குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்

0
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...

ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

0
சென்னை: மார்ச் 30-வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக ஓட்​டல்​களில விறகு பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது.அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா...

103 வயதில் தேநீர் கடை நடத்தும் பாட்டி

0
வடோதரா: மார்ச் 30-குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 103 வயதான பாட்டி காஷிபா. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார்.இப்போது அவரது...

மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

0
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...

தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு

0
சென்னை: மார்ச் 30 - ​காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால், கள்​ளச்​சந்​தை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர்​களை பல ஆயிரம் ரூபாய் கூடு​தலாகக் கொடுத்து வாங்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஓட்​டல்​களில் தேநீர், சிற்​றுண்​டி, சாப்​பாடு...

கறி, கோழி, மீன் கிடைக்காது” – மம்தா

0
புருலியா: ​மார்ச் 30 - ​மேற்​கு​வங்​கத்​தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகு​தி​யில் நேற்று தடாலடி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார் முதல்​வர் மம்தா பானர்​ஜி....

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

0
மும்பை, மார்ச் 30- பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் மிக மோசமான ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு பெஞ்ச்மார்க்...

மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர்

0
பாட்னா, மார்ச் 30- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார். பீகார் மாநில...

மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வர ஈரான் அனுமதி

0
டெஹ்ரான், மார்ச் 30- மேலும் 2 எல்​பிஜி டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது....

தொடரும் போர் பதறும் உலகம்

0
புதுடெல்லி: மார்ச் 28:போர் தொடர்ந்து நீடிப்பதால் உலக நாடுகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விநியோக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது பல்வேறு நாடுகளில் எரிவாயு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe