வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள் : நிர்மலா சீதாராமன்
புதுடில்லி, ஜூலை 25- ‘’எதிர்க்கட்சிகளின் கோபத்தை மத்திய அரசின் நடவடிக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த...
போராட்டத்தை தீயசக்திகள் கெடுக்க முயற்சி: வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 25- ‘நீட்’ இளநிலை தேர்வில் நடந்த முறைக்கேட்டை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்...
மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ரவ்னீத் சிங்
புதுடில்லி, ஜூலை 25- மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவியிலிருந்து ரவ்னீத் சிங் பிட்டு விலகியுள்ளார். அவரது விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அவரது மாநிலங்களவை உறுப்பினர்...
நீட் குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி, ஜூலை 25- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்படியே தொடர விட முடியாது; நீட் இளநிலை தேர்வில் நிகழும் தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம்...
தர்மேந்திர பிரதான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை – மத்திய அரசு உறுதி
டெல்லி, ஜூலை 25- ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...
சி.ஜே.பி கோரிக்கை: நாளை மதியம் வரை அவகாசம் கோரிய மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 24 -நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரகோச் ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு நாளை வரை அவகாசம்...
5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 24-'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விசாரித்து கடும் தண்டனை வழங்க பிரதமர்...
மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்
புதுடெல்லி: ஜூலை 24-நாட்டின் தலைநகரான டெல்லி மாணவர்களின் போராட்டத்தால் தகித்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.நடைபெற்ற நீட் முறைகேட்டிற்கு...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய தொடரும் போராட்டம் – டெல்லியில் பதட்டம்
புதுடெல்லி: ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி:
புதுடெல்லி, ஜூலை 24- நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியது. மாநிலங்களவை மதியம்...




























