மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூன் 25-மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால்...
சத்தீஸ்கரில் மதுவில் விஷம் கொடுத்து 8 பேர் கொலை:
ராய்ப்பூர், ஜூன் 25- சத்தீஸ்கர் மாநிலம் பலுடாபஜார் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக அரங்கேறி வந்த மர்ம மரணங்களின் பின்னணியில் இருந்த ஒரு ‘சைக்கோ’ கொலைகாரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரின் கார்வே...
சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை
புனே, ஜூன் 25- மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்குநர் கேதன் விஷால் அகர்வால்(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இவருக்கு...
“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்
புதுடெல்லி, ஜூன் 25- காவிரி டெல்டாவைப் பார்வையிட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத் நேரில் வர உள்ளதாக, அவரை டெல்லியில் சந்தித்த தமிழக காவிரி விவசாய சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்...
மது விருந்து – 5 பேர் கைது
புதுடெல்லி, ஜூன் 24- வாரணாசியில் கங்கை ஆற்றில் பாஜக கவுன்சிலரின் படகில் கோழிக்கறி சமைத்து மது விருந்து நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, சம்மந்தப்பட்ட ஐந்து பேர் கைது...
பங்குச் சந்தை ஒரே நாளில் ரூ.4.61 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஜூன் 24- உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தைக்...
மும்பை தத்தளிப்பு – தாதர் ரயில் நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
மும்பை: ஜூன் 24-மும்பையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அந்த நகரின் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின்...
ரஃபேல் குறித்து பொய் புரட்டு! அம்பலப்பட்ட பாகிஸ்தான்
டெல்லி, ஜூன் 24- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு சொந்தமான ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தம்பட்டம் அடித்தது. இந்தியா இதனை நிராகரித்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து சமூக...
போலி சிபாரிசு கடிதங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களிடம் ரூ.4.22 லட்சம் மோசடி
திருமலை, ஜூன் 24- திருமலையை சேர்ந்த இடைத்தரகர் நிம்மல ஸ்ரீநிவாஸுடன் குண்டூரைச் சேர்ந்த ஸ்ரீநிவாச ரெட்டி பழகி வந்துள்ளார். கடந்த 22ம் தேதி, தனது உற்றார், உறவினர்கள் என மொத்தம் 60 பேருக்கு...
8 திரிணமூல் தலைவர்கள் நீக்கம்: மம்தா பானர்ஜி நடவடிக்கை
கொல்கத்தா, ஜூன் 24- கட்சி விரோத நடவடிக்கை காரணமாக திரிணமூல் காங்கிரஸின் 8 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணமூல் தலைவர் மம்தா...

































