அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்
டெஹ்ரான்: மே 30-ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக...
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்
புதுடெல்லி: மே 30-இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், 'நாகாஸ்த்ரா-1' மற்றும்...
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்தல்: 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
புதுடெல்லி, மே 30- பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் காஷ்மீர், பஞ்சாப்,...
இந்திய பொருளாதார வளர்ச்சி – ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு
கான்பெரா, மே 29- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் அந்நாட்டு...
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு
கோழிக்கோடு, மே 29- மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல்...
உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது
நியூயார்க், மே 29- ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1948-ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப் படை தொடங்கப்பட்டது. ஐ.நா....
வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்.. குறி வைக்கும் குஜராத் அணி.. சாதிப்பாரா சிராஜ்?
சண்டிகர், மே 29- ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த குஜராத் அணி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தனியாளாக வைபவ் சூர்யவன்ஷி...
10 இந்திய மாலுமிகள் பல மாதங்களுக்கு பிறகு விடுதலை
புதுடெல்லி, மே 29- ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து அதில் இருந்த இந்திய...
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: மே 29-எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே...

































