அயோத்திக்கு வருவோர் 23.82 கோடியாக அதிகரிப்பு

0
அயோத்தி, அக். 20- உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு கடந்த ஆறு மாதங்களில், 23.82 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதன் வாயிலாக, முன் எப்போதும் இல்லாத வகையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில...

மகள் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர் பேச்சால் சர்ச்சை

0
போபால், அக். 20- ‘‘இந்​துக்​கள் அல்​லாதவர்​களின் வீடு​களுக்கு மகள் சென்​றால், அவரது கால்​களை பெற்​றோர் உடைக்க வேண்​டும்’’ என்று முன்​னாள் எம்​.பி. பிரக்யா தாக்​குர் கூறி​யிருப்​பது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மத்​திய...

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது’ – பிரதமர் மோடி

0
புதுடெல்லி, அக். 20- இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என...

சுதேசி பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

0
புதுடில்லி, அக். 20- சுதேசி பொருட்களை வாங்கி 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை, பண்டிகையுடன் கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும்...

பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்

0
சிர்ஹிந்த்: அக். 18-பஞ்சாபில் கரிப் ரத் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் உருவானது.இதுபற்றிய விவரம் வருமாறு;சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வந்து...

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

0
லக்னோ: அக். 18-உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது.இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள்...

புதிய அமைச்சரவை: ஜடேஜாவின்மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்பு

0
காந்தி நகர்: அக். 18-குஜ​ராத் பாஜக அரசின் புதிய அமைச்​சரவை நேற்று பதவி​யேற்​றது. கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவி​யேற்​றனர்.குஜ​ராத்​தில் முதல்​வர் பூபேந்​திர படேல் தலை​மையி​லான...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; டிஜிட்டல் பெயர் சேர்ப்புக்கு அனுமதி

0
புதுடில்லி: அக். 18-தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல்முறையை துவங்கும் வகையில், முதல் முறையாக பொது மக்களே, தங்களின் பெயர்களை சேர்த்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நடைமுறையை வரும்...

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

0
புதுடெல்லி: அக். 18-உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை...

ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

0
புதுடெல்லி: அக். 18-பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe