நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

0
காத்மாண்டு: மே 1 -நே​பாளத்​தின் ரோல்பா பகு​தி​யில் 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்​பட்ட விபத்​தில் 20 பக்​தர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.நேபாளத்​தின் இமய மலை​யில் சுமார் 4,580 மீட்​டர்...

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை

0
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...

2 வங்கதேச பெண்கள் கைது

0
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின்...

வேகமெடுத்த பெங்களூர் 2வது விமான நிலையம்.. களமிறங்கிய சிங்கப்பூர் நிறுவனம்

0
பெங்களூர்: மே 1-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு போட்டியாக கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் 2வது...

சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

0
திருவண்ணாமலை: மே 1-சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்தநாளில் அண்ணாமலையாரை நினைத்து கிரிவலம் வந்தால் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe