900 மெகாவாட் சூரிய மின் திட்டம்:
புதுடெல்லி, ஜூலை 31- பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரெனிவபிள்ஸ் (என்ஐஆர்எல்) 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை...
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...
சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...
ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...
கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம்...
கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் முக்கிய அம்சமாக, ‘நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கான...
முறைகேடு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் விடுவிப்பு
புதுடெல்லி, ஜூலை 30- கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ஏல முறையில் நடத்துவதற்குப் பதிலாக, ஒரு பரிசீலனைக் குழுவின் பரிந்துரை மூலம் ஒதுக்கப்பட்டன. இதனால் அரசுக்கு...
முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
புதுடெல்லி, ஜூலை 30- கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. கடந்த இருமுறை தமிழகம் நீர் கேட்டபோது,...




























