ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை
திருப்பதி, மே 22- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில்,...
மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி;இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
புதுடெல்லி: மே 22-உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும்...
பக்தர்கள் கூட்டம்
திருப்பதி, மே 22- கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக...
5 நாடுகள் பயணத்தில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்
புதுடெல்லி, மே 22- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம்,...
டெல்லியில் குர்பானிக்கு கடும் கட்டுப்பாடு
டெல்லி, மே 22- பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது. வரவிருக்கும் (மே 28)...
பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...
மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு
கொல்கத்தா: மே 21 -மேற்கு வங்க மாநில மதரஸாக்கள் அனைத்திலும் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகப் பதவி ஏற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு...
குப்பம் பகுதியில் பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு
குப்பம்: மே 21 -ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களாக திருப்பதி கங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.இதில் 2-ம் நாளான நேற்று...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
பல நாடுகளுக்கு பறக்கிறார்” – பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம்
புதுடெல்லி, மே 21- மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கிறார் என்று ராகுல் கூறியுள்ளார். உ.பி.யின்...

































