ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை
மாஸ்கோ: மார்ச் 28 -வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன்...
கேரள தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் ஏஐ
திருவனந்தபுரம்: மார்ச் 28 கேரளாவில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது மக்கள் செல்போன்களில் மூழ்கி கிடப்பதால், வாக்காளர்களை கவர கம்யூனிஸ்ட் ,...
ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது
புதுடெல்லி: மார்ச் 28:அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல்...
முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதில் அளிக்க உத்தரவு
சென்னை: மார்ச் 28 -முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்...
நேபாள பிரதமர் பதவியேற்பு
காத்மாண்டு: மார்ச் 28 -நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள்...
ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும்...
பெட்ரோல் டீசல் விலை உயராது
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
டெல்லி: மார்ச் 27- பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான்...
மீண்டும் வேகமாகப் பரவி வரும் சிக்காடா’ கொரோனா வைரஸ்
வாஷிங்டன்: மார்ச் 27-ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ள இந்த...

































