மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் போராட வேண்டி உள்ளது”: ப.சிதம்பரம்

0
புதுடெல்லி, ஆக. 22- பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ( Leader of the Opposition)...

பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக – பரபரப்பு தகவல்கள்

0
புதுடெல்லி: ஆக. 20-பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில்...

நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: மத்திய அரசு தகவல்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 20- நீட் வினாத்​தாள் கசி​வைத் தடுக்க புதிய வழி​முறைகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது. நீட் தேர்வு நடை​முறையை மேம்​படுத்​தக் கோரி​ அகில இந்​திய மருத்​து​வர்​கள் கூட்​டமைப்பு...

அரசுக்கு கார்கே கேள்வி

0
புதுடெல்லி: ஆக. 20-காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு...

எல் நினோ தாக்கம், மேற்காசிய போரால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறையும்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- மேற்காசிய போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் காரணமாக, நடப்பு 2026 - 27ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார...

வினாத்தாள் கசிவு குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 19- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து மத்திய...

விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்

0
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 19- கேரளத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள விழிஞ்​ஞம் சர்வ​தேச ஆழ்​கடல் துறை​முகத்​தில் முழு அளவி​லான ஏற்​றுமதி மற்​றும் இறக்​குமதி வர்த்தக நடவடிக்​கைகளைக் கேரள முதல்​வர் வி.டி.சதீசன் அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று தொடங்கி வைத்​தார். துறை​முகத்​தின்...

அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்

0
ஹிங்கோலி, ஆகஸ்ட் 19- மகா​ராஷ்டிர மாநிலம், ஹிங்​கோலி மாவட்​டத்​தில் உள்ள தனது சொந்த கிராமத்​தில் இருந்து ‘பள்​ளியைச் சரி செய்யுங்​கள்’ என்ற பிர​ச்சா​ரத்​தை, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே...

அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘’பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என மத்திய...

பி.எம். கேர்ஸ் நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19-‘பி.எம். கேர்ஸ்’ எனப்படும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் இருப்பு, 2024 - 25 நிதியாண்டில், மொத்தம் 8,452.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe