விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது....
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்
ஹராரே: பிப்ரவரி 7- ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில்...
“காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – ராணுவ அதிகாரி
புதுடெல்லி: பிப்ரவரி 7-‘‘ஆயுதமில்லாமல் திரும்பவும் வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை’’ என்று காஷ்மீரைப் பற்றி முன்னாள் ராணுவ அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ...
இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் – 69 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 7-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயிரிழந்தனர்.169-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் மக்கள் தொகை 25 கோடி...
சிறுமி கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: பிப்ரவரி 7-மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4...
உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.அதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி தங்களது பணிகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்....
“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மோடி அறிவுரை
புதுடெல்லி: பிப்ரவரி 7-மாணவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணவும், அனைத்து வகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது...
ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....
தங்க நகை கடன்கள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி, பிப். 7- இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்து வருகிறதோ அதற்கு நிகராக தங்க கடன் சந்தையும் அதிகரித்து வருகிறது. ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக நம் அனைவருமே கையில்...
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும்
மும்பை: பிப்ரவரி 6-ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு...




























