போலீசார் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

0
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்...

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்

0
புதுடெல்லி, ஆக. 6- பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்​னிப்பு கோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக் கொண்​டுள்​ளது.நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக்...

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

0
புதுடெல்லி, ஆக. 6- தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறை​வேற்​று​வதற்​காக, 3 நாள் நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத் தொடரை கூட்​டு​வது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது. நாடாளு​மன்ற மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் பாஜக...

அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

0
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....

ஊழியர்களுக்கு சம்பளம் என போலீசார் ரூ.6.5 கோடி ஆட்டை

0
மும்பை, ஆக. 5–- மும்பை போலீஸ் துறையில், இல்லாத ஊழியர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி, முறைகேடுகள் செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகி இருக்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது...

பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

0
மும்பை, ஆக. 5–-‘கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த...

நீட் விடைத்தாளில் முரண்பாடு; உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு

0
புதுடெல்லி, ஆக. 5–- ‘நீட்’ தேர்வில், அசல் ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றிய ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும் பெரியளவில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தேர்வர்கள் தரப்பில் அவசர...

இருமல் மருந்து கடத்தல் வழக்கு: காவல் துறை சோதனையில் ரூ.2.5 கோடி சிக்கியது

0
மால்டா, ஆகஸ்ட் 4 - மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்....

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 4 - பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல்...

கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளா​வில் பரு​வ​மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்​களில் வெள்​ளப் பெருக்​கு, நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 13 பேர் காயமடைந்​தனர். 8 பேரைக் காண​வில்​லை.கேரளா​வில் பரு​வ​மழை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe