பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும்: வரவேற்பு

0
புதுடெல்லி: மே 13-ஹைத​ரா​பாத்​தில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்​பாட்​டைக் குறைத்​தல், தங்​கம் வாங்​கு​வதைத் தள்ளிப்போடு​தல் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களைத் தவிர்த்தல் உள்​ளிட்ட பல்​வேறு...

நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

0
புதுடெல்லி: மே 13-மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு...

முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

0
சென்னை: மே 13-தேசிய நுகர்​வோர் கூட்​டமைப்பு தரவேண்​டிய ரூ.317 கோடி நிலு​வையை மத்​திய அரசிடம் இருந்து பெற்​றுத்தர விவ​சா​யிகள், முதல்​வர் விஜய்​யிடம் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: முதல்​வர்...

தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

0
புதுடெல்லி: மே 13-தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை...

மோடி மே 15-ல்யுஏஇ உட்பட 5 நாடுகள் பயணம்

0
புதுடெல்லி: மே 13-பிரதமர் நரேந்​திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்​கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொள்​வார் என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மேற்கு ஆசியாவில்...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

0
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...

ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை: மே 13-இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமை​யாக சரிவடைந்​தது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் ரூபாய் மதிப்பு...

கேரள காங்கிரஸ் திணறல்

0
திருவனந்தபுரம்: மே 13-தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம்...

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்

0
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...

கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு

0
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe