டிசிஎஸ் பாலியல் வழக்கு: முன்னாள் எம்.பி. பெயர் சேர்ப்பு
மும்பை, ஜூன் 4- மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அங்கிருந்த சில அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு...
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 4 இந்திய வம்சாவளி வீரர்கள்
டெல்லி: ஜூன் 3-இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின்...
பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி
ஓஸ்லோ, ஜூன் 3- நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடைபெற்ற...
12-ம் வகுப்பு முறைகேட்டை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு
டெல்லி, ஜூன் 3- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக அதன் தலைவர், செயலர் மாற்றப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான முறைகேடுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு...
பினராயி மகள் மீதான விசாரணை நீட்டிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 3-கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையை நிறுத்தக் கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைக் கேரள உயர் நீதிமன்றம்...
ஒடிசா மாநிலம் புரியில் ‘பிரிக்ஸ்’ பேரிடர் அபாய குறைப்பு கூட்டம்
புவனேஸ்வர், ஜூன் 3- ஒடிசா மாநிலம் புரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 3 – 5) பிரிக்ஸ் அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு குழுவின் இரண்டாவது தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற...
அந்நியச் செலாவணியை பாதுகாக்க 1,200 கோடி டாலர் தங்கத்தை விற்றதா ரிசர்வ் வங்கி?
மும்பை, ஜூன் 3- உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது....
அதிகரித்துள்ள மின்சார வாகன விற்பனை
டெல்லி, ஜூன் 3- கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்கள் (e-PV) விற்பனை முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 26,319 யூனிட்...
காதலியை தேடி வந்த பிஓகே இளைஞர் கைது
ஸ்ரீநகர், ஜூன் 3- ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்பிடிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பிஓகே) சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தார். இந்திய ராணுவ வீரர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்....
சாலை பணிகளுக்கு டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா
டெல்லி, ஜூன் 3- தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, தமிழக பொதுப்பணி மற்றும்...

































