மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்
கும்பகோணம்: அக். 16-தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளில் மழை காரணமாக வயலில் தேங்கிய மழைநீரில் 500 ஏக்கர் குறுவைப் பயிர்கள் சாய்ந்தன. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை, புத்தூர், உடையார்கோவில், அருந்தவபுரம், உத்தன்குடி உள்ளிட்ட...
இந்திய மகளிர் அணிக்கு அபராதம்
மும்பை: அக். 16-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.13-வது மகளிர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த...
வளமும், வாய்ப்பும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
காரைக்குடி: அக். 16-வளமும், வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை சார்பில் ‘வளர்ச்சியடைந்த இந்தியா–2047, நல்லாட்சியும் நிலையான...
கர்ணனாக நடித்தபங்கஜ் தீர் காலமானார்
புதுடெல்லி: அக். 16-பி.ஆர்.சோப்ராவின் 1988-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான மகாபாரத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பங்கஜ் தீர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர்,...
ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை ம.பி. போலீஸார் சுருட்டியது எப்படி?
போபால்: அக்டோபர் 15-வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை...
ராஜஸ்தான் துயரம் – பலி அதிகரிப்பு
டெல்லி: அக்டோபர் 15-ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீ விபத்து குறித்து உடனடியாக...
பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு
புதுடெல்லி: அக்டோபர் 15-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை, அத்தியாவசிய தேவைகளுக்கு 100 சதவீதம் எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது மத்திய அரசு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ)...
3 இருமல் மருந்துகளை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
புதுடில்லி : அக்டோபர் 15-இந்தியாவில் தயாரிக்கப்படும், ‘கோல்ட்ரிப்’ உள்ளிட்ட மூன்று வாய்வழி இருமல் மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாடுகளில் இந்த மருந்துகள் புழக்கத்தில் இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம்...
அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுவோம் – மோடி புகழாரம்
புதுடெல்லி: அக்.15-கலாம் கண்ட கனவை, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை பல்வேறு...
மகாராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு
மும்பை: அக்.15-மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரிதாப நிலை மற்றும் சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரேவதி...






























