நாளை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்
சென்னை: ஜனவரி 26 -வங்கி ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாரத்தில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை...
சிதம்பரம் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்
கடலூர்: ஜனவரி 26 -நாட்டின் 77-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள 142 அடி...
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜனவரி 26 -தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் நாளை அறிவிக்கவுள்ளன. இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன்...
ஊழல் சக்தி – விஜய் பேசியது என்ன?
சென்னை: ஜனவரி 26 -தேர்தல் முடிவுக்கு பிறகு, தீயசக்தி, ஊழல்வாத அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டுவிட்டோம் என உறுதியாக அறிவிப்போம் என்று தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின்...
300 கி.மீ. ரிக்சா ஓட்டிய முதியவர்
புவனேஸ்வர்: ஜனவரி 26 -ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் மோடிபாடா பகுதியைச் சேர்ந்தவர் பாபு லோகர் (75). இவருடைய மனைவி ஜோதி (70).சமீபத்தில் ஜோதிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. சம்பல்பூர் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு,...
சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள்” – உ.பி. நிர்வாகிகளுக்கு நிதின் நவீன் கட்டளை
மதுரா: ஜனவரி 26 -பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நவீன் முதன்முறையாக நேற்று உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார்.அவருக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
கர்நாடக முதல்வர் நிகழ்ச்சியில் கட் அவுட் சரிந்து 3 பேர் படுகாயம்
ஹூப்ளி: ஜனவரி 24-இன்று இங்குள்ள மந்தூரா சாலையில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது, இதில் 3 பேர் படுகாயமடைந்தனர், பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருந்த ஒரு நிகழ்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு...
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: ஜனவரி 24-தமிழ்நாடு சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால் தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன்பிறகு,...
அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்
பெங்களூரு: ஜனவரி 24-எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நெருங்கி வருவதால், மாநில அரசு மாணவர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. மாவட்ட மற்றும் தாலுகா அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மூன்று...
ஜனார்த்தன ரெட்டி வீட்டுக்கு தீ வைப்பு – 8 பேர் கைது
பெல்லாரி: ஜனவரி 24-பெல்லாரியில் நேற்று மாலை நகரின் பெலகல்லு சாலையில் ஜி. சாயர் தொடர்பான லேஅவுட்டில் ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலு கட்டிய மாதிரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 8...




























