ஊழல் பேர்வழிகள்: கட்சி மாறிய 6 எம்.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
மும்பை: ஜூன் 20-சிவசேனா (உத்தவ்) கட்சியிலுள்ள 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்தன.அந்த 6 பேர் மீது நடவடிக்கை...
மும்பையில் தண்ணீர்பஞ்சம் அபாயம்
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக்...
அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு – நீட் மறுதேர்வில் நாக்பூர் மாணவருக்கு அதிர்ச்சி
மும்பை: ஜூன் 20-இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள...
டெலிகிராம் தடை செல்லும்
புதுடெல்லி: ஜூன் 19-நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்-யுஜி’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அரசு ‘டெலிகிராம்’ செயலிக்கு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உறுதி செய்துள்ளது....
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 8% குறைந்தது
புதுடெல்லி, ஜூன் 19- சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது....
இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்
திருவனந்தபுரம், ஜூன் 19- வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா...
ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம், ஜூன் 19- கேரளா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றார்.இந்த...
பினராயி மகள் வீணாவிடம் விசாரணை
கொச்சி: ஜூன் 18-அமலாக்கத் துறை அனுப்பிய புதிய சம்மனை தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள்...
5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூன் 18-ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது...
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டிய தமிழர் சுந்தர் ராஜ் என்ஐஏ ஐஜியாக நியமனம்
புதுடெல்லி: ஜூன் 18-இந்தியாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருந்த மாநிலம் சத்தீஸ்கர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நக்சலைட்டுகள் இல்லா மாநிலமாக...

































