காதலை முறித்த இளம்பெண்ணை அலுவலகத்திலேயே கொலை செய்த சக ஊழியர்
மொகாலி, ஜூன் 6- பஞ்சாபின் பட்டியாலா பகுதியை சேர்ந்தவர் டிம்பிள் (29). அவர் மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஹரிந்தர் சிங் மானும் (34),...
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை
புதுடெல்லி, ஜூன் 6- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்கரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்று...
அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக –
புதுடெல்லி, ஜூன் 5- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர்...
திருப்பதியில் ஒரே மாதத்தில் 1.21 கோடி லட்டு விற்பனை
திருமலை, ஜூன் 4- கடந்த மே மாதம் கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலை மோதியது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். இதனால் லட்டு...
மூலதன ஆதாய வரி முழு ரத்து
புதுடெல்லி, ஜூன் 4-இந்தியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்திய அரசு பத்திரங்களில் (கவர்மெண்ட் பாண்ட்ஸ்) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மூலதன லாப...
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா
புதுடெல்லி, ஜூன் 4- முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையின் அரசியல் தொடர்பாக டெல்லியில் தொடரும் அரசியல் நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜூன் 2-ம் தேதி டெல்லி புறப்பட்ட அண்ணாமலை,...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 10 பேர் பலி – பலர் கவலைக்கிடம்
முசாபர்பூர்: ஜூன் 4-பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அதிகாலை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில்...
ஈரான் போரால் அபுதாபியில் வாடகை உயர்த்த தடை
புதுடெல்லி, ஜூன் 4- அபுதாபியில் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த சொத்துகளுக்கான வாடகை உயர்வை அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்துள்ளது. இதன்படி வீட்டு உரிமையாளர்கள் தற்போதுள்ள வாடகைதாரர்களுக்கு...
மேற்கு வங்கத்தில் மகளிர் உதவித்தொகை இனி மாதம் ரூ.3000
கொல்கத்தா: ஜூன் 4-மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

































