பாராளுமன்றம் 9-ந்தேதி கூடுகிறது
புதுடெல்லி: மார்ச் 7-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது.மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை...
2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...
ஈரான் போர் கப்பலில் இருந்து 208 வீரர்களை மீட்ட இலங்கை கடற்படை
ராமேசுவரம்: மார்ச் 7-அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றமான சூழலில், ஈரானுக்கு சொந்தமான 2-வது போர் கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’-ல் இருந்து 208 ஈரான் நாட்டு வீரர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது....
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் – பெண் ஜோதிடர் கணிப்பு
புதுடெல்லி: மார்ச் 7-ஈரானை இஸ்ரேல் தாக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மார்ச் 21-ம் தேதி தாக்குதல் நடத்தும். ஒன்றிரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பெண் ஜோதிடர்...
பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு
புதுடெல்லி: மார்ச் 7-அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி...
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்
புதுடெல்லி: மார்ச் 7-ஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9...
துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்
டெல்லி, மார்ச் 7- கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த...
அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது; பைலட் மாயம்
குவாஹாத்தி: மார்ச் 6-இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது....
ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 6-இஸ்ரேல், ஈரான் போரால் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (ஐஆர்இஎப்), வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி...
இந்திய பங்குச் சந்தை – முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்
மும்பை: மார்ச் 6-சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.மேற்கு ஆசிய போர்ப் பதற்றத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்று...
































