பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: மே 12-மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது அந்நியச் செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை...
காங்கிரஸை முடிச்சுவிட்ட அண்ணா! மீண்டும் எழுப்பி விட்ட விஜய்
சென்னை: மே 12-தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை அரங்கேறிய காட்சி, மக்கள் பார்த்து பழகிய தமிழக அரசியல் சூழலை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 60 ஆண்டு...
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா?
ஜெய்ப்பூர்: மே 12-நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ராஜஸ்தான், கேரளாவில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம்...
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் குடமுழுக்கு விழாவில் மோடி பங்கேற்பு
கிர் சோம்நாத்: மே 12-குஜராத்தின் சோம்நாத் கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயில், முன்னாள்...
தினமும் ரூ.1000 கோடி இழப்பு சமாளிக்க முடியாமல் தடுமாறும் மத்திய அரசு
புதுடெல்லி, மே 12- ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக...
பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்த பரிசீலிக்க வேண்டும் மோடி மீண்டும் அறிவுரை
அகமதாபாத், மே 12- ஈரான் - அமெரிக்கா போரால் ஏற்பட்டு வரும் வரும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன்...
விஜயின் அரசியல் நாகரிகம் -மு.க. ஸ்டாலின் பாராட்டு
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியை தமிழக புதிய முதல்வர் விஜய் சந்தித்தார்சென்னை,மே.11-இன்று மாலை தன்னை வந்து சந்தித்த முதல்வர் விஜயை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இது...
கேரள முதல்வர் தேர்வு தொடர்ந்து இழுபறி
புதுடெல்லி: மே 11 -தமிழகத்தில் புதிய முதல்வரின் பதவியேற்புக்கு முன்பு ஒரு பெரிய அரசியல் நாடகம் அரங்கேறி, அனைத்தும் மகிழ்ச்சியாக முடிவடைந்த நிலையில், கேரளாவில் முதல்வர் தேர்தல் இன்னும் இழுபறியாகவே உள்ளது.கேரள சட்டமன்றத்...
தரையிறங்கியபோது டயர் வெடித்து தீப்பிடித்த விமானம் – பயணிகள் உயிர் தப்பினர்
காத்மாண்டு: மே 11-திங்கள்கிழமை அதிகாலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர்களில் தீப்பிடித்தது. "TK726 என்ற அழைப்புக் குறியீட்டைக் கொண்ட அந்த விமானம்...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கைஅமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: மே 11-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும்...
































