இலங்கை அதிபரிடம் மோடி உறுதி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார். அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர்...

நாடாளுமன்றத்தில் நாடகம் வேண்டாம்

0
டெல்லி: டிசம்பர் 1-இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த...

பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு

0
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...

குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு

0
ஸ்ரீநகர்: டிசம்பர் 1-டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை, கார்...

சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

0
சபரிமலை: டிசம்பர் 1-சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும்...

வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு

0
ரோத்தக்: டிசம்பர் 1-ஹரி​யானா மாநிலம் ரோத்​தக் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரோஹித் தன்​கர் (28).தேசிய அளவி​லான பாரா வலு தூக்​குதல் வீர​ரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒரு​வரின்...

ஜெர்மனியில் எதிர்க்கட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

0
பெர்லின்: டிசம்பர் 1-ஜெர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ஜெர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக...

ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

0
டெல்லி, டிச. 1- நம் நாட்டில் பல ஆண்டுகளாக, மிக பழமையான தொழிலாளர் சட்டங்களே அமலில் இருந்தன. தற்போதைய தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற...

சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்

0
ராவல்பிண்டி: டிசம்பர் 1-‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட்...

மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு

0
கொழும்பு: டிசம்பர் 1-இலங்​கை​யில் டிட்வா புயல் காரண​மாக வெள்​ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்​கொள்​வதற்​காக, இலங்கை அதிபர் அனுர குமார திச​நாயகே அவசர நிலையை அறி​வித்​துள்​ளார். இலங்​கை​யில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe