தேர்வு சீர்திருத்த குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணரை நியமித்தது ஏன்?
புதுடெல்லி, ஜூலை 28- போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர்...
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடெல்லி, ஜூலை 28- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாத தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை செயலர்கள் மீது ஏன் நீதிமன்ற...
ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 28- ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு நிதித் துறை...
ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்
புதுடெல்லி, ஜூலை 28- டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோவில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு நான் உணவு வழங்கி வந்தேன்.கடந்த...
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சர்ச்சை கருத்து
திருவனந்தபுரம், ஜூலை 28- டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் பெண்களை கூட்டு...
ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...
10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 27-பாராளுமன்றத்தில் இன்றுபொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வினாத்தாள் கசிய விடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50...
மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 27-ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின்...
நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு மீது விரைவு நீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி: ஜூலை 27-நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால்,...
ஆந்திராவில் 44.71 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
அமராவதி: ஜூலை 27-வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் முதல் கட்டப் பணிகள் (எஸ்ஐஆர்) முடிவுற்றதை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.16 கோடியாக உள்ளது. மேலும், 44.71 லட்சம் போலி வாக்காளர்கள்...




























