எப்சிஆர்ஏ திருத்த மசோதா ஆய்வு

0
புதுடெல்லி: செப். 4-வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா முதன் முதலில் 1976-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர்...

நேபாள வெள்ளப்பாதிப்பு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

0
காத்மாண்டு: செப். 4-நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி 9-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,216 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மத்தியில் வெளிநாட்டினரும்...

உத்தரகாண்ட் சுத்திகரிப்பு சடங்கில் எப்ஐஆர் பதிவு செய்ய கோரிக்கை:கார்கே

0
புதுடெல்லி: செப்டம்பர் 4-உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, 10ஆம்...

இஸ்ரோவின் அடுத்த சாதனைகள்: முன்னேற்ற பணிகளில் இஸ்ரோவில் உற்சாகம்

0
ஸ்ரீஹரிகோட்டா: செப்டம்பர் 4-நாட்டிற்கு முக்கியமான சேவைகளை வழங்கி வரும் இஸ்ரோ, அடுத்தடுத்த சாதனைகளை நோக்கி முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இஸ்ரோவின் வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்களை...

18 வயதுக்குக் குறைவானவர்களுடன் தாம்பத்யம் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றம் என தீர்ப்பு

0
திருவனந்தபுரம்: செப்டம்பர் 4-கேரள மாநில உயர்நீதிமன்றம், 18 வயதுக்கு குறைவான சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது சட்டப்படி குற்றம் எனத் தீர்ப்பளித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் திருமண வழக்கில் இந்த...

உத்தராகண்ட் மலைச்சரிவுகளில் 219 ஆபத்தான பனிப்பாறைகள்

0
உத்தராகண்ட்:செப்டம்பர் 4- இமயமலையின் பனிச்சிகரங்கள் அழகாக தோன்றினாலும், அவை வெப்பமயமாதலால் எப்போது வேண்டுமானாலும் ‘பனி வெடிகுண்டுகள்’ போல் வெடிக்கக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உத்தராகண்டின் அலக்நந்தா மலைச்சரிவுகளில் மட்டும் 219 பனிப்பாறைகள் எந்த...

வெள்ளத்தைக் காக்கும் வீடு: சத்ர பஹதூர் பியாகுரேலின் வீடு மக்கள் கவனத்தை ஈர்க்கிறது

0
காத்மாண்டு: செப்டம்பர் 4-துங்கே பஜார், நேபாள: வெள்ளம் காரணமாக சூழ்ந்துள்ள நிலத்தில் சத்ர பஹதூர் பியாகுரேலின் வீட்டுக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் அந்த வைரல் வீடு மற்றும் அதன் பின்னணியில்...

சட்ட மாணவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு இல்லை

0
புதுடெல்லி: செப்டம்பர் 4-பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) வெளியிட்ட உத்தரவின் அதிகாரத்தை சந்தேகிக்கும்விதமாக, நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மஹிரா சூட் மற்றும் அபிஷேக் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

உலகத் தரமுறை கற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

0
புதுடில்லி, செப். 3- தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு...

ராமர் கோவில் அறக்கட்டளை: சிஇஓ பேட்டி

0
அயோத்தி, செப். 3- சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ.,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe