நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
புதுடெல்லி: டிசம்பர் 2-நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது.இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நாட்டின் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் ரூ.1,70,276...
தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்
புதுடெல்லி: டிசம்பர் 2-பாஸ்டேக் வருடாந்திர பாஸ் நாள்தோறும் 20,000 பேருக்கு விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து புள்ளி விவரங்கள் கூறுவதாவது: பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது முதற்கொண்டு அதற்கான தேவை அதிகரித்து வருகிறது....
உயிரிழந்தோர் 334 ஆக அதிகரிப்பு; 400 பேரை காணவில்லை
புதுடெல்லி: டிசம்பர் 2 -டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய...
எஸ்ஐஆர் வேலைப்பளு: உதவி ஆசிரியர் தற்கொலை
லக்னோ: டிசம்பர் 2-தமிழ்நாடு, மே.வங்கம், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபட்டுள்ளனர்.உ.பி.யின்...
பொதுத்துறை வங்கிகளை 2 ஆண்டுகளில் 12ல் இருந்து நான்காக குறைக்க திட்டம்
புதுடில்லி, டிச. 2- நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 -...
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
வாஷிங்டன்: டிசம்பர் 2-உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளை...
செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி
புதுடெல்லி: டிசம்பர் 2-சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...
இலங்கை அதிபரிடம் மோடி உறுதி
புதுடெல்லி: டிசம்பர் 2-பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார். அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர்...
நாடாளுமன்றத்தில் நாடகம் வேண்டாம்
டெல்லி: டிசம்பர் 1-இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த...
பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...





























