டெல்லியில் ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ டிரைவர்கள்
புதுடெல்லி: ஜூன் 15-அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம்...
ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
புதுடெல்லி: ஜூன் 15-உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது...
18-ம் தேதி டிக்கெட் வெளியீடு
திருமலை: ஜூன் 15-திருப்பதி ஏழுமலையானை வரும் செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியாகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் மாதம்...
பெண்கள் இலவச பஸ் பயணத் திட்டம்!
கேரளா, ஜூன் 15- கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, பெண்களுக்காக ‘பிரியதர்ஷினி திட்டம்’ என்ற இலவச பேருந்து பயணத் திட்டத்தை இன்று (ஜூன் 15) தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள்...
இ100 எரிபொருள் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்
புதுடெல்லி, ஜூன் 15- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜூன் 12-ம் தேதி இ100 எரிபொருள்...
போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தவறான ஊசியால் குழந்தை உயிரிழப்பு
போபால், ஜூன் 15- மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் யாதவ். இவரது 3 வயது மகன் சர்தக் யாதவ் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.சிகிச்சைக்காக கடந்த ஆண்டு டிசம்பர்...
திரிணமூல் எம்.பி.க்கள் 20 பேர் தேசியவாத சிட்டிசன்ஸ் கட்சியில் இணைய முடிவு
புதுடெல்லி, ஜூன் 15- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர், திரிபுராவைச் சேர்ந்த தேசியவாத சிட்டிசன்ஸ் கட்சியில் இணைய உள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில்...
ஹார்முஸ் ஜலசந்தியில் 500 இந்திய மாலுமிகள் 107 நாட்களாக சிக்கி தவிப்பு
புதுடெல்லி, ஜூன் 15- அணு ஆயுத தயாரிப்புக்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈரான் ஈடுபட்டதால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின.அப்போது முதல்...
கேரள மாடல் அழகி கைது
மும்பை: ஜூன் 13-தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கேரளாவை சேர்ந்த மாடல்...
காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?
புதுடெல்லி: ஜூன் 13-மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 80 எம்எல்ஏக்களில் 58, மக்களவையின் 29 எம்.பி.க்களில் 20 பேர் மற்றும் மாநிலங்களவையின் 13 எம்.பி.க்களில் 4 பேர்...

































