35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் இணைந்தது

0
சண்டிகர், செப். 6: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீதாராம். 35 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் தனது சொந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக பஞ்சாபுக்குச் சென்றவர். மாற்றுத் திறனாளியான அவருக்கு பஞ்சாப் மாநில அரசில் டி...

இஸ்ரோ தனியார் மயம் பீதி

0
புதுடெல்லி, செப். 6:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனியார் பங்கேற்பு மற்றும் தனியார்மயமாக்கல் வேகம் அடைந்து வரும் நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்து கடும் பீதியும் நிச்சயமற்ற...

மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 குற்றவாளிகள்

0
பஸ்தார், செப். 6: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் 2013 மே 25ஆம் தேதி நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில், 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் 10...

சஞ்சய் குமார் அகர்வால் புதிய தலைமை நீதிபதி

0
புதுடெல்லி, செப். 6: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது ஊழல் மற்றும்...

மோடியின் வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு சவால்

0
புதுடெல்லி, செப். 6: இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலர் சகிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், நடப்பு...

நேபாளம்: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

0
காத்மாண்டு: செப். 6-நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி திபெத்-நேபாள எல்லையில் பனிப்பாறை உடைந்ததால், போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளம்...

8 கல்லூரி மாணவர்கள் பலி

0
திரிசூர்: செப். 5:கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.லாரி மீது கார் மோதியதுதமிழ்நாடு பதிவெண்...

போதையில் இருந்த விமானி பணி நீக்கம்

0
புதுடெல்லி: செப்.5-கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புகேட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென...

தீவிரவாதி சுட்டுக்கொலை

0
ஸ்ரீநகர்: செப்.5-ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஷ்தார் காலி பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது, வீரர்கள் சிலரின்...

புகைப்பிடிப்பால் நீரிழிவு நோயாளிகள் உயிருக்குப் பெரும் அபாயம்

0
புதுடெல்லி, செப். 5- நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால், அவர்களின் உயிரியிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகரிக்கிறது என சர்வதேச மருந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘நீரிழிவு நோய் ஆய்வு மற்றும் மருத்துவ நடைமுறை’...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe