காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ – கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து
மாஸ்கோ: பிப்ரவரி 5-“உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது....
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, பிப்ரவரி 5- பல்வேறு திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அமல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்...
வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன், பிப்ரவரி 5- இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின்...
“தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” – கமல்ஹாசன் பேச்சு
புதுடெல்லி, பிப்ரவரி 5- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை...
சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு
பெய்ஜிங்: பிப்ரவரி 5-ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது.இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார...
ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் கட்சிகள்
இஸ்லாமாபாத்:பிப்ரவரி 5- பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை...
12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்
புனே: பிப்ரவரி 5-மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் பயணிக்க வேண்டுமானால் சுங்கக் கட்டணம் செலுத்த...
உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 5-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் பல்வேறு அணிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளனர். அதிகபட்சமாக கனடா அணியில் 11 இந்திய வம்சாவளி வீரர்களும், அமெரிக்காவில்...
முதியோர் தேசமாக மாறும் இந்தியா கேரளா முதலிடம்
புதுடெல்லி: பிப்ரவரி 5-நாட்டில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு மக்கள் தொகையில் 15.8 சதவிகிதம் பேர் 60 வயதை கடந்த முதியோர் பட்டியலில் சேர்ந்து இந்தியா அளவில் 2ம்...





























