தடியடி கண்டித்து ஜார்கண்ட் பந்த்
ராஞ்சி: ஆக. 11-மாணவர்கள் போராட்டத்தின் போது ராஞ்சியில் போலீசார் தடிையடி நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த ஜார்க்கண்ட் மாநில பந்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.காலை...
பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்
டாக்கா: ஆக. 11-மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி தீபங்கர் கோபே, 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில்...
தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்
கொச்சி: ஆக. 11-கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.கேரள மக்கள் தொகையில்...
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உச்சம் தொட்ட ரஷ்யாவின் பங்கு
மும்பை: ஆக. 11-இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய நாட்டின் பங்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத தரவுகளின் படி இந்தியாவில் இறக்குமதியான கச்சா எண்ணெயில் சுமார்...
ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த இடத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்ததால் வேதனை
ஜெய்ப்பூர்: ஆக. 11-ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால்,...
இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய வீரர்கள்
புதுடெல்லி: ஆக. 11-வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி...
பாகிஸ்தான் வீரர் புலம்பியதை கதையாக கேட்டு சிரித்த பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: ஆக. 11-காமன்வெல்த் விளையாட்டு பாராட்டு விழாவில் சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையே வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த்...
மம்தா பானர்ஜி சென்ற கார் மீது கல்வீச்சு: முதல்வர் சுவேந்து அரசு மீது குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆக. 10- திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது நேற்று கல்வீச்சு நடந்தது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், காஞ்சரபாரா நகரைச் சேர்ந்த திரிணமூல்...
கனடாவில் இந்தியப் பெண் கொடூரக் கொலை: 7 மாதத்துக்கு பின் காதலன் கைது
டெல்லி. ஆக. 10- கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவரது காதலனை, சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ காவல் துறையினர் விமான நிலையத்தில்...
பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை – நீதிமன்றம்
டெல்லி, ஆக. 10- பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கிலிருந்து...




























