வங்கதேச விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
டாக்கா: மார்ச் 26 -வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள்...
கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்
சென்னை: மார்ச் 26-மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்,...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...
மேற்கு வங்க தேர்தல் களம்
புதுடெல்லி மார்ச் 26-மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.மம்தாவின்...
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்க அழைப்பை நிராகரித்த ஈரான் கூறுவது என்ன?
தெஹ்ரான், மார்ச் 26:மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் எந்தவிதமான நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம்...
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்
துபாய், மார்ச் 26- மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாயில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இப்போது தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து துபாய் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது....
டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
போர் முடிவுக்கு வர 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: மார்ச் 25 -போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் பல்வேறு நிபதனைகள் உடன் ஈரான் மீதான போரை ஒரு மாத காலம் நிறுத்துவதாகவும்...
கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச் 25- கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும். இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஆந்திராவின்...

































