“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை
ஹைதராபாத்: ஜூன் 8-சர்வாதிகாரி ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையில்...
பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்றதாக பெண் புகார்
ஜலந்தர், ஜூன் 8- பஞ்சாபை சேர்ந்த பெண் ஒருவர், தனது பச்சிளம் ஆண் குழந்தையை, போதைப்பொருளுக்கு அடிமையான தனது முன்னாள் கணவன் ரூ.5 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம்...
யுபிஐ அறிமுகம் செய்த 9-வது நாடு கம்போடியா
புதுடெல்லி: ஜூன் 8-க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் யுபிஐ நடைமுறையை இந்தியா அறிமுகம் செய்தது. இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரீசியஸ், நேபாளம், பூட்டான், இலங்கைக்கு விரிவு படுத்தப்பட்டது....
தங்கம் விற்கப்படவில்லை: ஆர்பிஐ விளக்கம்
புதுடெல்லி ஜூன் 8-இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய வாராந்திர புள்ளிவிவரத்தின்படி, மே 29, 2026 உடன் முடிந்த வாரத்தில் அதன் தங்க கையிருப்பு மதிப்பு 2.19 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.இதனால் ஆர்பிஐ...
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை
ஹைதராபாத், ஜூன் 8- அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 28 வயது தெலங்கானா இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெலங்கானாவின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டம் குண்ட்லபோச்சம்பள்ளியை சேர்ந்தவர் அன்ஷுல் குஞ்சா (28). அமெரிக்காவின்...
பேராசிரியையை கொலை செய்த தம்பதி கைது
புதுடெல்லி: ஜூன் 8-குடியிருந்த வீட்டை அபகரிக்க, மேற்கு வங்கத்திலிருந்து டெல்லி சென்று பேராசிரியை ஒருவரை கொலை செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.டெல்லி சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் தேவோஸ்மிதா பால்....
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை
புதுடெல்லி: ஜூன் 6-இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் அதிக காலம் காத்திருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்...
களத்துக்கு வந்த கரப்பான் பூச்சி கட்சிடெல்லியில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
புதுடெல்லி: ஜூன் 6-நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) தேர்வு மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் ஜேஇஇ (JEE Advanced) மாணவர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்தது போன்ற தொடர் கல்வித்துறை குளறுபடிகளுக்குப்...
சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு
புதுடெல்லி: ஜூன் 6-சேவைத் துறை வளர்ச்சியால், 2026-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில்...
லாலு பிரசாத், ராப்ரி தேவியின் இசட்-பிளஸ் பாதுகாப்பு வாபஸ்
புதுடெல்லி, ஜூன் 6- பிஹாரில் விஐபிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான...

































