சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

0
திரு​வனந்​த​புரம், ஜூலை 24- சபரிமலை கோயி​லில் தங்​கம் காணா​மல் போன வழக்கு தொடர்​பாக திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் போர்​டின் முன்​னாள் தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2019-ல் சபரிமலை கோ​யில் கரு​வறை...

ம.பி., கோட்டையில் 400 ஆண்டு பழமையான பீரங்கி திருட்டு: தேடும் பணி ராஜஸ்தானில் தீவிரம்

0
நர்வார் கோட்டை, ஜூலை 24- மத்தியப் பிரதேசத்தின் நர்வார் கோட்டையில் இருந்த 400 ஆண்டு பழமையான பீரங்கி, சர்வதேச கடத்தல் கும்பலால் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டது. பீரங்கியை கொள்ளை கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக...

ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

0
புவனேஸ்வர்: ஜூலை 24-ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர்...

எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில்​ தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி

0
புதுடெல்​லி, ஜூலை 24- ரஷ்​யா​விடம்​ இருந்​து எஸ்​400 ஏவுகணை​களை இந்​தி​யா ​வாங்​கி உள்​ளது. கடந்​த ஆண்​டு மே ​மாதம்​ இந்​தி​யா, ​பாகிஸ்​தான்​ இடையே நடை​பெற்​ற 4 ​நாட்​கள்​ ​போரின்​போது இந்​த ஏவுகணை​கள்​ இந்​தி​யா​வின்​...

போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்

0
புதுடெல்​லி, ஜூலை 24- டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ‘நீட்’ வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச்...

வினாத்தாள் கசிவு விரைவு விசாரணை

0
புதுடெல்லி: ஜூலை 23-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி...

டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்

0
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி;பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

0
புதுடெல்லி: ஜூலை 23-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்.,...

இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்

0
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது

0
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி​களுக்கு அடைக்​கலம் கொடுத்த மதபோதகரை காவல்​துறை கைது செய்துள்​ளது.ஜம்​மு-​காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டம், கலாசோய் பகு​தி​யில் உள்ள உள்​ளூர் மசூ​தி​யின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe