ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்: புடின் திட்டவட்டம்
மாஸ்கோ: டிசம்பர் 3-‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின்...
2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்: எலான் மஸ்க் கணிப்பு
வாஷிங்டன்: டிசம்பர் 3-2030ம் ஆண்டுக்கள் உலகப்போர் நடக்கும் என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் சமூகவலைதளத்தில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக...
காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மத்திய அமைச்சர் அழைப்பு
வாராணசி: டிசம்பர் 3-காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், காசி மற்றும் தமிழகத்தின் பண்பாடு,...
20 நிமிடத்தில் திருமணத்தை முறித்த மணமகள்
தியோரியா: டிசம்பர் 3-உத்தர பிரதேசத்தில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகள் அடுத்த, 20 நிமிடங்களுக்குள் கணவரை விட்டு பிரிவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், முதலிரவு நடக்கும் சமயத்தில் விவாகரத்து...
யு.ஏ.இ., தேசிய தினத்தில் 1,435 பேரின் ரூ.1,159 கோடி கடன் ரத்து
அபுதாபி: டிசம்பர் 3- தேசிய தினத்தையொட்டி, 1,435 பேரின், 1,159 கோடி ரூபாய் கடனை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ரத்து செய்துள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேற்று தன், 54வது...
திருநங்கைகளுக்கு பாதுகாவலர் பணி
ஹைதராபாத்: டிசம்பர் 3 -ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்எல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய 3 வழித்தடங்களில் ஹைதராபாத்...
இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?
புதுடில்லி: டிசம்பர் 3-புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.டிட்வா புயலால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம்,...
8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: டிசம்பர் 3-‘இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை” என அதிபர் டிரம்ப்...
பிரான்ஸ் நாட்டு போலி விசா விநியோகம்: குற்றவாளி கைது
புதுடெல்லி: டிசம்பர் 3-கடந்த அக்டோபர் 28-ம் தேதி பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு செல்ல தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர்.நவிராஜ் சுப்பிரமணியம், மோகன்...
12 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக குறைக்கிறதா மத்திய அரசு?
புதுடெல்லி: டிசம்பர் 3-நம் நாட்டில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றன. நம்முடைய பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைப்பது, சம்பளத்தை பெறுவது,...






























