வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன் 23- இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்...
காப்பீடு திட்டத்தில் முறைகேடு: 300 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
புதுடெல்லி, ஜூன் 23- உத்தர பிரதேசத்தில் நோயாளியின் சிகிச்சைக்கு பிறகு அதன் கட்டண விவரம், ஆவணங்களுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீடு பெற சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்களை தொடர்ந்து கடந்த ஜனவரி...
அகிலேஷுக்கு விஎச்பி சவால்
புதுடெல்லி, ஜூன் 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெற்றதாக பல புகார்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விஎச்பி.யின் சர்வதேச தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மும்பையில் பருவமழை தீவிரம்: சாலைகள் வெள்ளக்காடு போக்குவரத்து பாதிப்பு
மும்பை: ஜூன் 22-மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள...
கச்சா எண்ணெய் உடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 22-இந்திய தேசியக் கொடியுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான்...
12 தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய தெலுங்கானா அரசு அதிகாரி
ஹைதராபாத், ஜூன் 22- தெலுங்கானா அரசு அதிகாரியின் வீட்டில் 150 கோடி சொத்துக்கள் சிக்கிய வழக்கில், இப்போது அடுத்த அதிர்ச்சியாக அவரது மனைவியின் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த...
மூலிகை சிகிச்சை அளிப்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.56 லட்சம் மோசடி
மும்பை, ஜூன் 22- மகாராஷ்டிர மாநிலம் தானே நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, இயற்கை மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் சிகிச்சை அளிப்பதாக உறுதி...
தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?
லக்னோ: ஜூன் 20-உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர்,...
டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்ற மாணவர் கைது
ஜெய்ப்பூர்: ஜூன் 20-டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்பனை செய்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி (19) கைது செய்யப்பட்டார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே...
ஊழல் பேர்வழிகள்: கட்சி மாறிய 6 எம்.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
மும்பை: ஜூன் 20-சிவசேனா (உத்தவ்) கட்சியிலுள்ள 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்தன.அந்த 6 பேர் மீது நடவடிக்கை...

































