சபரிமலை வழிபாட்டுக்கு எதிரான தீர்ப்பு – நாளை விசாரிக்கிறது
புதுடெல்லி: ஏப்ரல் 6சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட கடந்த 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 66 மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: ஈரான் பதிலடி
தெஹ்ரான்: ஏப்ரல் 6அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு...
தீயில் கருகிய 60 வயது மூதாட்டி! கைகளிலும், வாயிலும் இருந்த மர்ம வயர்
போபால், ஏப்ரல் 6- மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில், 60 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். ஆனால், அவரது உடல் மீட்கப்பட்டபோது கைகளும், வாயும் கட்டப்பட்டிருந்ததால்...
கடன்வட்டி குறையுமா? அதிகாரிகள் தீவிர ஆலோசனை
ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு ஹோட்டல் உணவுகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த சூழலில்...
மாமல்லபுரம் கடற்கரையில் அம்மன் சிலை.. பக்தர்கள் பரவசம்
சென்னை: ஏப்ரல் 6உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று மாலை நேரத்தில் நிலவிய அமைதியை ஒரு வியக்கத்தக்க சம்பவம் திடீர்னு மாற்றியது.. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்த 100...
கேரளாவை ஏமாற்ற முடியாது -கார்கே
இடுக்கி: ஏப்ரல் 6கல்வியறிவு பெற்ற கேரள மக்களை கல்வியறிவு பெறாத குஜராத் மக்களைப் போல ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...
இந்திய எல்லையை அல்ல, கொல்கத்தாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
சியால்கோட்: ஏப்ரல் 6வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத...
கிணற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் பலி
நாசிக், ஏப்ரல் 4-மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய கிணற்றில் கார் கவிழ்ந்ததில், 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.நாசிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திண்டோரி...
அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு
வாஷிங்டன்: ஏப்ரல் 4-அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக...
ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...

































