வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்: உ.பி. அமைச்சர் விளக்கம்
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார். வக்பு (திருத்த) சட்டம், 2025-ன்...
புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...
அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....
கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
பாலம் இல்லாததால் டிராலியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
பித்தோராகர்: ஜூலை 9-உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பக்கத்து மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்காக, ராமகங்கா நதியைக் கடக்க இன்னும் கைகளால் இயக்கப்படும் ‘டிராலி’யை...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்: மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா அறிக்கை
டெல்லி: ஜூலை 9மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது. இது அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள்...
மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்
கொல்கத்தா: ஜூலை 9-மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று...
மதம் மாறியவருக்கு பிசி-முஸ்லிம் சான்றிதழ்: அரசாணை ரத்துக்கு எதிராக மேல்முறையீடு
புதுடெல்லி: ஜூலை 9-மதம் மாறியவருக்கு பிசி-முஸ்லிம் எனச் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.தூத்துக்குடி தெற்கு இலந்தை...
“ஈரான் மீது இன்று இரவும் தாக்குதல் நடத்துவோம்” -ட்ரம்ப்
அங்காரா: ஜூலை 9-ஈரான் மீது இன்று இரவும் கடுமையான தாக்குதல் நடத்துவோம். கார்க் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர்...
எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்
புதுடெல்லி: ஜூலை 9-‘எல் நினோ’ எனப்படும் வானிலை மாறுபாட்டின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மழை நிலவரம் மற்றும் விவசாய பணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தமிழகம்...




























