கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
புதுடெல்லி, ஜூன் 2- இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடை​பெற்​றது. இதன் வினாத்​தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்தை சிபிஐ...

கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்

0
புதுடெல்லி, ஜூன் 2- தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச...

மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்

0
புதுடெல்லி, ஜூன் 1- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்​பீட்டு விவகாரத்தில், மாணவர்​களை பாகிஸ்​தானியர்​கள் என்று ட்ரோல் செய்​ததற்கு காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அண்​மை​யில் வெளி​யான பிளஸ்-2...

யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல்

0
புதுடெல்லி, ஜூன் 1- எல்பிஜி, யுபிஐ, பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. எல்பிஜி: நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு...

பெட்ரோல் ஏற்றுமதி வரி பாதியாகக் குறைப்பு

0
புதுடெல்லி, ஜூன் 1- மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான ‘சாலை மற்றும் உள் கட்டமைப்பு வரி’ முற்றிலும் நீக்கப்படுகிறது. அதே வேளையில், உள்நாட்டுப்...

உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய கூட்டத்திற்கு வராத எம்எல்ஏக்கள்

0
கொல்கத்தா, ஜூன் 1- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கப்பட்டிருந்தார். பாஜக ஆதரவாளர்களால் தாக்குதல் நடந்தது என்று...

புதிய முதலமைச்சராக புதன்கிழமை டி.கே.சிவகுமார் பதவியேற்பு

0
பெங்களூரு, மே 30-காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,...

உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி

0
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

0
புதுடெல்லி: மே 30-இந்​தி​யா​விட​மிருந்து பிரம்​மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்​கள் வாங்க சைப்ரஸ் விருப்​பம் தெரிவித்துள்ளது.சைப்​ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்​டோடுலைட்ஸ் சமீபத்​தில் இந்​தியா வந்​தார். அப்​போது இந்​தி​யா​விடம் இருந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், 'நா​காஸ்த்​ரா-1' மற்​றும்...

நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி

0
மும்பை: மே 30-நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகியவை காரண​மாக நாட்​டில் பிளாஸ்​டிக் கரன்​சிகளை புழக்​கத்​தில் விட ரிசர்வ் வங்கி திட்​டமிட்​டுள்​ளது.நாட்​டில் டிஜிட்​டல் பண பரிவர்த்​தனை​கள் அதி​கரித்​தா​லும், கரன்சி நோட்​டு​களின் தேவை​யும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe