நவ.1 முதல் காற்றை மாசுபடுத்தும் கனரக வாகனங்கள் நுழைய தடை
புதுடில்லி; அக். 18-காற்றை மாசுபடுத்தும் வகையில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய நவம்பர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.காற்றின் தரத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் வகையிலும் தலைநகர் புதுடில்லியில் வாகனங்கள்...
ரஷ்ய எண்ணெய் குறித்த ட்ரம்ப் கருத்துக்கு காங். எதிர்வினை
புதுடெல்லி: அக். 18-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி பேசாதது...
சபரிமலையில் தங்கம் திருட்டு – கைது
திருவனந்தபுரம் : அக்.17-சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது...
கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட மோடி திட்டம்
புதுடெல்லி: அக்.17-கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன்...
தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: ராகுல்
லக்னோ: அக்டோபர் 17-’நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்’’ என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2ம் தேதி உ.பி.,யில் உள்ள...
ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார்....
துடித்த கர்ப்பிணி: வீடியோ அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
மும்பை: அக்டோபர் 17-மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை ‘வீடியோ’ அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம்...
பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா?
புதுடெல்லி: அக்டோபர் 17-அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ்...
ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா
புதுடெல்லி: அக்டோபர் 17-வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்க உள்ளது.ஆகாஷ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்...
காமெடி நடிகரின் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
புதுடில்லி: அக்டோபர் 17-கனடாவில் காமெடி நடிகருக்கு சொந்தமான உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த 4 மாதங்களில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும்.கபில் சர்மா, ஹிந்தி நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி...






























