கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்துக்கு பின் இன்ஸ்டாவில் களமாடும் அரசியல் தலைவர்கள்
புதுடில்லி: ஆக. 27-‘நீட்’ வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் டில்லியில் நடத்திய போராட்டத்துக்கு பின், முக்கிய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் தீவிரமாக...
பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தை தாக்க திட்டமிட்டோம்: முன்னாள் தளபதி தகவல்
புதுடெல்லி: ஆக. 27-ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...
நேபாளத்தில் மீட்பு பணி; அரசிடம் அனுமதி கோரும் ஈஷா யோகா
புதுடில்லி, ஆக. 27–- ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிக்கு தன்னை அனுமதிக்குமாறு ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு நேபாள அரசிடம் அனுமதி...
சிறுவன் தோளில் பாய்ந்த கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை
சூரத், ஆக. 27–- குஜராத்தின் சூரத்திலுள்ள மதரசாவில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்தான். வகுப்பு முடிந்ததும், அவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பள்ளிவாசலின் 3-வது மாடிக்கு...
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி: கால் இறுதி சுற்றில் வேலவன்
புதுடெல்லி: ஆக. 27-ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை...
நேபாள பெருவெள்ள பாதிப்பின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
காத்மண்டு: ஆக. 27-நேபாளத்தில் கோரதாண்டவம் ஆடிய பெருவெள்ளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 100 பேர் உயிரிழந்த...
60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
கோல்கட்டா: ஆக. 27-மேற்கு வங்கத்தில் மட்டும் நடப்பு ஆகஸ்டில் மட்டும் 60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மால்டாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது....
உயர் நீதிமன்ற நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடெல்லி: ஆக. 27-உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பிரகாஷ்...
அரசியலும் போரும் பிரிக்க முடியாதவை: முப்படை முன்னாள் தலைமை தளபதி பேச்சு
புதுடில்லி, ஆக. 26- ‘’ அரசியலும், போரும் பிரிக்க முடியாதவை, ‘’ என முப்படை முன்னாள் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...
டில்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் மாற்றம்
புதுடில்லி, ஆக. 26- எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டில்லியில் உள்ள, 13,033 ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 14,947 ஆக உயர்த்தப்படுகிறது. டில்லியில் மேற்ககொள்ளப்பட்ட...




























