மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு
கொல்கத்தா: மே 21 -மேற்கு வங்க மாநில மதரஸாக்கள் அனைத்திலும் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகப் பதவி ஏற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு...
குப்பம் பகுதியில் பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு
குப்பம்: மே 21 -ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களாக திருப்பதி கங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.இதில் 2-ம் நாளான நேற்று...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
பல நாடுகளுக்கு பறக்கிறார்” – பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம்
புதுடெல்லி, மே 21- மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கிறார் என்று ராகுல் கூறியுள்ளார். உ.பி.யின்...
இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.
புதுடெல்லி, மே 21- மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைக் சுட்டிக்காட்டி, இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) மதிப்பீட்டை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) 6.4 சதவீதமாகக்...
8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்
புதுடெல்லி, மே 21- மெட்டா ஊழியர்களுக்கு நேற்றைய தினம் ‘இன்று அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்’ என்ற ஒரு சாதாரண உத்தரவுடன் தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள்...
நாடு திரும்பினார் மோடி
டெல்லி, மே 21- அரசு முறை வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி...
மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்
கொல்கத்தா, மே 20- மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தேர்தலின்போது ஃபால்டா தொகுதியில் பரவலாக முறைகேடு நடந்ததாகவும் வாக்காளர்கள் அச்சுறுத்தப்...
கோயில்களில் உள்ள தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு
புதுடெல்லி, மே 20- ‘‘கோயில்களில் உள்ள தங்கத்தை பணமாக்குதல் அல்லது தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் பொய்’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக...
ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...

































