சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்
புதுடில்லி,ஆக. 7-''சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்'' என்று திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்து உள்ளது.சட்டவிரோதமான மற்றும் செயற்கை...
போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை
புதுடெல்லி,ஆக. 7- மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கண்டறியும் ஆய்வுகளின்போது போலி அல்லது ஜோடிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இனி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தடை விதிக்கும் வகையில்...
“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி
புதுடெல்லி, ஆக. 7- உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி...
‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்
புதுடெல்லி, ஆக. 7- டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான...
மோடி வெளிநாட்டு செலவு ரூ.187 கோடி
புதுடெல்லி, ஆக. 7- மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில்...
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ அமல்படுத்த முடியாது: மத்திய அரசு
புதுடில்லி, ஆக. 7- எஸ்.சி, எஸ்டி சமூக பிரிவுகளில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை ‘கிரீமி லேயர்’ என வகைப்படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய...
பிரதமர் மோடியுடன் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோசனை
புதுடில்லி, ஆக. 7- பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, இந்தியா - இஸ்ரேல் இடையிலான முக்கிய...
கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி
திருவனந்தபுரம், ஆக. 6- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மலையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தென்மேற்கு...
போலீசார் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்...
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்
புதுடெல்லி, ஆக. 6- பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக்...




























