செறிவூட்டப்பட்ட அரிசி நிறுத்த முடிவு
புதுடெல்லி, மார்ச் 1- நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க,...
இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியின் மகள், மருகன், மருமகள், பேரன் உயிரிழப்பு
தெஹ்ரான், மார்ச் 1- நேற்று நடந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கமேனியை வரலாற்றில் மிகவும் தீய...
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 1-அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருவதால, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.ஈரானில்...
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, மார்ச் 1- ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர்...
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
புதுடெல்லி, மார்ச் 1- ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில்...
துபாய் ஏர்போர்ட்டில் தவிக்கும் பி.வி. சிந்து! “ஓயாமல் அடிக்கும் சைரன்கள்
துபாய், மார்ச் 1- ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே அந்த பிராந்தியம் முழுக்க பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர...
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்
பாகிஸ்தான்: மார்ச் 1-ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான்...
இந்தியாவில் கனடா பிரதமர் சுற்றுப்பயணம்
மும்பை, பிப். 28- நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுடனான உறவை சீரமைக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம்...
பிரசந்த் ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர்
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 28-கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில், ராஜஸ்தான்...
































