மணிப்பூர் வன்முறைக்கு மோடி கொள்கையே காரணம்: ராகுல்
புதுடெல்லி: ஜூலை 3-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.இப்போது மீண்டும், வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் 20...
சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
புதுடில்லி: ஜூலை 3-மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றங்களால் உயர்த்தப்பட்ட சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைய தொடங்கியுள்ளது.கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, கச்சா...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...
மும்பையில் தொடரும் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை: ஜூலை 2-நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பேய் மழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை நீடித்த இந்த பலத்த பருவமழையால்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
சவாலான சூழலில் பின்வாங்க கூடாது; மோகன் பாகவத்
நாக்பூர்: ஜூலை 2-‘சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது. மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும்,’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சிந்தி சமூகத்தினரால்...
இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமுக உறவு
புதுடெல்லி: ஜூலை 2-பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. 3 நாட்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து முடிவுக்கு வந்தது.அப்போது முதல் இந்தியா பாகிஸ்தான்...
திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு
கொல்கத்தா, ஜூலை 2- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு...
வாட்ஸ்அப்பில் ‘Username’ அம்சம்: மெட்டாவுக்கு இந்திய அரசு நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை 2- வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் (Username) அறிமுகம் செய்யும் தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். இன்றைய டிஜிட்டல் உலகில்...

































