மணிப்பூரில் மீண்டும் வன்முறை

0
இம்பால், செப். 15–-மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாகா பயங்கரவாதிகள், 2 பெண்கள் உள்பட 4 பேரைக்...

தங்க கொழுக்கட்டை ரூ.27,000

0
நாசிக்: செப். 15–-விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் வெகுவாக கவனித்து...

ராஜஸ்தானில் பாஜக வெற்றி

0
ஜெய்ப்பூர், செப். 15- ராஜஸ்தான் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளுங்கட்சியான பாஜக குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளது. அதேவேளையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ்...

தருண் தேஜ்பால் சரண்

0
புதுடெல்லி, செப். 15- உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று...

16 ஆண்டுகளுக்குப் பின் கணக்கெடுப்பு

0
புதுடெல்லி, செப்.15-இந்தியாவில் மக்கள் தொகை, வீடுகள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு முதல்...

இந்தி: மொழிகளை இணைக்கும் பாலம் அமித்ஷா

0
மும்பை: செப்.15-நவி மும்பையில் இன்று நடைபெற்ற ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி...

சதீசன் நடன ஏஐ வீடியோ நீக்கம்:மெட்டா நிறுவன நடவடிக்கை

0
கேரளா: செப்.15-கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன்...

இந்தியா சீனா கருத்து வேறுபாடு

0
புதுடெல்லி, செப்.13- ​பதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை...

மோடியின் டின்னரை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – நடந்தது என்ன?

0
டெல்லி: செப்.13-இந்தியா - சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன்...

பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்

0
புதுடெல்லி: செப். 12:இந்தியா நடத்தும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது.2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், இந்த இரண்டு நாள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe