“காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – ராணுவ அதிகாரி
புதுடெல்லி: பிப்ரவரி 7-‘‘ஆயுதமில்லாமல் திரும்பவும் வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை’’ என்று காஷ்மீரைப் பற்றி முன்னாள் ராணுவ அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ...
சிறுமி கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: பிப்ரவரி 7-மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4...
உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.அதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி தங்களது பணிகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்....
“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மோடி அறிவுரை
புதுடெல்லி: பிப்ரவரி 7-மாணவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணவும், அனைத்து வகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது...
ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....
தங்க நகை கடன்கள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி, பிப். 7- இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்து வருகிறதோ அதற்கு நிகராக தங்க கடன் சந்தையும் அதிகரித்து வருகிறது. ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக நம் அனைவருமே கையில்...
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும்
மும்பை: பிப்ரவரி 6-ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு...
கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
அமராவதி: பிப்ரவரி 6-திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில...
இலவச திட்டங்களை முறைப்படுத்த கோரி மனு
புதுடெல்லி: பிப்ரவரி 6-அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை தேர்தல் முறைகேடு என அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசத் திட்ட அறிவிப்புகளை...
பொய்களுக்குள் தஞ்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி
டெல்லி: பிப்ரவரி 6-கேள்விகளால் பதற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பொய்களுக்குள் தஞ்சமடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான...






























