சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்

0
புதுடில்லி,ஆக. 7-''சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்'' என்று திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்து உள்ளது.சட்டவிரோதமான மற்றும் செயற்கை...

போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை

0
புதுடெல்லி,ஆக. 7- மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கண்டறியும் ஆய்வுகளின்போது போலி அல்லது ஜோடிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இனி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தடை விதிக்கும் வகையில்...

“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி

0
புதுடெல்லி, ஆக. 7- உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி...

‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்

0
புதுடெல்லி, ஆக. 7- டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான...

மோடி வெளிநாட்டு செலவு ரூ.187 கோடி

0
புதுடெல்லி, ஆக. 7- மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில்...

எஸ்​.சி, எஸ்​.டி பிரி​வினருக்கு ‘கிரீமிலேயர்’ அமல்படுத்த முடி​யாது: மத்திய அரசு

0
புதுடில்லி, ஆக. 7- எஸ்​.சி, எஸ்டி சமூக பிரிவு​களில் பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய​வர்​களை ‘கி​ரீமி லேயர்’ என வகைப்​படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்​கக்​கோரிய மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டுமென்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய...

பிரதமர் மோடி​யுடன் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோ​சனை

0
புதுடில்லி, ஆக. 7- பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா - இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய...

கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி

0
திருவனந்தபுரம், ஆக. 6- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மலையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தென்மேற்கு...

போலீசார் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

0
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்...

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்

0
புதுடெல்லி, ஆக. 6- பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்​னிப்பு கோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக் கொண்​டுள்​ளது.நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe