ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி
புரி (ஒடிசா): ஆக. 23:ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களை (ரத்னா பண்டார்) கணக்கெடுக்கும் பணி 48 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 25-ம்...
ஜென் ஸீயை கவர பாஜக பிரச்சாரக் குழு
புதுடெல்லி: ஆக. 23:பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவின் புதிய தேசிய நிர்வாகக் குழுவின் உயர்நிலைக் கூட்டம், கட்சித் தலைவர் நிதின் நவீன் தலைமையில் டெல்லியில் நேற்று...
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ – டாக்சி ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்
மும்பை: ஆக. 22:மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவின்...
கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டி அடிப்பு
ஜெய்ப்பூர்: ஆக. 22-ராஜஸ்தானில் அரசுப் பள்ளியை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டை...
ஆடியோ ஆதாரத்துடன் பிஜேபி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஆக. 22-காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதில் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சுமார்...
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: மத்திய அரசு
புதுடெல்லி, ஆக. 22- ஓஎஸ்எம் என்ற ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் சிபிஎஸ்இ தேர்வுகளை மதிப்பீடு செய்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த...
வந்தே மாதரத்தை அவமதிப்பதா? – காங். தேசபக்தி குறித்து ராஜ்நாத் சிங் கேள்வி
புதுடெல்லி, ஆக. 22-கட்சி நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி விரிவாக்கம்
புதுடெல்லி, ஆக. 22- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தகுதியுள்ள சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காக,...
தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு
புதுடெல்லி, ஆக. 22- தி.மு.க., - எம்.பி., தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்பு செயலரை எதிர் தரப்பு சாட்சியாக அழைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் போராட வேண்டி உள்ளது”: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஆக. 22- பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ( Leader of the Opposition)...




























