கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூன் 2- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடைபெற்றது. இதன் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ...
கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்
புதுடெல்லி, ஜூன் 2- தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச...
மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்
புதுடெல்லி, ஜூன் 1- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு விவகாரத்தில், மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று ட்ரோல் செய்ததற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான பிளஸ்-2...
யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல்
புதுடெல்லி, ஜூன் 1- எல்பிஜி, யுபிஐ, பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. எல்பிஜி: நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு...
பெட்ரோல் ஏற்றுமதி வரி பாதியாகக் குறைப்பு
புதுடெல்லி, ஜூன் 1- மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான ‘சாலை மற்றும் உள் கட்டமைப்பு வரி’ முற்றிலும் நீக்கப்படுகிறது. அதே வேளையில், உள்நாட்டுப்...
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய கூட்டத்திற்கு வராத எம்எல்ஏக்கள்
கொல்கத்தா, ஜூன் 1- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கப்பட்டிருந்தார். பாஜக ஆதரவாளர்களால் தாக்குதல் நடந்தது என்று...
புதிய முதலமைச்சராக புதன்கிழமை டி.கே.சிவகுமார் பதவியேற்பு
பெங்களூரு, மே 30-காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,...
உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்
புதுடெல்லி: மே 30-இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், 'நாகாஸ்த்ரா-1' மற்றும்...
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...

































