் கப்பல்களையும் ஈரான் ராணுவம் அழிப்பது போல செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் ஈரான் பொய் தகவல்களை பரப்பி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
ஆஸ்கர் விழாவை தவிர்த்த நடிகர் சீன் பென் குறித்து ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!
கீவ், மார்ச் 17- 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சீன் பென் வென்றார். இருப்பினும் அந்த விழாவை தவிர்த்துவிட்டு ரஷ்ய படையெடுப்பால் போர் சூழல் நிலவும்...
மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை
வாஷிங்டன், மார்ச் 17- ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும்...
பற்றி எரியும் துபாய் விமான நிலையம்
துபாய்: மார்ச் 16-மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ஆவேச தாக்குதலால் துபாய் உருக்குலைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்...
மரண வதந்திகளுக்கு நெதன்யாகு முற்றுப்புள்ளி: புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம்!
டெஹ்ரான்: மார்ச் 16-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்து சர்வதேச அளவில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் புதிய வீடியோ ஒன்றை...
மொஜ்தபா காமேனிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – ஈரான் வெளியுறவு அமைச்சர்
தெஹ்ரான்: மார்ச் 16-அமெரிக்க அதிபர் மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர்...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி...
போக்குவரத்துக்கு முக்கியத்துவம் பெறும் மாற்று கடல் வழிகள்
துபாய்: மார்ச் 16-அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.இதனால் மற்ற கடல் வழி போக்குவரத்து முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது. இதில் தென்...
































