‘டெல்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்தாதது ஏன்?’ – பிரியங்கா காந்தி கேள்வி
புதுடெல்லி: டிசம்பர் 2-நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி கூறும்போது, ‘‘பிஹார் தோல்வி எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து...
அகமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு
புதுடெல்லி: டிசம்பர் 2-அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரியவந்துள்ளது.2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...
“எனது மகன் பெயர் சேகர்” – பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எலான் மஸ்க் தகவல்
புதுடெல்லி: டிசம்பர் 2-ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘டபிள்யுடிஎப் ஈஸ்’ என்ற வலையொலி (பாட்காஸ்ட்) நிகழ்ச்சியில் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியதாவது:இந்தியாவைச் சேர்ந்த திறமையான மனிதர்களால்...
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
புதுடெல்லி: டிசம்பர் 2-நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது.இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நாட்டின் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் ரூ.1,70,276...
தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்
புதுடெல்லி: டிசம்பர் 2-பாஸ்டேக் வருடாந்திர பாஸ் நாள்தோறும் 20,000 பேருக்கு விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து புள்ளி விவரங்கள் கூறுவதாவது: பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது முதற்கொண்டு அதற்கான தேவை அதிகரித்து வருகிறது....
உயிரிழந்தோர் 334 ஆக அதிகரிப்பு; 400 பேரை காணவில்லை
புதுடெல்லி: டிசம்பர் 2 -டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய...
எஸ்ஐஆர் வேலைப்பளு: உதவி ஆசிரியர் தற்கொலை
லக்னோ: டிசம்பர் 2-தமிழ்நாடு, மே.வங்கம், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபட்டுள்ளனர்.உ.பி.யின்...
பொதுத்துறை வங்கிகளை 2 ஆண்டுகளில் 12ல் இருந்து நான்காக குறைக்க திட்டம்
புதுடில்லி, டிச. 2- நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 -...
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
வாஷிங்டன்: டிசம்பர் 2-உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளை...
செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி
புதுடெல்லி: டிசம்பர் 2-சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...





























