லோக் ஆயுக்தா பிடியில் லஞ்ச அதிகாரிகள் – சொத்துக்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூலை 29-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளை இன்று அதிகாலை முதல் லோ லோக் ஆயுக்தா போலீசார் நடு நடுங்க வைத்தனர்.பெங்களூரு, ஹாசன், சிக்கபல்லாபூர் மற்றும் சித்ரதுர்கா உள்ளிட்ட மாநிலத்தின்...
பஸ், லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பரிதாப சாவு
ராஞ்சி: ஜூலை 29 -ஜார்க்கண்ட்டில் பஸ்சும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட...
நீதிபதிகளை விமர்சித்து வீடியோ – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?
மதுரை: ஜூலை 29-நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது.உயர் நீதிமன்ற...
5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: ஜூலை 29-கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அவர்களது விசைப்படகுகளையும் கைப்பற்றியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக...
ஐ.டி. ஊழியர் கொலையில் எஸ்.ஐ. தம்பதி கைது?
தூத்துக்குடி: ஜூலை 29- பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகன் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு...
நடிகை ரம்யா புகாரின் பேரில் நடவடிக்கை
பெங்களூரு, ஜூலை 29 -திரைப்பட நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அளித்த புகாரைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை அனுப்பிய 30க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது....
அன்னை இல்லத்தில் கரைந்த சிவாஜி கணேசனின் சொத்துக்கள்
சென்னை: ஜூலை 29-சமீபத்தில் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த டாக்டர் காந்தராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன.. கலவரம்...
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்
மதுரை:ஜூலை 29- மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என 3 வது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை...
ஆபரேஷன் சிந்தூர் – அமளி
புதுடெல்லி: ஜூலை 28 -ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து...
தீ விபத்து – கடை மோட்டார் சைக்கிள்கள் நாசம்
பெங்களூரு: ஜூலை 28 -பெங்களூர் ஹலசூருவில் உள்ள பஜார் தெருவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு காய்கறி கடை, 10 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகின.அதிகாலை 3.30 மணியளவில்...




















