Thursday, March 30, 2023

பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு மந்திரி

0
புதுடெல்லி, மார்ச் 2-வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி சோத னை நடந்தது. கடந்த மாதம் 3 நாட்களாக இச்சோதனை நடத்தப்பட்டது....

கொரோனா வைரஸ் இயற்கை அல்ல,சில நாடுகள் செய்த சதி’

0
மும்பை,மார்ச் 1- கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, அது சில நாடுகள் செய்த சதி என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை...

கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கு சிலை

0
மும்பை, மார்ச் 1-மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு சிலை வைக்கப்பட உள்ளது. தெண்டுல்கருக்கு சிலை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர். இவர் இந்தியாவுக்காக 200 டெஸ்ட்...

போலி அமைப்பு தேர்தல் ஆணையம் -உத்தவ் தாக்கரே

0
மும்பை, மார்ச் 1-போலி அமைப்பு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- மூத்த வக்கீல் கபில்...

இத்தாலி பிரதமர் 2-ம் தேதி இந்தியா வருகை

0
புதுடெல்லி, பிப். 28- இந்தியா, இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75-வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன. இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரண்டு நாள் பயணமாக...

சட்டசபைக்கு 4 மாத குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ.

0
மும்பை, பிப்.28-மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது...

சீனாவுக்கு நிதி அளிப்பதை தடுப்பேன் – நிக்கி ஹாலே

0
வாஷிங்டன், பிப். 28- அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து...

குணமடைந்தோர் எண்ணிக்கை 65.26 கோடியாக உயர்வு

0
வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்,...

கன்னத்தில் அறைந்த கணவர் – புகார் கொடுக்காதபோதும் ஓராண்டு சிறை

0
மெட்ரிட், பிப்.28- ஸ்பெயின் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூகவலைதளமான டிக்டாக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த...

பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

0
பாரீஸ்: பிப்.28-நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு...
1,944FansLike
3,629FollowersFollow
0SubscribersSubscribe