பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...
சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...
ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...
ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...
கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம்...
கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் முக்கிய அம்சமாக, ‘நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கான...
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி
வாஷிங்டன், ஜூலை 30- ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட...
3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர். கடந்த 21-ம்...




























