உத்தராகண்ட் மலைச்சரிவுகளில் 219 ஆபத்தான பனிப்பாறைகள்
உத்தராகண்ட்:செப்டம்பர் 4- இமயமலையின் பனிச்சிகரங்கள் அழகாக தோன்றினாலும், அவை வெப்பமயமாதலால் எப்போது வேண்டுமானாலும் ‘பனி வெடிகுண்டுகள்’ போல் வெடிக்கக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உத்தராகண்டின் அலக்நந்தா மலைச்சரிவுகளில் மட்டும் 219 பனிப்பாறைகள் எந்த...
வெள்ளத்தைக் காக்கும் வீடு: சத்ர பஹதூர் பியாகுரேலின் வீடு மக்கள் கவனத்தை ஈர்க்கிறது
காத்மாண்டு: செப்டம்பர் 4-துங்கே பஜார், நேபாள: வெள்ளம் காரணமாக சூழ்ந்துள்ள நிலத்தில் சத்ர பஹதூர் பியாகுரேலின் வீட்டுக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் அந்த வைரல் வீடு மற்றும் அதன் பின்னணியில்...
சட்ட மாணவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு இல்லை
புதுடெல்லி: செப்டம்பர் 4-பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) வெளியிட்ட உத்தரவின் அதிகாரத்தை சந்தேகிக்கும்விதமாக, நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மஹிரா சூட் மற்றும் அபிஷேக் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
உலகத் தரமுறை கற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
புதுடில்லி, செப். 3- தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு...
ராமர் கோவில் அறக்கட்டளை: சிஇஓ பேட்டி
அயோத்தி, செப். 3- சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ.,...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை நிலை அறிக்கை தாக்கல்
புதுடெல்லி, செப். 3- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்...
வெளிநாட்டு வருமான டெபாசிட் திட்டம் நிறுத்தம்
புதுடெல்லி, செப். 3- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவில் டெபாசிட் செய்ய எப்சிஎன்ஆர் (பி) திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமெரிக்க...
வட இந்தியாவில் வெள்ளம் – 3 பேர் பலி 16,000 பேர் மீட்பு
லக்னோ: செப். 3:உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜனவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களில் சிக்கி 3 பேர்...
பீட் மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி
பீட், செப். 3- மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்திலுள்ள தஹிபாலே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட`ககன்தக் -243′ குண்டு வெற்றிகர சோதனை
புதுடில்லி: செப். 3:நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல்...




























