நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-​நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வசூல் நவம்​பர் மாதத்​தில் ரூ.1.70 லட்​சம் கோடி​யாக இருந்​தது.இதுகுறித்து மத்​திய அரசின் புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: “நாட்​டின் ஜிஎஸ்டி வசூல் நவம்​பரில் ரூ.1,70,276...

தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

0
புதுடெல்லி: டிசம்பர் 2-பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் நாள்​தோறும் 20,000 பேருக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.இதுகுறித்து புள்​ளி ​விவரங்​கள் கூறு​வ​தாவது: பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது முதற்​கொண்டு அதற்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது....

உயிரிழந்தோர் 334 ஆக அதிகரிப்பு; 400 பேரை காண​வில்​லை

0
புதுடெல்லி: டிசம்பர் 2 -டிட்வா புயல் பாதிப்பு காரண​மாக இலங்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக அதி​கரித்​துள்​ளது.இலங்கை கடல் பகு​தி​யில் கடந்த மாதம் 26ம் தேதி உரு​வான டிட்வா புயல் இலங்​கையை தாக்​கிய...

எஸ்ஐஆர் வேலைப்பளு: உதவி ஆசிரியர் தற்கொலை

0
லக்னோ: டிசம்பர் 2-தமிழ்நாடு, மே.வங்கம், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபட்டுள்ளனர்.உ.பி.யின்...

பொதுத்துறை வங்கிகளை 2 ஆண்டுகளில் 12ல் இருந்து நான்காக குறைக்க திட்டம்

0
புதுடில்லி, டிச. 2- நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 -...

உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

0
வாஷிங்டன்: டிசம்பர் 2-உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளை...

செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.இதுகுறித்து ராய்ட்​டர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது:...

இலங்கை அதிபரிடம் மோடி உறுதி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார். அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர்...

நாடாளுமன்றத்தில் நாடகம் வேண்டாம்

0
டெல்லி: டிசம்பர் 1-இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த...

பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு

0
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe