இலங்கை அதிபரிடம் மோடி உறுதி
புதுடெல்லி: டிசம்பர் 2-பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார். அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர்...
நாடாளுமன்றத்தில் நாடகம் வேண்டாம்
டெல்லி: டிசம்பர் 1-இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த...
பாராளுமன்றம் முதல் நாளே அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: டிசம்பர் 1-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை...
குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
ஸ்ரீநகர்: டிசம்பர் 1-டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை, கார்...
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை
சபரிமலை: டிசம்பர் 1-சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும்...
வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு
ரோத்தக்: டிசம்பர் 1-ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித் தன்கர் (28).தேசிய அளவிலான பாரா வலு தூக்குதல் வீரரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒருவரின்...
ஜெர்மனியில் எதிர்க்கட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
பெர்லின்: டிசம்பர் 1-ஜெர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ஜெர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக...
ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்
டெல்லி, டிச. 1- நம் நாட்டில் பல ஆண்டுகளாக, மிக பழமையான தொழிலாளர் சட்டங்களே அமலில் இருந்தன. தற்போதைய தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற...
சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்
ராவல்பிண்டி: டிசம்பர் 1-‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் அடிலா சிறையில் உயிருடன் இருக்கிறார். அவரை வெளிநாடு தப்பிச் செல்லும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது’’ என பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் செனட்...
மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே அவசர நிலையை அறிவித்துள்ளார். இலங்கையில்...





























