மேகமலையில் ஆக்ரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

0
புதுடெல்லி, செப். 9- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...

பிறர் புகையால் பாதிக்கப்பட்டு3.25 லட்சம் பேர் மரணம்

0
புதுடில்லி, செப். 9- புகைப்பிடிப்போரின் சிகரெட் புகையை சுவாசிப்பதால் நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 3.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக ‘லான்செட்’ சர்வதேச மருத்துவ இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 1990ம்...

காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவி காணவில்லை

0
கொல்கத்தா: செப். 9-கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற காளிகாட் கோயில் சமீபத்தில் சர்ச்சையின் மையமாகியுள்ளது. பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக் கோயில், பாரம்பரியத்துடன் கூடிய தங்க நகைகளைக் கொண்டுள்ளது....

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவின் இறக்குமதி செலவில் அதிகரிப்பு அபாயம்

0
புதுடெல்லி, செப். 9- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை...

பிரிஜேந்திர சவுத்ரியின் வெள்ளிப் பதக்கம் பறிமுதல்

0
புதுடெல்லி, செப். 9- சீனாவின் சான்யா கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த அணியில்...

குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார்

0
வடோதரா: செப்டம்பர் 9-குஜராத்தின் வடோதராவில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்...

அறங்காவலர் குழுவில் சிரஞ்சீவியின் மகளுக்கு முக்கிய பொறுப்பு

0
விஜயவாடா: செப்டம்பர் 9-நடிகர் சிரஞ்சீவியின் மகளும் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதா, விஜயவாடாவின் பிரபலமான இந்திரகீலாத்ரி துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், தேவஸ்தானத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் சுஷ்மிதாவுக்கு...

உத்தர பிரதேசம் முன்னேற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

0
லக்னோ: செப்டம்பர் 9-உத்தர பிரதேசம் ஜவுளி மாநாடு-2026 தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “உத்தர பிரதேசத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. குற்றம் மற்றும்...

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான அகிலேஷ், டிம்பிளின் ‘பிடிஏ’ வியூகம்

0
டெல்லி: செப்.9உத்தரப் பிரதேசம்: சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச அரசியலில் முக்கிய தலைவராக உருவெடுத்து, பாஜக அரசுக்கு எதிராக கடுமையான சவாலை விடுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில், இண்டியா...

இசைக்கலைஞர் கொலை: வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை: ராகுல்

0
டெல்லி: செப்.9மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சோங்தாம் விக்ரம் சிங் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதை ராகுல் காந்தி கண்டித்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe