எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் இணைய சேவையை முடக்கியது ஈரான்
தெஹ்ரான், ஜூன் 30- ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியிருந்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஈரானுக்குள் ஊடுருவிய மொசாட் உளவாளிகள்தான் காரணம் என்று கூறி ஈரானுக்குள் செயல்படும்...
நெரிசல் – 3 பேர் பலி 50 பேர் காயம்
ஒடிசா: ஜூன் 29-பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இறந்தவர்கள்...
தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
வாஷிங்டன், ஜூன் 29- ‘’தனது தந்தையின் இரண்டாவது பதவிக்காலம் முடிந்ததும், தானோ அல்லது மற்றொரு டிரம்ப் குடும்ப உறுப்பினரோ அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்’’ என அதிபர் டொனால்டு டிரம்ப் மகன் எரிக் சூசகமாக...
இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
கொழும்பு, ஜூன் 29- இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டனர். வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15...
190 சடலங்களை எரிக்காமல் போலி அஸ்தி கொடுத்து மோசடி
டென்வர், ஜூன் 29- அமெரிக்காவில் 190 சடலங்களை பதுக்கி வைத்து, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் பென்ரோசில் பகுதியில், இறுதிச்...
கொல்கத்தா மாணவி பலாத்கார மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா: ஜூன் 29 -கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் காதலை ஏற்க மறுத்த 24 வயது மாணவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்தார். இதில்...
இஸ்ரேல் பிரதமர் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு டிரம்ப் எதிர்ப்பு!
வாஷிங்டன், ஜூன் 29- ‘’இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு செய்வது மிகவும் கொடூரமானது. அவர் ஒரு போர் வீரர்’’ என வழக்கு விசாரணைக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு...
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு
மும்பை, ஜூன் 29- டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு...
அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தான்: ஜூன் 29 -ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக...
ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
டெஹ்ரான், ஜூன் 29- மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த தாக்குதல், 12 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது. ஈரானின் அணுசக்தி மையம், ராணுவ தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல்களை...