சிறுவன் தோளில் பாய்ந்த கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை
சூரத், ஆக. 27–- குஜராத்தின் சூரத்திலுள்ள மதரசாவில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்தான். வகுப்பு முடிந்ததும், அவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பள்ளிவாசலின் 3-வது மாடிக்கு...
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி: கால் இறுதி சுற்றில் வேலவன்
புதுடெல்லி: ஆக. 27-ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை...
நேபாள பெருவெள்ள பாதிப்பின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
காத்மண்டு: ஆக. 27-நேபாளத்தில் கோரதாண்டவம் ஆடிய பெருவெள்ளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 100 பேர் உயிரிழந்த...
60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
கோல்கட்டா: ஆக. 27-மேற்கு வங்கத்தில் மட்டும் நடப்பு ஆகஸ்டில் மட்டும் 60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மால்டாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது....
உயர் நீதிமன்ற நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடெல்லி: ஆக. 27-உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பிரகாஷ்...
அரசியலும் போரும் பிரிக்க முடியாதவை: முப்படை முன்னாள் தலைமை தளபதி பேச்சு
புதுடில்லி, ஆக. 26- ‘’ அரசியலும், போரும் பிரிக்க முடியாதவை, ‘’ என முப்படை முன்னாள் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...
டில்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் மாற்றம்
புதுடில்லி, ஆக. 26- எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டில்லியில் உள்ள, 13,033 ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 14,947 ஆக உயர்த்தப்படுகிறது. டில்லியில் மேற்ககொள்ளப்பட்ட...
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
ஹைதராபாத்: ஆக. 26-தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஹைதராபாத்தில் இருந்து...
பிகார் முதல்வர் இல்லம் முற்றுகை
பாட்னா: ஆக.26-பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட...
மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?
நாக்பூர்: ஆகஸ்ட் 26-‘’என்னால் முன்பு போல அதிகமாக வேலை செய்ய முடியவில்லை. பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது,’’ என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து...




























