“குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம்” – தினகரனுக்கு பழனிசாமி வாழ்த்து
சென்னை: ஜனவரி 22 -அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், ‘தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், தேசிய ஜனநாயகக்...
மோடி நாளை மதுராந்தகம் வருகை: பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: ஜனவரி 22 -தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை...
ஜனாதிபதி மாளிகை தோட்டம் திறப்பு
புதுடெல்லி: ஜனவரி 22 -குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள அம்ரித் உத்யான் (முகல் தோட்டம்) பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை...
கீழடி என்றாலே சிலருக்கு பயம்
மதுரை: ஜனவரி 22 -கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்
நெல்லை: ஜனவரி 22 -நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர் நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார்.அங்கு தமிழக அரசு சார்பில்...
கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது மோதலுக்கு தயாராகும் காங்கிரஸ் பிஜேபி
பெங்களூரு: ஜனவரி 21-கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு புதிய சட்டம் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் எதிர்க்கட்சியான பிஜேபி இடையே கடும் மோதல் ஏற்படும் என்று பரபரப்பு...
ராகுல் குற்றச்சாட்டு
ரேபரேலி: ஜனவரி 21-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்றார்.அங்கு கட்சித் தொண்டர்களிடையே அவர் கூறியதாவது: மத்திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்...
தவெக தேர்தல் பிரசாரக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை: ஜனவரி 21-தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரக் குழுவை அண்மையில் அமைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். இந்தக் குழுவின்...
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்
சென்னை: ஜனவரி 21-அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, 3-வது முறையாக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம்...
வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்
வாஷிங்டன்: ஜனவரி 21-வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா...

























