மோடியின் வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு சவால்
புதுடெல்லி, செப். 6: இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலர் சகிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், நடப்பு...
நேபாளம்: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
காத்மாண்டு: செப். 6-நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி திபெத்-நேபாள எல்லையில் பனிப்பாறை உடைந்ததால், போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளம்...
8 கல்லூரி மாணவர்கள் பலி
திரிசூர்: செப். 5:கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.லாரி மீது கார் மோதியதுதமிழ்நாடு பதிவெண்...
போதையில் இருந்த விமானி பணி நீக்கம்
புதுடெல்லி: செப்.5-கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புகேட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென...
தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: செப்.5-ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஷ்தார் காலி பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது, வீரர்கள் சிலரின்...
புகைப்பிடிப்பால் நீரிழிவு நோயாளிகள் உயிருக்குப் பெரும் அபாயம்
புதுடெல்லி, செப். 5- நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால், அவர்களின் உயிரியிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகரிக்கிறது என சர்வதேச மருந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘நீரிழிவு நோய் ஆய்வு மற்றும் மருத்துவ நடைமுறை’...
மேலோனி சாதனை: மோடி வாழ்த்து
புதுடெல்லி, செப். 5- இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மேலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார். 1946 ஆம் ஆண்டு குடியரசாக...
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்
புதுதில்லி: செப்டம்பர் 5-சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க லடாக்கில் 10 அடி உயரம் கொண்ட இயற்கை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சிமெண்ட் இல்லாமல்,...
அமெரிக்கர், உக்ரைனியர்கள் மீது குற்றச்சாட்டு
புதுடெல்லி: செப்டம்பர் 5-இந்தியாவின் மிசோரம் எல்லைப் பகுதியில், அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வாண்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேர் ரகசியமாக முகாமிட்டு, அங்கிருந்து மியான்மருக்குள் நுழைந்தனர். அங்கு கிளர்ச்சி குழுக்களுக்கு ட்ரோன்...
தேசிய நலனுக்காக ரஷ்ய எண்ணெய் கொள்முதல் – மத்திய அரசு
புதுடில்லி: செப்டம்பர் 5-ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து கேள்வி எழுந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “தேசிய நலனுக்கே முக்கியத்துவம் அளித்து, எங்கள் கொள்முதல்...




























