இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் – தர்மேந்திர பிரதான்

0
டெல்லி, ஆக. 9- நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக நடந்த மாணவர் போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதல் முறையாக...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்​தில் பருவமழை வேகமெடுத்துள்​ளது. இந்​நிலை​யில் அங்​குள்ள 7 மாவட்​டங்​களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்​சரிக்​கை) விடுத்​துள்​ளது. இதனால் அந்த மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்லூரி​களுக்கு...

மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி

0
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...

அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களை குறிப்பிட்டு வரைபடம் வெளியீடு

0
புதுடில்லி, ஆக. 8- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 27 இடங்களை நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா தனது வரைபடங்களில் அருணாச்சலப் பிரதேசத்தை...

அரசியலுக்கு வந்த பின் முட்டை வீச்சுக்கு அஞ்சுவதா? – மஹுவா மனுவை ஏற்க மறுப்பு

0
புதுடெல்லி, ஆக. 8- விசா​ரணைக்கு காணொலி வாயி​லாக ஆஜராக அனுமதி கோரி திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி மக்​களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது. சமூக வலை​தளத்​தில்...

தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 7 -நீட் யுஜி தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்தத் தகவல்...

விஜய் உதயநிதி மோதல்

0
சென்னை, ஆக. 7-தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர்...

சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்

0
புதுடில்லி,ஆக. 7-''சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்'' என்று திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்து உள்ளது.சட்டவிரோதமான மற்றும் செயற்கை...

போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை

0
புதுடெல்லி,ஆக. 7- மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கண்டறியும் ஆய்வுகளின்போது போலி அல்லது ஜோடிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இனி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தடை விதிக்கும் வகையில்...

“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி

0
புதுடெல்லி, ஆக. 7- உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe