ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான இன்ஜின்கள் தயாரிக்க திட்டம்
புதுடெல்லி, ஆக. 16- இந்தியாவின் 5-ம் தலைமுறை போர் விமானத் திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், மேம்பட்ட நடுத்தர போர் விமானத்துக்கான (ஏஎம்சிஏ) உள்நாட்டு போர் விமான இன்ஜினை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படப் போவதாக...
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
புதுடெல்லி, ஆக. 16- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க உச்ச...
அருணாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
திஸ்பூர், ஆக. 16- அருணாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அங்குள்ள அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில், கேயோஜரிங்-பயாச்சிங் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த...
வளர்ச்சி அடையும் இந்தியா – செங்கோட்டையில்கொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: ஆக. 15-சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து...
சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு
புதுடெல்லி: ஆக. 15-அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தை ஜாங்னான் என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது.சீனாவின் இத்தகைய போக்குக்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி...
திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை: ஆக. 15-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை...
விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை ரத்து செய்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.தொலைக்காட்சித் துறையில் நியாயமான போட்டியையும், தொழிலை எளிதாக நடத்துவதையும்...
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள் – ஜனாதிபதி
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- “பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுப்பதும், தேர்வு முறையை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களின் நோக்கங்களாகும். அரசின் முன்முயற்சிகளாலும்,...
தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆக.15-ல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது...
கேரள இளைஞர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
நெடுமங்காடு, ஆகஸ்ட் 15- கேரள மாநிலம் கண்ணன்மூலாவில் 19 வயது வாலிபர் விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...




























