வாட்ஸ் அப்பில் பிறப்பு, ஜாதி சான்று டில்லியில் விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: அக்.11-பிறப்பு, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு நேரில் வராமல், ‘வாட்ஸாப்’ செயலி மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வசதியை டில்லி அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.டில்லியில் முதல்வர் ரேகா குப்தா...
6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவனந்தபுரம்: அக்.11-சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) தாக்கல் செய்யவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலை...
தமிழகத்தில் தேர்தல் பரிசு ஆரம்பம்
சென்னை: அக்.11-பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத்...
குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
பெங்களூரு, அக். 10 - பாகலகுண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புவனேஸ்வரி நகரில் மூன்று வயது பெண் குழந்தை மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையை அவர்களின் தாயார் கொன்றுவிட்டு, பின்னர் சேலையில்...
காங்கிரஸ் எம்எல்ஏவிடம் 40 கிலோதங்க கட்டிகள் பறிமுதல் – விசாரணை தீவிரம்
பெங்களூரு: அக். 10-சட்டவிரோத சூதாட்ட மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்லகேரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திர பாப்பியின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.50.33 கோடி மதிப்புள்ள 40 கிலோ...
கோர விபத்து இருவர் பலி – 10 பேர் காயம்
மைசூர்: அக். 10-மைசூர்-குடகு நெடுஞ்சாலையில் சிமென்ட் லாரிக்கும் பேருந்துக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்து, இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஹன்சூர் தாலுகாவில் உள்ள பன்னிகுப்பே அருகே இன்று காலை...
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: அக். 10-பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக...
இஸ்ரேல் – ஹமாஸ்போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அக். 10-இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம்,...
பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது
சண்டிகர்: அக். 10-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம்...
காப்பீட்டுப் பணத்திற்காக மருமகனைக் கொன்ற மாமனார்
ஹாவேரி: அக். 10-கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ரட்டிஹள்ளி போலீஸ் போலீஸ் நிலைய சரகத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக மருமகனைக் கொன்று, அதை விபத்து என்று போலியாகக் கூறிய மாமனார் மற்றும் அவரது...




























