2 சகோதரிகள் தற்கொலை
ஜோத்பூர், மே 18- கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச்...
டிசிஎஸ் சிஇஓ வருவாய் ரூ.28 கோடி
மும்பை, மே 18- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான கே.கிருத்திவாசன், 2026-ம் நிதியாண்டில் ரூ.28.1 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார். அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி,...
போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
போபால்: மே 16-மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் அது கமல் மவுலா மசூதி...
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு விஜய்க்கு அழைப்பு
திருவனந்தபுரம்: மே 16-கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11வது நாளான நேற்று முன்தினம் முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டார்.இதனால் முதல்வர் பதவிக்கு சதீசனுடன் போட்டி போட்ட காங்கிரஸ் அகில இந்திய பொதுச்...
மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: மே 16 -ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை...
4 குழந்தைகள் பெற்ற பெண்
மொராதாபாத்: மே 16 -உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப...
பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பிஜேபி பிரமுகர் மீது நடவடிக்கை
புதுடெல்லி: மே 16-எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன்...
12 லட்சம் பக்தர்கள் தரிசனம்
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....
பெட்ரோல் டீசல் விலை ரூ 3 உயர்வு
புதுடெல்லி: மே 15-பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதுமேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்...
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...































