ஜார்க்கண்ட்: கடிதங்களை விநியோகிக்காத தபால்காரர் சஸ்பெண்ட்
ராஞ்சி: ஜூலை 7-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பிதோரியா பகுதியில் பலருக்கு முக்கிய கடிதங்கள் எதுவும் பல மாதங்களாக வரவில்லை.இது குறித்து அவர்கள் தபால் துறையிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பிதோரியா...
கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனம் தொடங்கப்படும்: அமித் ஷா அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 7-பாரத் டாக்ஸி சேவையை உருவாக்கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கும் என மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.பாரத் டாக்ஸி சேவை திட்டத்தை...
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி
திருப்பதி: ஜூலை 7- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி பாதை வழியாக 3,550 படிக்கட்டுகள் ஏறி வந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாளுக்கு, கோவில் நிர்வாகம் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை...
நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்
டெல்லி, ஜூலை 7- நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு...
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...
அமைச்சர்களை பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம்” – ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: ஜூலை 6-பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்
புதுடெல்லி: ஜூலை 6-ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை...
பிஹார் இடைத்தேர்தலில்பிரசாந்த் கிஷோர் போட்டி
பாட்னா: ஜூலை 6-பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...
பகவந்த் மான் படத்துடன் அட்டை அணிந்து வர தடை
அமிர்தசரஸ்: ஜூலை 6-பஞ்சாப் பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வரக்கூடாது என எஸ்ஜிபிசி உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம், ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் பஞ்சாப்...

































