நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: மே 6-கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நன்றி தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தலில் தோல்வியுற்றாலும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாக சென்று...
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: மே. 5-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த...
சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: மே 5 -எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு...
பீனியா மேம்பாலம் மூடல் போக்குவரத்து நெரிசல் -மக்கள் போராட்டம்
பெங்களூரு: மே 5 -பெங்களூரில் தேசிய நெடுஞ்சாலை-4 இல் உள்ள பீன்யா உயர்மட்ட மேம்பாலச் (டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மேம்பாலம்) சாலையில் கேபிள் பொருத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் சுமை சோதனைப் பணிகள்...
தீப்பிடித்து எரிந்த கர்நாடக அரசு பஸ் -பயணிகள் உயிர் தப்பினர்
ஹாவேரி: மே 5 -பெங்களூருவிலிருந்து கடக் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்ததில், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றித்...
அமைச்சர் ஜமீர் அகமதுகான் வீட்டில் திருடிய இருவர் கைது
பெங்களூரு: மே 5 -கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் இல்லத்தில் இருந்து தங்க நகைகளைத் திருடிய இருவரை சிவாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சையத் அமீர் மற்றும்...
மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
கூட்டணி ஆட்சியைவழிமொழிந்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன்
சென்னை: மே 5 -விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...

































