மறுபதிவு செய்யாமல் பிற மாநில வாகனங்களை 3 ஆண்டு அனுமதிக்க திட்டம்
புதுடெல்லி, ஜூலை 9- பணி நிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகன உரிமையாளர்கள், மறு பதிவு செய்யாமல் தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் காலத்தை 3 ஆண்டாக நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து...
இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் மோடி
மெல்போர்ன், ஜூலை 9- இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...
ஈரான் போர் குறித்த ட்ரம்ப் அறிவிப்பின் எதிரொலி – கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு
வாஷிங்டன், ஜூலை 9- ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல்...
வயநாடு நிலச்சரிவு – மீட்பு பணி தீவிரம்
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி மாயமான 5 தொழிலாளர்களைத் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் ராணுவ...
இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜம்மு: ஜூலை 8-ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்போர் நிறுத்தத்தை விரும்பாத டிரம்ப்
தெஹ்ரான்: ஜூலை 8-ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.ஹார்முஸ்...
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...
இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்
ஜகார்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ),...
வயநாடு நிலச்சரிவுக்கு சுரங்கப் பணிகளே காரணம்” – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு...




























