இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது
ஜம்மு: ஜூலை 11-பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.இமய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
ஆல்கஹால் கலந்த மருந்துகளுக்கு கட்டுப்பாடு: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி, ஜூலை 11- ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான...
ஹைட்ரஜன் வாகன சோதனை
புதுடெல்லி: ஜூலை 11-நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப்...
2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...
டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...
அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு
புதுடெல்லி, ஜூலை 10- கரூர் உயிழப்பு சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்பார்வையிட்டு வரும்...




























