குடியரசு தினம் – மெரினாவில் போக்குவரத்து மாற்றம்: ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை: ஜனவரி 24-குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர்...
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு: ஜனவரி 24-ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து ஜம்மு காவல்துறை ஐ.ஜி பீம் சென் துதி கூறும்போது, ‘‘கதுவா மாவட்டத்தில் உள்ள பிலாவர் பகுதியில் ஜம்மு...
12 தொகுதிகள் பட்டியலுடன் கமல்
சென்னை: ஜனவரி 24-தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கட்சிக்கு அதிக...
ராகுல் கூட்டம் – சசி தரூர் புறக்கணிப்பு
புதுடெல்லி: ஜனவரி 23 -எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய கொச்சி வருகையின் போது, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படாததால் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாக வட்டாரங்கள்...
மனைவியை கொன்ற கணவன் கைது
பெல்காம்: ஜனவரி 23 -கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பைலஹோங்கலா தாலுகாவின் நெகினஹால் கிராமத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருமணமாகி மூன்று...
பள்ளத்தில் விழுந்த பஸ்ராணுவ வீரர்கள் பலி 10 ஆக உயர்வு
ஜம்மு: ஜனவரி 23 -ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர...
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஜனவரி 23 -மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.அப்போது...
மைதேயி இளைஞர் கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
இம்பால்: ஜனவரி 23 -மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே நிலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது.இந்நிலையில், மைதேயி இனத்தைச் சேர்ந்த சிங் என்பவரை, குகி இனத்தவர்கள் கடந்த...
குடியரசு தினவிழா அணிவகுப்புதுப்பாக்கி பொருத்தப்பட்ட ‘ரோபோ’ நாய்கள் படை
புதுடெல்லி: ஜனவரி 23 -இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் மிக தீவிரமாக நடந்து வருகிறது.பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை...
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில்15 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
சாய்பாஸா: ஜனவரி 23 -ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர் அனல் டாவும்...



























