நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

0
புதுடெல்லி, ஜூலை 21- உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி...

டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?

0
அகர்தலா: ஜூலை 21-திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில்...

போர்க்களம் ஆன டெல்லி

0
புதுடெல்லி: ஜூலை 20 -நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று நாடாளுமன்றப் பேரணி நடத்தியது....

எதிர்க்கட்சிகள் அமளி – முதல் நாளே பாராளுமன்றம் ஒத்திவைப்பு

0
புதுடெல்லி: ஜூலை 20 -பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடியது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள்...

3 நிபந்தனைகளை விதித்த சோனம் வாங்சுக்

0
புதுடில்லி, ஜூலை 20- டில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் கூட, போராட்டத்தை வாபஸ் பெறத் தயாராக...

ரூ.85 கோடி போதைப் பறிமுதல்

0
இம்பால்: ஜூலை 20 -மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர்.அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ)...

நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

0
ஸ்ரீநகர்: ஜூலை 20 -ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை பெய்த கனமழை​யால் திடீர் வெள்​ள​மும் நிலச்சரி​வும் ஏற்​பட்​டன. இதில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தனர், மேலும் பலர்...

சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்

0
புதுடெல்லி, ஜூலை 20-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). வளைகுடா நாடான ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் ஹைதராபாத்...

கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!

0
புதுடெல்லி, ஜூலை 20-நாடு முழுவதும் உள்ள வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்பது குறித்து இந்திய ரிசர்வ்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe