பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும்: வரவேற்பு
புதுடெல்லி: மே 13-ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு...
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?
புதுடெல்லி: மே 13-மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு...
முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
சென்னை: மே 13-தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தரவேண்டிய ரூ.317 கோடி நிலுவையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர்...
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
புதுடெல்லி: மே 13-தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை...
மோடி மே 15-ல்யுஏஇ உட்பட 5 நாடுகள் பயணம்
புதுடெல்லி: மே 13-பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில்...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...
ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மே 13-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிவடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு...
கேரள காங்கிரஸ் திணறல்
திருவனந்தபுரம்: மே 13-தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம்...
அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...
கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...
































