2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...
டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...
அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு
புதுடெல்லி, ஜூலை 10- கரூர் உயிழப்பு சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்பார்வையிட்டு வரும்...
கரை திரும்பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
விசாகப்பட்டினம், ஜூலை 10- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர் அளித்த...
வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்: உ.பி. அமைச்சர் விளக்கம்
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார். வக்பு (திருத்த) சட்டம், 2025-ன்...
புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...
அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....
கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில்...




























