நாட்டிலேயே அதிக வளர்ச்சி முதலிடம் பிடித்த தமிழ்நாடு
டெல்லி, டிச. 13- 2024-2025 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு...
தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு
புதுடெல்லி, டிச. 13- திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று விமர்சனம் செய்தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்பிடிப்பதாக அவர் சாடினார்....
காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு: மசோதாவுக்கு ஒப்புதல்
புதுடெல்லி, டிச. 13- இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும்,...
வட மாநிலங்களை வாட்டும் குளிர்; மைனஸ் டிகிரியில் பதிவாகும்
புதுடில்லி: டிசம்பர் 13-நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட...
அமித்ஷா வருகையால் தமிழக அரசியலில் பரபரப்பு
புதுடில்லி: டிசம்பர் 13-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம்...
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
திருவனந்தபுரம்: டிசம்பர் 13-கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம்...
பாதித்த 36 பேருக்கு பணி ஆணை
புதுடெல்லி: டிசம்பர் 13-சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட...
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 9 பேர் சாவு
அமராவதி: டிசம்பர் 12-ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற...
டிசம்பர் 15 அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
புதுடெல்லி, டிசம்பர் 12-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக தொடர்பு செயற்கைக்கோளான ப்ளூ பேர்ட் 6 ஐ டிசம்பர் 15 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவவுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளி அடிப்படையிலான...
வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு
டாக்கா: டிசம்பர் 12-வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில்...





























