ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம் -நள்ளிரவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா
புதுடெல்லி: டிசம்பர் 19-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி திட்டத்தைக் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இது தொடர்பாக இரவு வரை...
ஹிஜாப் சர்ச்சை: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாட்னா: டிசம்பர் 19-ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.உளவுத்துறை அமைப்புகள் குறிப்பிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரிய...
செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கவரி வசூல் அடுத்தாண்டு அமல்
புதுடெல்லி: டிசம்பர் 19-செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க வரி வசூல் முறை அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் குறையும் எனவும் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர்...
போலி மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்டவர் கைது
புதுடெல்லி: டிசம்பர் 19-போலி மருந்து தயாரிப்பில் தொழிற்சாலை உரிமையாளர் பிரமோத் குமார் குப்தா(67) என்பவரை ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.இவர்தான் போலி மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்டுள்ளார். போலீஸார்...
காசாவுக்கு பாக்., படையை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 19-‘மேற்கு ஆசிய நாடான பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இஸ்ரேல் தன் படைகளை விலக்கிய பின், சர்வதேச நாடுகளின் படைகள் அங்கு செல்ல வேண்டும். ‘குறிப்பாக பாகிஸ்தான் தன் படைகளை அனுப்பி...
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு எச்-1 பி விசா இல்லை
வாஷிங்டன்: டிசம்பர் 19-அமெரிக்க விசாவுக்கான விதிகளை டிரம்ப் அரசு கடுமையாக்கியுள்ளது. இதனால் கெடுபிடிகள் அதிகமாகவிட்ட நிலையில், இந்தியர்கள் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போய்க் கொண்டே...
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறு – மத்திய அரசுக்கு கடிதம்
டெல்லி : டிசம்பர் 19-மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மகாத்மா காந்தி 100 நாள் வேலை...
பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர்
சிட்னி: டிசம்பர் 19-ஆஸ்திரேலியா மண்ணில் இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்; நாடு முழுவதும் துப்பாக்கியை திரும்ப பெறும் பணி தொடங்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி...
ஓமனுடன் தடையற்ற வர்த்தகம்
மஸ்கட்: டிசம்பர் 19-ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு...
வங்கதேச போராட்ட குழு தலைவர் மரணம்; மீண்டும் வெடித்தது வன்முறை
டாக்கா: டிசம்பர் 19-வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்...






























