ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான இன்ஜின்கள் தயாரிக்க திட்டம்

0
புதுடெல்லி, ஆக. 16- இந்​தி​யா​வின் 5-ம் தலை​முறை போர் விமானத் திட்​டத்​திற்கு வலு​வூட்​டும் வகை​யில், மேம்​பட்ட நடுத்தர போர் விமானத்​துக்​கான (ஏஎம்​சிஏ) உள்​நாட்டு போர் விமான இன்​ஜினை உரு​வாக்​கு​வதற்​காக இணைந்து செயல்​படப் போவ​தாக...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

0
புதுடெல்லி, ஆக. 16- குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல் தொடர்​பான உள்​ளடக்​கங்​கள் குறித்​து, சமூக வலை​தளங்​கள் கட்​டா​யம் புகாரளிப்​ப​தற்​கான வழி​காட்டு நடை​முறை​களை செயல்​படுத்த உத்​தர​விடக் கோரிய மனுவுக்​கு, மத்​திய அரசு பதிலளிக்க உச்ச...

அருணாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

0
திஸ்பூர், ஆக. 16- அருணாச்சலில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் அங்​குள்ள அப்​பர் சுபன்​சிரி மாவட்​டத்​தில், கேயோஜரிங்​-ப​யாச்​சிங் சாலை கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வந்த...

வளர்ச்சி அடையும் இந்தியா – செங்கோட்டையில்கொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

0
புதுடெல்லி: ஆக. 15-சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து...

சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

0
புதுடெல்லி: ஆக. 15-அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களை சீனா உரிமை கொண்​டாடி வரு​கிறது. அந்த மாநிலத்தை ஜாங்​னான் என்​றும் சீனா குறிப்​பிட்டு வரு​கிறது.சீனா​வின் இத்​தகைய போக்​குக்கு மத்​திய அரசு தொடர்ந்து பதிலடி...

திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

0
திருமலை: ஆக. 15-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை...

விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு உத்தரவு

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை ரத்து செய்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.தொலைக்காட்சித் துறையில் நியாயமான போட்டியையும், தொழிலை எளிதாக நடத்துவதையும்...

“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள் – ஜனாதிபதி

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- “பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுப்பதும், தேர்வு முறையை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களின் நோக்கங்களாகும். அரசின் முன்முயற்சிகளாலும்,...

தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆக.15-ல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது...

கேரள இளைஞர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

0
நெடுமங்காடு, ஆகஸ்ட் 15- கேரள மாநிலம் கண்ணன்மூலாவில் 19 வயது வாலிபர் விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe