2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்

0
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...

டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...

கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு

0
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...

போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை

0
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...

அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு

0
புதுடெல்லி, ஜூலை 10- கரூர் உயிழப்பு சம்​பவம் குறித்து அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பேசி​யதற்கு எதி​ராக திமுக அமைப்​புச்​செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-​யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்​பார்​வை​யிட்டு வரும்...

கரை திரும்​பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி​யுதவி

0
வி​சாகப்​பட்​டினம், ஜூலை 10- ஆந்​தி​ர மாநிலம் விசாகப்​பட்​டினம் சேப்​பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்​கள் அண்​மை​யில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்​றனர். ஆனால் அவர்​கள் திட்டமிட்​டபடி கரை திரும்​ப​வில்​லை.இதையடுத்து குடும்​பத்​தினர் அளித்த...

வக்பு வாரி​யத்​தில் இந்​துக்​கள் நியமனம்: உ.பி. அமைச்​சர் விளக்கம்

0
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்​மாநில வக்பு வாரி​யத்தை மறு சீரமைத்​து, அதில் 2 இந்து உறுப்​பினர்​களை நியமித்​தார். வக்பு (திருத்த) சட்​டம், 2025-ன்...

புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்

0
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...

அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்

0
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயி​லில் பக்​தர்​களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்​கொடை வசூலித்​தது எஸ்​ஐடி விசா​ரணை​யில் தெரியவந்​துள்​ளது.அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருடப்​பட்​ட​தாக​வும் நன்கொடை வசூலித்​த​தில் முறை​கேடு நடந்​த​தாக​வும் புகார் எழுந்துள்​ளது....

கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

0
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்​களின் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அம்​மாநில முதல்வர்களு​டன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe