74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...
மேற்கு வங்க தேர்தல் களம்
புதுடெல்லி மார்ச் 26-மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.மம்தாவின்...
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்க அழைப்பை நிராகரித்த ஈரான் கூறுவது என்ன?
தெஹ்ரான், மார்ச் 26:மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் எந்தவிதமான நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம்...
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்
துபாய், மார்ச் 26- மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாயில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இப்போது தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து துபாய் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது....
டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
போர் முடிவுக்கு வர 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: மார்ச் 25 -போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் பல்வேறு நிபதனைகள் உடன் ஈரான் மீதான போரை ஒரு மாத காலம் நிறுத்துவதாகவும்...
கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச் 25- கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும். இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஆந்திராவின்...
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: மார்ச் 25 -நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து...
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? – ஒரு தெளிவுப் பார்வை
கோழிக்கோடு், மார்ச் 25- அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நேற்றுடன் (மார்ச் 23) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கேரளாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....

































