ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் ராகுல் காந்தி – தேச நலன் கூட்டமைப்பு அறிக்கை
புதுடெல்லி,டிசம்பர்.8-மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசு எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கிறது என்றும் இந்தியா வரும் வெளிநாட்டு தலை தலைவர்கள் தன்னைச்...
பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு
புதுடெல்லி: டிசம்பர் 8-மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய டெல்லி கிரிக்கெட் வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்து...
விமான சேவை சீராகிறது
புதுடெல்லி: டிசம்பர் 8-இண்டிகோ விமான சேவையில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட முடக்கம் நேற்று முதல் சீராகி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்டிகோ விமான...
ஏற்க மறுக்கும் உக்ரைன் அதிபர்; டிரம்ப் விரக்தி
நியூயார்க், டிச. 8- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே எதிர்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து...
பாகிஸ்தான் முப்படைகளின் தலைவராக அசிம் முனீர் நியமனம்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 6-பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர். ராணுவம், கடற்படை, விமானப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஜனாதிபதி...
காசி தமிழ்ச் சங்கமத்துக்கு 2,000 போலீஸார் பாதுகாப்பு
வாராணசி: டிசம்பர் 6-உத்தர பிரதேசம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக கடந்த 2-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் சுமார் ஒரு லட்சம்...
அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது: மோடி
டெல்லி: டிச. 6-அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது; பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம் என அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.பிரதமரின்...
45 வயதான பெண்களுக்கு லோயர் பெர்த்: தானாகவே கிடைக்க ரயில்வே துறை ஏற்பாடு
புதுடில்லி: டிசம்பர் 6-“முன்பதிவு செய்யும் போது வெளிப்படையாக விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும், மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணியருக்கு, ரயிலில், ‘லோயர் பெர்த்’ எனப்படும், கீழ் படுக்கை...
‘இங்கு கூச்சலிட வரவில்லை’ – காங். எம்.பி. சசி தரூர் பேச்சு
புதுடெல்லி, டிச. 6- டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாக நாடாளுமன்ற அவைகளில் காங்கிரஸ்...
திருமண வயதை எட்டாவிட்டாலும் 18 வயதை கடந்தோர் ஒன்றாக வாழலாம்
ஜெய்ப்பூர், டிச. 6- ‘திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், ‘லிவிங் டு கெதர்’ முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு’ என, ராஜஸ்தான்...






























