ஜந்தர் மந்தரில் குவிந்த முக்கிய தலைகள்.. பின்வாங்கிய மத்திய அரசு
டெல்லி, ஜூலை 23- கடந்த 20ம் தேதி போலவே, நேற்றிரவும் ஜந்தர் மந்தரிலிருந்து துணை ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டக்களத்தில் அரசியல் தலைவர்கள் குவிந்ததால் மத்திய அரசு...
வினா தான் கசிவிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது
டெல்லி, ஜூலை 23- வாழ்க்கை ஒரு வட்டம் சார்… எப்படி சொல்றீங்க.. 1997-ஆம் ஆண்டில், நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் ஒரு இளம் மாணவர் தலைவராக இருந்தார். அப்போது...
மோடி மன்னிப்பு கேட்க ராகுல் வலியுறுத்தல்
டெல்லி, ஜூலை 23- நீட் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விஷயத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
பசுமைப் பட்டாசின் பாதிப்புகள் – அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 23- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை...
நீட் போராட்டம் தீவிரம் -பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
புதுடெல்லி: ஜூலை 22-நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான் பூச்சிக் ஜனதா...
மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்
புதுடெல்லி: ஜூலை 22-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து அதிர்ச்சி தந்த...
வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்...
டெல்லியில் வெடித்த வன்முறை.. பின்னணியில் அமெரிக்கா?
டெல்லி, ஜூலை 22- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி...
“மாணவர்களை பயன்படுத்தும் காங்கிரஸ்” – தர்மேந்திர பிரதான் காட்டம்
புதுடெல்லி, ஜூலை 22- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணி மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் பிரதமரின் இல்லம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மத்திய...
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
புதுடெல்லி, ஜூலை 22- உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு...




























