காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது
புதுடில்லி: மே 29 - வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.amalar_14.05.2025இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...
‘ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது’: பலாத்கார வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி, மே 29- டில்லியில், பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைதான சமூக வலைத்தள பிரபலத்துக்கு, இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது எனவும் பாதிக்கப்பட்ட...
காங்கிரஸ் விமர்சனம் சசி தரூர் பதிலடி
புதுடெல்லி, மே 29 -காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் நேற்று மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடான பனாமாவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள இந்தியர்களிடம் பேசிய சசி தரூர், “தீவிரவாதத்துக்கு எதிராக முதல்முறையாக...
ஈரானில் காணாமல்போன3 இந்தியர்களை கண்டுபிடிக்க முயற்சி
புதுடெல்லி, மே 29- ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்),...
எல்லை மாநிலங்களில் பாதுகாப்புஒத்திகை தள்ளிவைப்பு
புதுடெல்லி, மே 29- பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை...
திருடப்படும் செல்போன்கள்
புதுடெல்லி: மே 29 -நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும் இணையதளம் உதவி...
மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது
புதுடெல்லி: மே 29-விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
ராணுவ தளபதிகளுக்கு கிரிக்கெட் வாரியத்தின் ‘சல்யூட்’!
புதுடில்லி:மே 29-பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்ததுடன், அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களையும், தகவல் தொடர்பு அமைப்புகளையும் சேதப்படுத்தி அந்நாட்டை...
யுபிஐ விதிகளில் வரும் அதிரடி மாற்றம்
மும்பை: மே 29-நமது நாட்டில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கிடையே யுபிஐ சேவை திடீரென முடங்குவதைத் தடுக்கும்...
40 சதவிகித எம்.பி.க்கள் வரவில்லை லோக்சபா புள்ளி விவரம் இதோ
புதுடில்லி:மே 29-பார்லிமெண்ட் முக்கிய கூட்டங்களில் கிட்டத்தட்ட 40% எம்.பி.க்கள் கலந்து கொள்ளாமல் இருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்து லோக்சபா வெளியிட்ட புள்ளி விவரத்தில் இடம்பெற்று உள்ள விவரங்கள் வருமாறு:* கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...