8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்
புதுடெல்லி, மே 21- மெட்டா ஊழியர்களுக்கு நேற்றைய தினம் ‘இன்று அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்’ என்ற ஒரு சாதாரண உத்தரவுடன் தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள்...
நாடு திரும்பினார் மோடி
டெல்லி, மே 21- அரசு முறை வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி...
மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்
கொல்கத்தா, மே 20- மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தேர்தலின்போது ஃபால்டா தொகுதியில் பரவலாக முறைகேடு நடந்ததாகவும் வாக்காளர்கள் அச்சுறுத்தப்...
கோயில்களில் உள்ள தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு
புதுடெல்லி, மே 20- ‘‘கோயில்களில் உள்ள தங்கத்தை பணமாக்குதல் அல்லது தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் பொய்’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக...
ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...
எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
புதுடெல்லி: மே 20 -கடந்த 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 பைசாவும், சென்னையில் 82 பைசாவும் விலை...
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு – ஒரே வாரத்தில் 2வது முறை
புதுடெல்லி: மே 19 -பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில்...
பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்
புது டெல்லி: மே 19 -தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி...
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...

































