இந்தியாவுக்கு எச்சரிக்கை
டெல்லி, ஜூலை 4- இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், கடுமையான வெப்ப அலை ஏற்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்து உள்ளது. தீவிரமாக வலுப்பெற்று வரும் எல் நினோ நிலைமைகள், உலகளாவிய...
ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடெல்லி: ஜூலை 3-ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு...
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்த பேச்சு 99% நிறைவு: பியூஷ் கோயல் தகவல்
புதுடெல்லி: ஜூலை 3-அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது....
டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை: சலுகை முதல் சவால்கள் வரை
டெல்லி, ஜூலை 3- டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அங்கு ஆளும் பாஜக அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி வாயுவால் இயங்கும் இரு...
மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்
புதுடெல்லி: ஜூலை 3-இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2030ல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை...
அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி
இந்தூர், ஜூலை 3- அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார்...
மணிப்பூர் வன்முறைக்கு மோடி கொள்கையே காரணம்: ராகுல்
புதுடெல்லி: ஜூலை 3-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.இப்போது மீண்டும், வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் 20...
சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
புதுடில்லி: ஜூலை 3-மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றங்களால் உயர்த்தப்பட்ட சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைய தொடங்கியுள்ளது.கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, கச்சா...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...

































