ராகுலுக்கு பாஜக வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜன. 22- பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு கூட்டத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் தேவை” என்றார். இந்த...
குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
புதுடெல்லி, ஜன. 22- மேகாலயா, திரிபுரா, மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் வளர்ச்சிக்கு மேகாலயா,...
பற்றி எரிந்த சொகுசுப் பஸ் – 3 பேர் பலி
ஆந்திரா: ஜனவரி 22 -ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில்3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே...
ஜனாதிபதி மாளிகை தோட்டம் திறப்பு
புதுடெல்லி: ஜனவரி 22 -குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள அம்ரித் உத்யான் (முகல் தோட்டம்) பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை...
பிஜேபி புதிய தலைவர் சூளுரை
டெல்லி: ஜனவரி 21-பாஜகவின் புதிய தேசியத் தலைவராகப் பதவியேற்ற நிதின் நபீன், முதல் நாளே தனது முதல் உரையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைத் தாக்கிப் பேசியிருக்கிறார். சனாதன தர்மத்தையும் அதன் பாரம்பரியத்தையும்...
ராகுல் குற்றச்சாட்டு
ரேபரேலி: ஜனவரி 21-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்றார்.அங்கு கட்சித் தொண்டர்களிடையே அவர் கூறியதாவது: மத்திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்...
காந்தி, படேல் மோடியை வழங்கிய குஜராத்
புதுடெல்லி: ஜனவரி 21-மகாத்மா காந்தி, சர்தார் வல்லப பாய் படேல், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பெரும் தலைவர்களை குஜராத் மாநிலம் நாட்டுக்கு வழங்கியிருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா...
அரசை நிர்வகிப்பது பிற சமூகங்களின் பணி’ – ம.பி. பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை
புதுடெல்லி, ஜன. 21- ம.பி.யின் சிந்த்தவாடா மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஆளும் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த வகையில், அவர்...
“நோபல் பரிசை சுயாதீன குழுதான் வழங்குகிறது” – ட்ரம்ப்புக்கு நார்வே பிரதமர் ரிப்ளை
புதுடெல்லி, ஜன. 20- நோபல் பரிசை சுயாதீன குழுதான் வழங்குகிறது; அதில் நார்வே அரசின் தலையீடு அறவே இல்லை என ட்ரம்ப்புக்கு பதில் தந்துள்ளார் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டூர்....
டாலருக்கு பாடை கட்டும் ரிசர்வ் வங்கி!
டெல்லி, ஜன. 20- உலக நாடுகளின் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்கும் புதிய யோசனையை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளதாக...
























