மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் போராட வேண்டி உள்ளது”: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஆக. 22- பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ( Leader of the Opposition)...
பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: ஆக. 20-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழ்நாட்டில் விஜய் தலைமையில்...
நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 20- நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்தக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு...
அரசுக்கு கார்கே கேள்வி
புதுடெல்லி: ஆக. 20-காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு...
எல் நினோ தாக்கம், மேற்காசிய போரால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறையும்
புதுடில்லி, ஆகஸ்ட் 19- மேற்காசிய போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் காரணமாக, நடப்பு 2026 - 27ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார...
வினாத்தாள் கசிவு குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு
புதுடெல்லி, ஆகஸ்ட் 19- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து மத்திய...
விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 19- கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளைக் கேரள முதல்வர் வி.டி.சதீசன் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கி வைத்தார். துறைமுகத்தின்...
அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்
ஹிங்கோலி, ஆகஸ்ட் 19- மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்து ‘பள்ளியைச் சரி செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தை, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே...
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘’பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என மத்திய...
பி.எம். கேர்ஸ் நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி, ஆகஸ்ட் 19-‘பி.எம். கேர்ஸ்’ எனப்படும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் இருப்பு, 2024 - 25 நிதியாண்டில், மொத்தம் 8,452.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய...




























