திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
கொல்கத்தா: மே 11-மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.இது தொடர்பாக கோகினூர் மஜும்தார்,...
விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு – பெரும்பான்மை நிரூபிக்க 3 நாள் அவகாசம்
சென்னை, மே 9-தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவியேற்கிறார். மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு...
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்பு – மோடி பங்கேற்பு
கொல்கத்தா: மே 9-நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் தொடர்ச்சியான 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி மேற்குவங்கத்தில் முதல் முறையாக...
சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
புதுடெல்லி: மே 9 -நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல்...
கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
திருவனந்தபுரம், மே 9- கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோடினி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் காரணமாக கோடினி கிராமம், இரட்டையர்...
ரூ.20,000 கோடி வரி வசூல்: அதிக வரி செலுத்தியதில் எம்.எஸ்.தோனி முதலிடம்
புதுடெல்லி, மே 9- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2025-26 நிதியாண்டில் பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் சேர்த்து, தனிநபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவராக இருக்கிறார்....
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: மே 9 -கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல், தேர்தலின் போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்...
விஜய் தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு
சென்னை,மே.8-தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஆக விஜய் பதவி ஏற்கிறார்...
































