சிறு, குறு தொழில் முடங்கும் அபாயம்
கோவை: மே 2-வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்து, ரூ.3,237 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோவை சிறு, குறு தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ள நிலையில் நிறுவனங்களை மூடும்...
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முறைகேடு – முதல்வர் மம்தா நள்ளிரவில் தர்ணா
கொல்கத்தா: மே 2-மேற்கு வங்க மாநிலத்தில் பவானிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கான தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாகாவத் நினைவு பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் திரிணாமுல் நிர்வாகிகளை வெளியே...
நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தல்
சென்னை: மே 2 -மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு...
ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்
புதுடெல்லி: மே 2 -ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில்...
வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு
புதுடெல்லி: மே 1 -மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில்...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு: மே 1 -நேபாளத்தின் ரோல்பா பகுதியில் 800 மீட்டர் ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்பட்ட விபத்தில் 20 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாளத்தின் இமய மலையில் சுமார் 4,580 மீட்டர்...
காஷ்மீரில் உலர் துறைமுகம்: மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை
ஜம்மு, மே 1- ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்த ஒரு உலர் துறைமுகம் (உள்நாட்டுத் துறைமுகம்) அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை...
2 வங்கதேச பெண்கள் கைது
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின்...
2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்சம் கோடி தாண்டும்
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக...

































