மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு
யாங்கூன்: அக். 9-மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க...
பலூன் விற்க வந்த சிறுமி மர்ம சாவு போலீஸ் தீவிர விசாரணை
மைசூர்: அக். 9-உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் போது நகரின் கண்காட்சி மைதானத்தில் பலூன்களை விற்க வந்த ஒரு சிறுமி சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொட்ட கெரே மைதானத்தைச் சுற்றியுள்ள சாலையில், பல...
புலி கொலை: மேலும் ஒருவர் கைது
சாமராஜ்நகர், அக். 9-ஹனூர் தாலுகாவில் உள்ள மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைக்குட்பட்ட பச்செத்தொட்டியில் புலி கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளியை அவரது குடும்பத்தினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.பச்செத்தொட்டி புலி கொலை வழக்கு...
ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல தடை
மும்பை: அக். 9-மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு லுக் அவுட்...
பிஜேபி குறித்து உதயநிதி கடும் விமர்சனம்
சென்னை: அக். 9-தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி...
மீண்டும் கரூர் வருகிறார் விஜய் – அனுமதி கேட்டு டிஜிபியிடம் மனு
கரூர்: அக்டோபர் 8“கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி...
பிஜேபி இளைஞர் பிரிவு தலைவர் வெட்டிக்கொலை
கொப்பலா, ஆகஸ்ட் 8 -கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் கங்காவதி பாஜக யுவ மோர்ச்சா தலைவர் நேற்று இரவு கங்காவதி நகரில் விபத்து என்ற பெயரில் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கங்காவதி...
துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை: அக்டோபர் 8சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் வைத்துள்ள 2 கார்கள் பூடானில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக...
இருமல் எமன் சிரப் – குழந்தைகள் பலி 20 ஆக அதிகரிப்பு
டெல்லி:அக்டோபர் 8தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்ததால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது...
காசா இனப்படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம்
சென்னை:அக்டோபர் 8அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காசா மீதான...





























