போலீசார் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்...
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்
புதுடெல்லி, ஆக. 6- பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக்...
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்
புதுடெல்லி, ஆக. 6- தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக, 3 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக...
அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....
ஊழியர்களுக்கு சம்பளம் என போலீசார் ரூ.6.5 கோடி ஆட்டை
மும்பை, ஆக. 5–- மும்பை போலீஸ் துறையில், இல்லாத ஊழியர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி, முறைகேடுகள் செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகி இருக்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது...
பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
மும்பை, ஆக. 5–-‘கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த...
நீட் விடைத்தாளில் முரண்பாடு; உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு
புதுடெல்லி, ஆக. 5–- ‘நீட்’ தேர்வில், அசல் ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றிய ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும் பெரியளவில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தேர்வர்கள் தரப்பில் அவசர...
இருமல் மருந்து கடத்தல் வழக்கு: காவல் துறை சோதனையில் ரூ.2.5 கோடி சிக்கியது
மால்டா, ஆகஸ்ட் 4 - மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்....
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 4 - பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல்...
கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.கேரளாவில் பருவமழை...




























