அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...
ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு; மீட்பு பணிகள் தீவிரம்
டோக்கியோ, ஜூலை 29- ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின் தென்மேற்கு...
ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய மசோதாவால் சிக்கல்
வாஷிங்டன், ஜூலை 29- ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவின் செனட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு கூடுதலாக...
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பஸ் கவிழ்ந்து 39 பக்தர்கள் காயம்
ஸ்ரீநகர், ஜூலை 29- ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் காயமடைந்தனர். கந்தர்பால் மாவட்டம் கங்கன் பகுதியில் உள்ள ஹரிகான்வான் என்ற இடத்தில்,...
கங்கனா சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்
புதுடெல்லி, ஜூலை 29- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக எம்.பி.கங்கனா ரணாவத் தனது சமூக ஊடகத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு...
மோடி வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்
புதுடெல்லி, ஜூலை 29- பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி...
மினிமம் பேலன்ஸ் அபராதம்: நான்கு நிதியாண்டுகளில் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்
புதுடெல்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற...
பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 28-ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டிற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது அத்துமீறல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர்...
மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி – மறு ஆய்வு மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஜூலை 28-இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம்,...
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை- மீண்டும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்?
புதுடெல்லி: ஜூலை 28-நீட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான்...




























