இந்தியா – வியட்நாம் இணைந்து பாடுபடும்: பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி: மே 7-இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக...
பிஜேபியில் 6-ல் ஒரு எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல்
புதுடெல்லி: மே 7-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் இடங்களைக் கைப்பற்றவும், சில நேரங்களில் ஒட்டுமொத்த அரசுகளையே கவிழ்க்கவும் வாக்குகள்...
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை
கொல்கத்தா: மே 7 -மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பாஜகவின் முக்கியத் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு...
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு
டெல்லி: மே 7 -பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒருநாடு நிறைவடைகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ...
மே.வங்கத்தில் பிஜேபி வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்து: மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
புதுடெல்லி: மே 6 -மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள்...
கேரள முதல்வர் யார்? – காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை
திருவனந்தபுரம்: மே 6 -கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள்
சண்டிகர்: மே 6-பஞ்சாப் மாநிலத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப்பில் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வெளியே...
வீட்டு வேலையில் இருந்து சட்டப்பேரவைக்கு – எம்எல்ஏ ஆன பெண்ணின் வெற்றிக் கதை
கொல்கத்தா: மே 6-மேற்கு வங்க மாநிலம் குஸ்காரா நகரசபை பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. இவர் இங்குள்ள வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது போன்ற வீட்டு வேலையை செய்து...
வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு
கயா: மே 6-வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார்.இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட்...
ரூ.23,437 கோடி – 3 ரயில்வே திட்டங்கள்
புதுடெல்லி: மே 6-பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் ரூ.23,437 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,...

































