பினராயி குடும்ப ஊழல்களை அம்பலப்படுத்துவேன்
திருவனந்தபுரம், செப். 17- கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை பலர் சிக்கியிருந்தனர். வழக்கில்...
போதைப்பொருள் தடுப்பில் மோடி
புதுடெல்லி, செப். 17- பிரதமர் நரேந்திர மோடியின் அபின் சாகுபடி தடுப்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில்,...
யுபிஐ ஆட்டோபேக்கு 0.4% எம்டிஆர் இல்லை
புதுடெல்லி, செப். 17- யுபிஐ தானியங்கி பரிவர்த்தனை முறையில் செலுத்தப்படும் ஓடிடி சந்தா, எஸ்ஐபி, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட தொடர் கட்டணங்களுக்கு 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்திய தேசிய...
புதிய இந்தியாவின் சிற்பி: மோடிக்கு வாழ்த்து
புதுடெல்லி, செப். 17- பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்...
யுபிஐ கட்டணத்தை திரும்பப் பெறுக: ராகுல்
புதுடெல்லி, செப். 17- யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம்
மும்பை: செப். 16-முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது....
திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்
திருமலை: செப். 16-உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ...
இந்தியா– நியூசி. வர்த்தக ஒப்பந்தம்
புதுடில்லி, செப். 16- இந்தியா–நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியா–நியூசிலாந்து இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும்...
மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கான பரிசுத்தொகை உயர்வு அறிவிப்புக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, செப். 16- பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்துவதாகக் கூறி, பாகிஸ்தான் தந்திரம் செய்து அனைவரையும் ஏமாற்றுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. மும்பையில்...
லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு உதவியதாக ரஜோரியில் 3 பேர் கைது
ஸ்ரீநகர்: செப். 15–-ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில்,...




























