ரூ.20,000 கோடி வரி வசூல்: அதிக வரி செலுத்தியதில் எம்.எஸ்.தோனி முதலிடம்
புதுடெல்லி, மே 9- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2025-26 நிதியாண்டில் பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் சேர்த்து, தனிநபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவராக இருக்கிறார்....
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: மே 9 -கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல், தேர்தலின் போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்...
விஜய் தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு
சென்னை,மே.8-தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஆக விஜய் பதவி ஏற்கிறார்...
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி, மே 8- இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள - ஐக்கிய அரபு அமீரகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேம்படும்...
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, மே 8- மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர்...
ஏப்ரலில் 2.39 லட்சம் மின் வாகனம் விற்பனை: கடந்த ஆண்டை விட 41% அதிகரிப்பு
புதுடெல்லி, மே 8- இந்தியாவின் மின் வாகன துறை, நடப்பு 2026- 27 நிதியாண்டை மிக வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவாகப் 41 சதவீத...
மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
புதுடெல்லி, மே 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இதுபோன்ற சர்ச்சைகளின் போது,...
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளி நீடா கான் கைது
நாசிக், மே 8- நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிபிஓ பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு முயன்றது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நீடா...
































