ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஜூன் 17-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில்...
ரூ.1 லட்சம் மியாசாகி மாம்பழம் படையல்
புதுடெல்லி: ஜூன் 17-அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ...
தேனிலவு சென்ற ஐடி ஊழியர் சடலமாக மீட்பு
முசோரி: ஜூன் 17-டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன்...
தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா?
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சிலர், முதல்வர் ஏக்நாத்...
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹஸ்ரத் மவுலானா...
உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்
புதுடெல்லி, ஜூன் 16- தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.ஏ.மணிகண்டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. நாட்டிலேயே மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல்...
டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 16-நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்...
டெல்லியைத் தாக்கிய புழுதிப் புயல்மணிக்கு 92 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று
புதுடெல்லி: ஜூன் 16-டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது.தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது...
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” இஸ்ரேல் தூதர் வெளிப்படை
புதுடெல்லி: ஜூன் 16-நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால...
ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக கடந்த இந்திய சரக்கு கப்பல்
புதுடெல்லி, ஜூன் 16- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக இந்திய சரக்கு கப்பல் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி...

































