“நீட் தேர்வு முறையை ரத்து செய்க”ராஜ் தாக்கரே வலியுறுத்தல்
மும்பை: மே 15-நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...
தங்கம், வெள்ளி விலை குறைந்தது:
சென்னை: மே 15-சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது.இந்தியா தனது தங்க நுகர்வில் கிட்டத்தட்ட முழுவதையும் இறக்குமதி...
ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்
புதுடெல்லி: மே 15-ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரை அருகே...
கேரள முதல்வர் வி.டி.சதீசன்
திருவனந்தபுரம்: மே 14 -கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து...
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அபாயம்
புதுடெல்லி: மே 14 -மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா...
உ.பி.இடி மின்னல் கனமழை 56 பேர் சாவு
லக்னோ: மே 14-உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56...
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...
ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் – இருவர் கைது
புதுடெல்லி: மே 14 -புதுடெல்லி நகரின் நங்லோய் பகுதியில் ஓடும் தனியார் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட...
சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்த.. ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை
டெல்லி: மே 14 -சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த தடை வரும் செப்டம்பர் 30 வரை அமலில்...
அமீத்ஷாவிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி
சென்னை: மே 14 -அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசி...































