சூப்பர் முதல்வராக கவர்னர் செயல்பட முடியாது – தமிழக அரசு தரப்பில் வாதம்
புதுடெல்லி, ஆகஸ்ட். 29- சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது...
முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை
ஜெனீவா, ஆகஸ்ட் 28- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி...
இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்
புதுடில்லி, ஆகஸ்ட் 28- ‘வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி’ என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்தார்....
அமெரிக்க வரி சமாளிக்க மோடி அதிரடி
புதுடெல்லி: ஆக.28-இந்தியா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போரை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவின் விளைவுகளைச் சமாளிக்க இந்தியா பல...
உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 28- ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர். ஜம்மு - காஷ்மீரின்...
நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஆக.28-புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற...
ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்த உத்தரவு
புதுடில்லி, ஆகஸ்ட் 28- பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாநில மற்றும்...
பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் உயிரிழப்பு
வாஷிங்டன்: ஆக.28-அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில்...
வைஷ்ணவி கோவில் சென்ற பக்தர்கள் 41 பேர் பலி!
ஜம்மு, ஆகஸ்ட் 28- ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று...
பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு
புதுடில்லி, ஆகஸ்ட் 28- அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது....