வரும் 21ல் சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
நியூயார்க்: டிச.18-சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று,...
நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்
புதுடெல்லி, டிச. 18- டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும்...
மிரட்டல்; வங்கதேச துாதருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடில்லி, டிச. 18- இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் வங்கதேச அரசியல் தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு துாதரை நேரில் அழைத்து நம் வெளியுறவு அமைச்சகம்...
ரூ.1 கோடியை தட்டிச் சென்ற திருச்சூர் அதிர்ஷ்டசாலி
திருவனந்தபுரம், டிச. 18- கேரளாவில் நேற்று தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு அடித்துள்ளது. முதல்...
“மண்ணுக்குள் கிடைத்த வைரம்”… வாயை பிளக்க வைக்கும் மதிப்பு
போபால், டிச. 18- மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மண்ணை தோண்டி...
சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 2026ல் அமலுக்கு வரும்
புதுடில்லி, டிச. 18- வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசூல் தொழில் நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர்...
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி
காபூல், டிச. 18- இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல...
ரத்த மழை? ஈரானில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கடல்!
டெஹ்ரான், டிச. 18- ஈரானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர், கடற்கரை ஆகியவை ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள்...
14 லட்சம் படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் பரிசு
வாஷிங்டன், டிச. 18- அமெரிக்காவில் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ‛செக்’ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக அனைவருக்கும் கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர்...
இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ஜெருசலேம், டிச. 17- இஸ்ரேல் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.இஸ்ரேலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...






























