குடியரசு தினவிழா சீர்குலைக்க சதி -10 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
ஜெய்ப்பூர்: ஜனவரி 26 -குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு ராஜஸ்தானில் 10 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டம் ஒன்றில்...
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜனவரி 26 -தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் நாளை அறிவிக்கவுள்ளன. இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன்...
300 கி.மீ. ரிக்சா ஓட்டிய முதியவர்
புவனேஸ்வர்: ஜனவரி 26 -ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் மோடிபாடா பகுதியைச் சேர்ந்தவர் பாபு லோகர் (75). இவருடைய மனைவி ஜோதி (70).சமீபத்தில் ஜோதிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. சம்பல்பூர் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு,...
சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள்” – உ.பி. நிர்வாகிகளுக்கு நிதின் நவீன் கட்டளை
மதுரா: ஜனவரி 26 -பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நவீன் முதன்முறையாக நேற்று உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார்.அவருக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
புதுடெல்லி: ஜனவரி 26 -குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித்...
லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்ஜேடி செயல் தலைவரானார் தேஜஸ்வி
பாட்னா, ஜன. 26- ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) செயல் தலைவராக தேஜஸ்வி யாதவை லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். இதை சதி என லாலு மகள் ரோகிணி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பிஹார்...
“மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்” – மோடி பெருமிதம்
புதுடெல்லி, ஜன. 26- “நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ‘மனதின் குரல்’...
“3-வது பொருளாதார நாடு இலக்கை நோக்கி இந்தியா” – ஜனாதிபதி முர்மு உரை
புதுடெல்லி, ஜன. 26- நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் கூறியதாவது: உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில்,...
மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.. பிரபல நடிகர் அதிரடி கைது
மும்பை, ஜன. 24- மும்பை அந்தேரி பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டதாக நடிகர் கமல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து...
ஓய்வூதியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்
புதுடெல்லி, ஜன. 24- மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று கூறியிருப்பதாவது: பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கு...






















