கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்
திருப்பதி: பிப்ரவரி 11-ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்தது. கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் ஒருவித ரசாயனம் கலக்கப்பட்டதாகவும்...
மீண்டும் உயர்ந்த தங்கம்
சென்னை: பிப்ரவரி 11-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை எனஇருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து,கிராமுக்கு...
800க்கு 4 மதிப்பெண் எடுத்தாலும்.. முதுநிலை மருத்துவம் படிக்க வாய்ப்பு
டெல்லி, பிப். 11- முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 800க்கு 47 மதிப்பெண், 800க்கு 44, 47 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு...
சொந்த கட்சி அமைச்சரிடம் பேரவையில் கேள்வி கேட்ட பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்குர்
பாட்னா, பிப். 11- பிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் அலிநகர் தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி தாக்குர், தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் சிதிலமடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.கடந்த 2ம் தேதி மக்களவையில்...
ரூ.100 மதிப்பிலான கோதுமைதிருடியவர் 45 ஆண்டுக்கு பிறகு கைது
போபால்: பிப்ரவரி 10-மத்திய பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100 மதிப்பிலான கோதுமையை திருடியவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 1980-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பல்காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன்...
800 பேர் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டுதேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: பிப்ரவரி 10-டெல்லியில் கடந்த மாதம் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான...
மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு
இம்பால்: பிப்ரவரி 10-மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால...
பயத்தால் பிரதமர் வரவில்லை: சபாநாயகருக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது.இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “காங்கிரஸ்...
யாருடன் கூட்டணி? – டெல்லிக்கு பறந்த 71 மாவட்டத் தலைவர்கள்: தமிழக காங்கிரஸில் பரபரப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 10-சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக...





























