ஜூலை 1-ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்வு
புதுடெல்லி, ஜூன் 26- பாஸ்போர்ட் கட்டணங்கள் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண திட்டத்தின் கீழ், புதிய...
கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
அகமதாபாத், ஜூன் 26- இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது.இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சதேஜ் பாட்டீல், அகமதாபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:...
அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...
இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூன் 25–-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய...
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல்: ஜூன் 25–-ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது...
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 30 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 25–-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. 30 இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல்...
ஒரே ஒடுபாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்
ஆமதாபாத்: ஜூன் 25–-ஆமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.நேற்று இரவு 164 பயணிகளுடன் ஆமதாபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா...
மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூன் 25-மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால்...
சத்தீஸ்கரில் மதுவில் விஷம் கொடுத்து 8 பேர் கொலை:
ராய்ப்பூர், ஜூன் 25- சத்தீஸ்கர் மாநிலம் பலுடாபஜார் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக அரங்கேறி வந்த மர்ம மரணங்களின் பின்னணியில் இருந்த ஒரு ‘சைக்கோ’ கொலைகாரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரின் கார்வே...
சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை
புனே, ஜூன் 25- மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்குநர் கேதன் விஷால் அகர்வால்(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இவருக்கு...

































