எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் சேதமடையாது
புதுடெல்லி, ஜூலை 30- ‘’20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் சேதம் ஏற்படுவது அல்லது மைலேஜ் குறையும் என்று எந்தவொரு அறிவியல் ஆய்வாலும் உறுதிப்படுத்தப்படவில்லை’’ என பார்லிமென்டில் மத்திய...
அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு – 3 லட்சம் பேர் பாதிப்பு
குவாஹாட்டி, ஜூலை 30- அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அசாமில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அசாம் வெள்ளத்தால்...
13 பேர் மீது குற்றப்பத்திரிகை
புதுடெல்லி: ஜூலை 29-நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பிற்கும் அரசியல் பரபரப்பிற்கும் காரணமான நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிற்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...
அசாமில் வெள்ளத்தால் 4.45 லட்சம் பேர் பாதிப்பு: மீட்புப் பணி, நிவாரணம் – மோடி ஆய்வு
புதுடெல்லி: ஜூலை 29-அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, தன்சிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மழை, வெள்ளம் காரணமாக 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக...
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பஸ் கவிழ்ந்து 39 பக்தர்கள் காயம்
ஸ்ரீநகர், ஜூலை 29- ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் காயமடைந்தனர். கந்தர்பால் மாவட்டம் கங்கன் பகுதியில் உள்ள ஹரிகான்வான் என்ற இடத்தில்,...
கங்கனா சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்
புதுடெல்லி, ஜூலை 29- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக எம்.பி.கங்கனா ரணாவத் தனது சமூக ஊடகத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு...
மோடி வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்
புதுடெல்லி, ஜூலை 29- பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி...
மினிமம் பேலன்ஸ் அபராதம்: நான்கு நிதியாண்டுகளில் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்
புதுடெல்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற...
பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 28-ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டிற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது அத்துமீறல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர்...
மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி – மறு ஆய்வு மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஜூலை 28-இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம்,...




























