6.15 கோடி பெயர்கள் நீக்கம்

0
புதுடெல்லி: செப். 1-சிறப்புத் தீவிர மறுஆய்வு (எஸ்ஐ ஆர்) திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின்பெயர்களை மத்திய தேர்தல் ஆணையம் நீக்கியது தெரிந்ததே!இந்த நிலையில்17 மாநிலங்கள் மற்றும் யூனியன்...

மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது

0
புதுடெல்லி: செப். 1-உத்தர பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 4-ம் தேதி நொய்டாவில் உள்ள உறவினரைச் சந்திக்க பேருந்தில் சென்றார். கனமழையும் இருளும் நிலவியதால், அவர்...

எஸ்-400 ஏவுகணைகள் வாங்க திட்டம்

0
புதுடெல்லி: செப். 1-ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் கீழ்...

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

0
புதுடெல்லி, செப். 1- அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்‌எஸ்‌எஸ் அமைப்பு தனது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை...

சுகேஷ் சந்திரசேகருக்கு கடுங்காவல் தண்டனை

0
புதுடெல்லி, செப். 1- நீதிப​தியை மிரட்டிய வழக்​கில் இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகருக்கு 8 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்​ளது.தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரூ.50 கோடி லஞ்​சம் கொடுத்து இரட்டை இலை சின்​னம் பெற முயன்ற...

நேபாள வெள்ள பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

0
காத்மாண்டு: செப்டம்பர் 1நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது. நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 நாட்களாக மீட்பு...

முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம்

0
புதுடெல்லி: செப்டம்பர் 1நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு...

சிந்து நதி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிக்கும் இந்தியா

0
புதுடெல்லி: செப்டம்பர் 1மத்திய வெளிவுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறியுள்ளது....

உ.பி. ஆற்றில் கடும் வெள்ளம்

0
லக்னோ: ஆக. 31:உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை...

15.6 கிலோ தங்கம் பறிமுதல்

0
கொல்கத்தா: ஆக. 31:மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe