மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...
காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை
புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பக் ராய், அணில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவிகளை...
வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்களில் பருவமழை...
காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு...
மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு
மும்பை: ஜூன் 30மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழுவினர் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்கலம் குட்டி இறுதியில் இறந்தது.மும்பையின் பாந்த்ரா கடலோர பகுதியில் அமைந்துள்ள...
இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு
போபால்: ஜூன் 30மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரராஜ், தனது 19 மாத ஆண் குழந்தைக்கு லேசான சளி, இருமலுடன் கண்கள் சிவந்ததால் குழந்தையை பண்டாவில் உள்ள அரசு...
நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டவர் அதிசயமாக தப்பினார்
சிஜி: ஜூன் 30அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து...
மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்
புனே, ஜூன் 30- வருங்கால கணவர் கேத்தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்தனுக்கு சியா கோயல் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்...
15 தொழிலாளர்கள் படுகாயம்
கொல்கத்தா, ஜூன் 30- மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் உள்ள பிரபல ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த...
அவசர விசாரணைக்கு மறுப்பு
புதுடெல்லி: ஜூன் 29- அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில் வாரியத்திற்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் நகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் திருடப்பட்டது குறித்து சிபிஐ தலைமையிலான...

































