பிரிக்ஸ் ஏற்றுமதி உயர்வு: யூஷ் கோயல் தகவல்

0
புதுடெல்லி: செப். 12 -பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் ரூ.5.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு...

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும் அப்பாஸ் அராக்சி நம்பிக்கை

0
புதுடில்லி: செப். 12 -வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிடையே உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பை மிகச் சிறப்பாக வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது...

நாடு முழுவதும் மார்ச் 2027க்குள் தடையற்ற சுங்கம்

0
மும்பை: செப். 12 -இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையின்படி வாகனங்கள் வரிசையில் நின்று, தடுப்புகள் திறக்கப்பட்ட பிறகே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற...

மத்திய, மாநில அரசுகளுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
புதுடெல்லி, செப். 12- தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச...

புடினுக்கு திருக்குறள் பரிசு

0
ரஷிய மொழிபெயர்ப்பில் தமிழ் மூலத்துடன் வெளியான பதிப்பை மோடி வழங்கினார்புதுதில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முந்தைய நாளில், மாநாட்டையொட்டி நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பண்டைய...

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்

0
புதுடெல்லி: செப்.11-டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி உமர்,...

புடினுக்கு உற்சாக வரவேற்பு

0
புதுடெல்லி: செப்.11-பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். அவர் இன்று மதியம் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,...

விபத்து; 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

0
மும்பை: செப். 11:மஹாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த...

வீடு புகுந்து நகைகள் திருட்டு

0
பல்நாடு: செப். 11:ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை...

ஐந்து நிலநடுக்கங்கள் பதிவு

0
புதுடெல்லி, செப். 11-இந்தியாவின் லடாக், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe