வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17- அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கூறியதாவது: வாக்களிக்க வாக்காளர்கள் செல்லவில்லை என்றால் நீதிமன்றம்...
போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!
டெல்லி, ஏப்ரல் 17- தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், எதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது? பாஜகவின் திட்டம்...
தொகுதிகளை இழக்கும் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங்
டெல்லி, ஏப்ரல் 17- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்போது, தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள்...
மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...
ராபர்ட் வதேராவுக்கு நீதிமன்றம் சம்மன்
புதுடெல்லி: ஏப்ரல் 16-ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர்...
இந்தியக் குழு அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: ஏப்ரல் 16-அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...
‘கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும்’
புதுடெல்லி, ஏப்ரல் 16- இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும் என எஸ் அண்ட் பி...
பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார்....
தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்கள்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பார்வையாளர்களை தேர்தல்...

































