மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு
இம்பால்: பிப்ரவரி 10-மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால...
அமெரிக்காவில் நடுரோட்டில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்
ஜார்ஜியா: பிப்ரவரி 10-நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய...
பயத்தால் பிரதமர் வரவில்லை: சபாநாயகருக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது.இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “காங்கிரஸ்...
அமெரிக்க அச்சுறுத்தல் எதிரொலி: 37 ஆண்டு கால வழக்கத்தை தவிர்த்த கமேனி
தெஹ்ரான்: பிப்ரவரி 10-ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை...
யாருடன் கூட்டணி? – டெல்லிக்கு பறந்த 71 மாவட்டத் தலைவர்கள்: தமிழக காங்கிரஸில் பரபரப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 10-சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக...
பி.எப். கணக்கில் இருக்கும் பணத்தை நொடியில் எடுக்கும் புதிய வசதி
புதுடெல்லி: பிப்ரவரி 10-இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கக்கூடிய 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் எப்போது முதல் தங்களுடைய பணத்தை பிஎஃப் பணத்தை ஏடிஎம் வாயிலாகவும் யுபிஐ வாயிலாகவும் எடுத்து பயன்படுத்த முடியும் என்ற...
டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: பிப்ரவரி 9-டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.டெல்லி முழுவதும் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று காலை 8:30 மணி...
ஐஎஸ்ஐ தொடர்பு -காங். எம்.பி.யிடம்விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
குவாஹாட்டி: பிப்ரவரி 9-காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.அசாம்...
ஜப்பான் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி
டோக்கியோ: பிப்ரவரி 9-ஜப்பான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக...
11 ஒப்பந்தங்கள் கையெழுத்து
கோலாலம்பூர்:பிப்ரவரி 9-பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார்....





























