தீபத்துாணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி
திருப்பரங்குன்றம்: டிசம்பர் 12-மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் நாளை பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,...
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
பெர்லின்: டிசம்பர் 12-‘’ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்’’ என நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட்...
மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு
புதுடில்லி: டிசம்பர் 11-மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய...
லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி : டிசம்பர் 11-லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய உரையை அருமையான பேச்சு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது பேச்சு, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது எனவும்...
3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
திருமலை: டிசம்பர் 11-திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக 3,250 முறை பாத யாத்திரை சென்று அசத்தியுள்ளார் 71 வயது முதியவர் ஒருவர்.திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா...
தேர்தல் நடத்துவது எப்போது? ஜெலன்ஸ்கியை சாடிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: டிசம்பர் 11-அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காக போரைப் பயன்படுத்துகிறார் என்று மீண்டும் மீண்டும் கூறியதைத் தொடர்ந்து, ‘’உக்ரைன் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளது’ என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய...
ஹைதராபாத்தில் 58 இண்டிகோ விமானங்கள் ரத்து
ஹைதராபாத்: டிசம்பர் 10-இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதேபோன்று விசாகப்பட்டினத்தில்...
ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 10-ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான...
லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
பெய்ஜிங்: டிசம்பர் 10-சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல்...
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; சந்தேக நபர் கைது
வாஷிங்டன்: டிசம்பர் 10-அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்...































