அதிகரித்துள்ள மின்சார வாகன விற்பனை
டெல்லி, ஜூன் 3- கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்கள் (e-PV) விற்பனை முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 26,319 யூனிட்...
காதலியை தேடி வந்த பிஓகே இளைஞர் கைது
ஸ்ரீநகர், ஜூன் 3- ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்பிடிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பிஓகே) சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தார். இந்திய ராணுவ வீரர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்....
சாலை பணிகளுக்கு டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா
டெல்லி, ஜூன் 3- தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, தமிழக பொதுப்பணி மற்றும்...
பிஜேபி தேசிய தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு
புதுடெல்லி: ஜூன் 2-தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப்...
‘துரந்தர்’ படத்தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்டும் இறங்கிய தாவூத் கும்பல்
மும்பை: ஜூன் 2 -பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் தீவிரவாத சதி திட்டங்களில் ஈடுபட்ட சிலரை டெல்லி போலீஸார் கைது செய்து அவர்களது சதியை முறியடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சில...
மம்தாவின் கூட்டத்தை புறக்கணித்த 60 திரிணமூல் எம்எல்ஏக்கள்
கொல்கத்தா, ஜூன் 2- திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி...
சம்பல் கொள்ளைக்காரனை பாஜக எம்எல்ஏ புகழ்ந்ததால் சர்ச்சை
போபால், ஜூன் 2- சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரனாக வலம் வந்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ராம் பாபு கதாரியா தனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த சிறந்த நண்பர் என்று பாஜக எம்எல்ஏ புகழ்ந்து பேசியது...
கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூன் 2- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடைபெற்றது. இதன் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ...
கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்
புதுடெல்லி, ஜூன் 2- தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச...
மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்
புதுடெல்லி, ஜூன் 1- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு விவகாரத்தில், மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று ட்ரோல் செய்ததற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான பிளஸ்-2...

































