வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்...
டெல்லியில் வெடித்த வன்முறை.. பின்னணியில் அமெரிக்கா?
டெல்லி, ஜூலை 22- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி...
“மாணவர்களை பயன்படுத்தும் காங்கிரஸ்” – தர்மேந்திர பிரதான் காட்டம்
புதுடெல்லி, ஜூலை 22- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணி மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் பிரதமரின் இல்லம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மத்திய...
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
புதுடெல்லி, ஜூலை 22- உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு...
லலித் மோடி மீதான வழக்கு ரத்து – 16 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்து
மும்பை, ஜூலை 22- 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐபிஎல் தொடர் மாற்றப்பட்டது தொடர்பான முதன்மை சட்ட நடவடிக்கைகளில், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை SAFEMA-ன் கீழுள்ள மேல்முறையீட்டு...
சிஜேபி போராட்டத்தில் கலந்துகொள்வேன்” – மம்தா பானர்ஜி
கொல்கத்தா, ஜூலை 22-தேவைப்பட்டால் டெல்லி சென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில்...
பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது
புதுடெல்லி, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...
எதிர்க்கட்சிகள் கடும் அமளி;இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: ஜூலை 21 -பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 21) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் மழைக்கால...
ஆந்திராவில் மெல்ல பரவும் கரோனா தொற்று: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு
அமராவதி: ஜூலை 21 -ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மெல்ல பரவி வருகிறது.ஆந்திராவைப் பொறுத்தவரை கடப்பா மாவட்டத்தில் தான் இத்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது கண்டறியப்பட்டது....
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்
டெல்லி: ஜூலை 21''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம்...




























