இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு: ஆப்கானிஸ்தான் கருத்து
புதுடெல்லி, அக். 11- ‘‘இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது’’ என இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை...
கரூர் கே தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம்
புதுடெல்லி, அக். 11- கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கை மதுரையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்போது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச...
இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு
புதுடெல்லி, அக். 11- இந்தியாவின் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை பிரான்சில் அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அங்கு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு நிறுவனமான லைரா நெட்வொர்க்கின்...
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: அக். 10-பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக...
இஸ்ரேல் – ஹமாஸ்போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அக். 10-இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம்,...
பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது
சண்டிகர்: அக். 10-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம்...
நவி மும்பையில் பிரம்மாண்ட விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்
மும்பை : அக்டோபர் 10பிரதமர் நரேந்திர மோடி, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (NMIA) இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது....
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல்:காபூல் மீது விமானப்படை குண்டு வீச்சு
காபூல்: அக். 10-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த...
அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை
பாட்னா: அக். 10-மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில்...
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா
ஓஸ்லோ; அக்டோபர் 10உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உலக நாடுகள் மத்தியில் நோபல் பரிசு என்பது மகத்துவமான...






























