விபத்து; 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு
மும்பை: செப். 11:மஹாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த...
வீடு புகுந்து நகைகள் திருட்டு
பல்நாடு: செப். 11:ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை...
ஐந்து நிலநடுக்கங்கள் பதிவு
புதுடெல்லி, செப். 11-இந்தியாவின் லடாக், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும்...
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள்
புதுடில்லி: செப். 11-அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இந்திய ராணுவத்திடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம். அணு ஆயுதங்களைத் தொடர்ந்து அதிகரிப்பதுடன், அவற்றை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டு வருவதாக அறிக்கையில்...
ஜெர்மனி பிரதமருடன் மோடி பேச்சு
புதுடெல்லி, செப். 11-பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி பிரதமர் பிரைட்ரிச் மெர்சை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.இதுகுறித்து பிரதமர்...
இடிபாடுகளில் சிக்கிய 2 மாணவர்கள் வாட்ஸ்அப் மூலம் மீட்பு
புதுடெல்லி: செப். 11-தெற்கு டெல்லியின் சத்ய நிகேதனில் செயல்பட்டு வந்த தனியார் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில், கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.இந்த...
ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
போபால், செப். 11: மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டம், பராஜ் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் சில தினங்களுக்கு...
இந்தியாவுக்கு 105 பயணி விமானங்கள்
புதுடெல்லி, செப். 11: டெல்லி பாரத் மண்டபத்தில் சர்வதேச தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ரஷ்ய அரசு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (யுஏசி) உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும்...
ஐந்து மாநில ரயில் திட்டங்கள்
புதுடெல்லி, செப். 10- தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பில் 5 பலவழிப்பாதை ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான...
தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவுகள் கைவிடப்படவில்லை
புதுடெல்லி, செப். 10- அமெரிக்கர் உள்பட ஏழு வெளிநாட்டினருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடவில்லை என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக்,...




























