உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேவ்பிரயாக், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட் - பிப்பல்கோட்டி நீர்மின் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் நேற்று மாலை (ஆக.13) திடீரென பெருமளவு தண்ணீரும், இடிபாடுகளும்...
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல் – ஒருவர் கைது
மும்பை, ஆக. 14- ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் மீதான தாக்குதலில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது...
“நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராததற்கு காரணம் இதுதான்…” – ராகுல் காந்தி ‘விமர்சன’ விவரிப்பு
புதுடெல்லி, ஆக. 14- சாணக்கியர் என்றும், சர்தார் வல்லபாய் படேல் என்றும் அழைக்கப்பட்ட அமித் ஷா, 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கே வரமுடியவில்லை. ஏனென்றால், அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலை உணர்கிறார்கள் என்று ராகுல்...
கேரளா – தமிழக எல்லையில் ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை பலி
வாளையார்: ஆக. 13-கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தமிழகத்தைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகள்...
காங்கிரஸ் தலைவர்களுடன் உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி, ஆக. 13- திருமண வரவேற்பு மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி.யும், மகாராஷ்டிர...
நடிகர் நசிருதீன் ஷாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
புதுடெல்லி, ஆக. 13- ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில மாணவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து...
விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவம்: கஞ்சா போதையில் விமானி
புதுடெல்லி: ஆக. 13-தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது...
தனியார் பிராண்ட் பெயரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
புதுடெல்லி, ஆக. 13- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளது. வணிக விளம்பரத்திற்காக நிறுவனங்களின் பெயர்கள் விளம்பரத்துடன் ரயில்களை இயக்கும் நடைமுறை பல்வேறு உலக...
5 மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207 கோடி நன்கொடை
புதுடெல்லி: ஆக. 13-அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில்...
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
புதுடெல்லி: ஆக. 13-டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பெரும்தொகை சிக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்களவை விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.டெல்லி உயர்...




























